<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278</id><updated>2012-01-27T02:05:20.779-08:00</updated><category term='விளம்பரம்'/><category term='க‌விதைனு சொல்லிக்க‌லாமா'/><category term='சிறுகதை'/><category term='க‌விதை/ப‌டைப்புக‌ள்'/><category term='க‌தை'/><category term='விசும்ப‌ல்'/><category term='உதவி'/><category term='ஆமென்...'/><category term='அனுபவ‌ம்/நிக‌ழ்வுக‌ள்'/><category term='விமர்சனம்'/><category term='நிக‌ழ்வுகள்/'/><category term='க‌விதை'/><category term='அனுப‌வ‌ம்'/><category term='மீள்பதிவு'/><category term='ஊடகம்'/><category term='நிக‌ழ்வுக‌ள்/ அனுப‌வ‌ம்'/><category term='அர‌சிய‌ல்'/><category term='பேட்டி'/><category term='இங்கிட்டு'/><category term='நிக‌ழ்வுக‌ள்'/><category term='படைப்புக்கள்'/><category term='க‌விதைக‌ள்'/><category term='கவிதை'/><category term='பாட‌ல்க‌ள்:'/><category term='படைப்பு'/><category term='நிகழ்வுகள்'/><category term='விருதுகள்'/><category term='ப‌திவுல‌க‌ நாட்டாமைக‌ளே'/><category term='ஆதிசூடி'/><category term='*'/><category term='நான்'/><category term='நினைவுக‌ள்:'/><category term='விசும்பல்'/><category term='க‌டித‌ம்/சினிமா'/><category term='சினிமா'/><category term='நிக‌ழ்வுக‌ள்/அனுப‌வ‌ம்'/><category term='விம‌ர்ச‌ன‌ம்'/><category term='நிக‌ழ்வுகள்'/><title type='text'>தமயந்தி - நிழல் வலை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>164</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-183348330179366394</id><published>2012-01-27T02:03:00.000-08:00</published><updated>2012-01-27T02:05:20.795-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுக‌ள்:'/><title type='text'>நானும் விகடனும்-</title><content type='html'>.&lt;br /&gt;*********************************&lt;br /&gt;'29சி-யில் பெரம்பூரில் இருக்கும் அத்தை வீட்டில் இருந்து கிளம்பி, மவுன்ட் ரோடு டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் அப்பாவுடனும் சுட்டெரிக்கும் வெயிலோடும் இறங்கினேன். அரை தாவணி ரெட்டை சடையுடன் ஓர் அப்பட்டமான மாணவிக்கான பிம்பம் என் மீது ஒட்டியிருந்தது. அப்பா என்னுடன் நம்பிக்கையாக வந்த அந்த நிமிஷம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. விகடன் அலுவலகத்துக்குள் நாங்கள் நுழைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'யாரைப் பார்க்கணும்?’ என்று ஒருவர் கேட்டார். அம்முவும் நானும் நடத்திவந்த 'மாறுதலா’ கையெழுத்துப் பத்திரிகையை அவரிடம் நீட்டினேன். அதில், அட்டையில் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைதானதைக் கண்டித்து ஒரு கொலாஜ் ஓவியம் சிவப்ரியா வுடன் சேர்ந்து செய்திருந்தோம். அதை அவர் புரட்டிப் பார்த்துக்கொண்டே, 'எங்கு இருந்து வர்றீங்க?’ என்றார். 'திருநெல்வேலி’ என்றேன். அவர் புருவங்கள் உயர்ந்து இறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இரண்டு கதைகளை அவரிடம் நீட்டினேன். அவர் அதன் முதல் வரியை வாசித்த மாதிரி 'கொடுத்துடுறேன். தபால்ல சொல்லுவாங்க’ என்றார். ஊருக்கு வந்து அடுத்த ஆண்டும் ஆகி விட்டது. மற்ற சில பத்திரிகைகளுக்கும் கதைகள் அனுப்பி, அவை திரும்பிவந்தன. ஒரு நாள் ஒரு வெள்ளை நிற தபால் கார்டில் என் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதை வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்றும் உறுதிமொழி கேட்டு விகடனின் கடிதம் வந்தது. அந்தத் தருணம் என் வாழ்வின் உறைந்த தருணங்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகள் படிப்பது தவறு என்ற கோட்பாடுகளில் உழன்ற ஒரு சமூகத்தில், என் அம்மா பத்திரிகைகள் வாசித்ததால் நானும் படிப்பது வழக்கமாயிற்று. என் சிநேகிதி தங்கத்தின் அத்தை ஒரு மிகப் பெரிய புத்தகப் பிரியை. அவர் தேர்ந்தெடுத் துக்கொடுத்த இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்’ கதை ஏதோ ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மணியன், ஜெயகாந்தன், சிவசங்கரி, பால குமாரன் கதைகளை வாசிக்க ஆரம்பித் தேன். வீட்டில் அப்போது சுழலும் படிப் பகம் இருந்தது. 'வந்த அன்னிக்கே விகடன் தந்தா மட்டும்தான் வாங்குவோம்’ என அம்மா சொன்னதால், புத்தம் புதுசாக விகடன் வீட்டுக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் விழுந்து விழுந்து பாடப் புத்தகம் மாதிரிப் படித்தேன் என்றால், அது சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை’தான். புத்தகம் வாங்கினால் அதை யாரும் பறித்துவிடக் கூடாது என்று மொட்டை மாடியில் ஒளிந்து வாசிப்பேன். பரந்த சினிமா தளத்தை முதன்முதலில் நான் அறிந்துகொண்டது அதில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் ஒரு வட்டத்தை மீறாத வாழ்க்கை கற்றுக் கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு ஜன்னல் திறந்து வானத்தைக் காட்டியதில் விகடனின் பங்கு ஏராளம். விகடனில் கதை வருகிறது என்பது இனம் புரியாத ஒரு நெகிழ்ச்சி அதனாலேயே வந்தது. முந்தின வாரம், கதை அடுத்த இதழில் வரும் என்றும் ஒரு சிறு தகவல் தபால் மூலம் வந்தது. விகடனும் வந்தது. படபடவெனப் புத்தகத்தைப் புரட்டுகிறேன். அவசர அவசரமாக வீட்டுக்குள் போய் பக்கங்களைப் புரட்டி கதையைக் கண்டுபிடித்தேன். அது நிழல் என்னும் சிறுகதை. ஓர் ஆப்பிரிக்க இளைஞனை ஒரு பிரா மணப் பெண் திருமணம் செய்த பிறகான நிகழ்வுகளைச் சொல்லும் கதை. தனியாக கண்ணாடியில் அந்தக் கதையின் பக்கங்களைப் பிரதிபலித்துப் பார்த்து மகிழ்ந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதைக்குச் சன்மானமாக வந்த பணத்தில், அம்மு, நான் எல்லாரும் ராயல் தியேட்டரில் போய்ப் படம் பார்த்தோம். அப்புறம் திருவண்ணாமலை சித்தி, கஸ்தூரி அத்தைக்கு என்று நான் ப்ரியம் வைத்த சிலருக்கு அழகான ஒரு விளக்கு வாங்கிக் கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுத்த அடுத்த கதையும் பிரசுரமானது. அதற்குப் பிறகு, பிற பத்திரிகை களிலும் எழுதத் தொடங்கி, முதல் தொகுப்பை ஜெகன் வெளிக்கொண்டு வந்தபோது அந்த வெளியீட்டு விழாவில் பேசிய பிரபஞ்சன், விகடனில் பணியாற்றும்போது தான் தேர்ந்தெடுத்த நிழல் கதையைப்பற்றிக் குறிப்பிட்டது ஆச்சர்யமாக இருந் தது.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் நான் பெரிதாக இயங்காத ஒரு காலகட்டம் ஒன்று இருந்தது. மறுபடி நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தபோது முழுசாக என் கதைகள் இடம்பெற்றது விகடனில் மட்டும்தான். 'நீங்க விகடன்ல வேல பாக்குறீங்களா?’ என்றுகூட இரண்டு மூன்று முறை கேட்டு இருக்கிறார்கள். ஓர் உறவு என்பது அதன் இருப்பின் பொருட்டல்ல... உணர்வின் பொருட்டே என்பதை எனக்கும் விகடனுக்குமான உறவு கற்றுக்கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் விகடன், வியாழக்கிழமையே வந்துவிடும். பொத்திப் பொத்தி அதை ஞாயிறு மாலை வரை வாசிக்கும் ஆர்வம் என்னை சாப்பிடக்கூட விடாமல் தடுக்கும். 'விகடன் வந்துட்டா, பேச மாட்டாளே’ என்பது இன்று வரை என் மீதான குற்றச்சாட்டாக என் குடும்பம் என் மீது வைத்திருக்கிறது. அந்தக் குற்றசாட்டை என் இறுதி மூச்சு வரையும் சுமக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் சம்பந்தமான இளவயது நினைவுகள் மனசில் இன்னும் அலையடிக்கின்றன. சௌபா அண்ண னின் கட்டுரைகளைப் படித்து, எங்களோடு படித்த அவரது உறவுக்காரப்பெண் ணிடம் அவரைப் பற்றி நானும் அம்முவும் விசா ரித்து அலைந்த நாட்கள். எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது ஜூ.வி-யின் அரசியல் கட்டுரைகள்தான் . மறுபடி மறுபடி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிப்பேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஈழம் குறித்த விகடனின் நிலைப்பாடு ஒன்றுதான். இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லாத உண்மையான, தீர்க்கமான தமிழீழக் கனவுகள் விகடனுக்கு எப்போதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;விகடனில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர வேண்டும் என மனசில் நிறைய ஆசைகள். என் ஆசை மறுக்கப்பட்டு, நான் எழுதிவைத்த அப்ளிகேஷன் அனுப்பப்படாமல் போக, அதை நோட் டுக்குள் வைத்து வைத்து ஆற்றாமையைச் சுமந்தலைந்த நாட்கள் இன்னும் மனசின் ஓரங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ’ பண்பலை வானொலியில் நான் பணியாற்றிய காலங்களின் மிகக் கௌரவமான பரிசாக விகடன் விருதை மனசில் சுமந்திருக்கிறேன். தெற்குப் பக்கத் திறமைகள் மீது பெரும்பாலான ஊடகங்களின் கவனம் விழுந்தது இல்லை. ஆனால், அதை விகடன் கவனித்த படியே இருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஓர் எழுத்தாளராக விகடன் கதைகளில் சில பரீட்சார்த்த முயற்சிகள் செய்யலாம். பேசப்படாத பகுதிகளை உரக்கவே சொல்லலாம். பெண்ணுடல் சார்ந்த வெளிப்படையான விஷயங்களைப் பரவலாக விகடனில் தொடர்ந்து படைப்பாளிகள் பகிர்ந்தும் வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே தெரியாத நபர்களின் கவிதைகள் உலா வரும் 'சொல்வனம்’ பக்கம் விகடனில் எனக்கு மிகவும் பிடித்த பக்கம். கயத்தாறில் பைபாஸ் பாலம் போட்டது பற்றிய ஒரு கவிதை அதில் வெளியானது. இன்றும் வாராவாரம் ஊருக்குப் போகும்போது கயத்தாறு தாண்டும் நேரம், 'தனியாக நின்றிருக்கும் கட்டபொம்மன் பற்றின’ வரி எனக்கும் கவலையோடு ஞாபகத்துக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வின் துயர் அடர்ந்த பகுதிகளில் நான் யாருடனும் தொடர் பில் இல்லாமல் இருந்தபோதும், விகட னுடன் தொடர்பில் இருந் தேன். தொடர்ந்து விகடனில் கதைகளின் வாயிலாக அதன் ரகசியங்களைப் பகிர்ந்தே வந்திருக்கிறேன் என்றே இதை எழுதும் கணம் நினைக்கத் தோன்றுகிறது. போன வருடம் என் சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்தபோது அது நிரூபணமும் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விகடனில் நான் எழுதிய நிழல்வலை என்ற கதையின் பிரதி என்னிடம் இல்லாதுபோனது. தொகுப்புக்காக அதைத் தேடிய போதும் கிட்டவில்லை. அதை என் வலை தளத்தில் நான் பகிர்ந்துகொண்டபோது, ஜெர்மனியில் இருந்து சுவேக் என்கிற நண்பர், அந்த விகடன் கதை தன்னிடம் இருக்கிறது என்று சொல்லி, அவர் சாவியை இங்கே ஊருக்கு அனுப்பி, பெட்டியில் இருந்த அந்தக் கதையின் நகலை அவர் அப்பா மூலமாக அனுப்பிவைத்ததை நினைத்தால், அதன் அடித்தளத்தில் இருந்த விகடனின் உறவுப் பாலம் சிலிர்க்கவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.திருமாவேலனின் அரசியல் பார்வை, நா.கதிரின் கட்டுரைகள், எஸ்.ரா-வின் 'கதாவிலாசம்’, சுகாவின் 'மூங்கில் மூச்சு’,பிரகாஷ் ராஜின் தொடர், இப்போது ராஜு முருகனின் தொடர் என்று விகடனின் அற்புதத் தொடர்களில் வாழ்க்கைக்குக் கற்றுக்கொள்ள நிச்சயமாக ஒரு பக்கம் இருக்கும். இருள் சூழ்ந்த அடர் காட்டில் சூரியனின் அனிச்சையான புகுதல்போல என் வாழ்வின் பெரும் பகுதிக்குள் அந்தப் பக்கங்கள் புகுந்து இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருந்து கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்வில் ஒரு குமிழ் தமிழைச் சுவாசித்ததால் இன்று எழுதும், படிக்கும் பலருக்கு அறிமுகமான ஒருத்தியின் பகிர்தல் இது. இத்தனைக் கால நெடும் பயணத்தில் மனிதர்கள் என்னைக் கைவிட்டு இருக்கிறார்கள். அன்பைமுறித்து மறந்து இருக்கிறார்கள். என் வலியைக் கொச்சைப்படுத்தி உவப்பான பானமாக அருந்தி இருக்கிறார்கள். யாரும் அற்ற வெளியில் என்னை நிறுத்தி அந்நியப் படுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் துணை நின்ற என் முதல் பத்து நண்பர்களில் விகடன் முக்கியமானவன்!''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-183348330179366394?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/183348330179366394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=183348330179366394' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/183348330179366394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/183348330179366394'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2012/01/blog-post.html' title='நானும் விகடனும்-'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-1417084747398346651</id><published>2011-11-21T21:23:00.000-08:00</published><updated>2011-11-21T21:25:21.257-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>அங்கம்மாள்...</title><content type='html'>”உள்ள வச்சுப் பேசாமா?”என்றார் அங்கம்மாள் சிரித்து. வாசலில் இன்னொரு பக்கத்து வீட்டுப் பெண்மணி உட்கார்ந்திருக்கிறார். டி..கிருஷ்ணாபுரத்து தெருக்களில் ஆடுகள் படுத்திருந்தன. ”இங்கய உக்காரலாமே” வாசலில் ஒரு உரலில் உட்காரப் பார்த்தோம். உடனே உள்ளிருந்து ஒரு மடக்குப் பாய் எடுத்து உட்கார்ந்து, ”இதுல உக்காரும்மா. மண்ணு தரைல….”என் கிறார் அங்கம்மாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி கொடும்மா என் கிறார் மலைச்சாமி. அவர் மகன். அங்கம்மாள் உள்ளே போன அவகாசத்தில்,”அம்மா என் முன்னாடி பேசாது. நீங்க உள்ள போங்க” என் கிறார் கிசுகிசுப்பான குரலில். அவரே உள்ளே பாய் விரித்து விட்டு “கலர் வாங்கியாறேன் என் கிறார். தண்ணியை முன்னாடி நீட்டிய அங்கம்மாள்- அவன் முன்னால பேச கஷடப்படுவேன்னு போறான். வந்துடுவான் என் கிறார். மெலிந்த உடல். ரேஷன் அரிசிக் கடையின் சேலை. சில இடங்களில் கைத்துடைத்த தடயமும் சில கிழிந்த பொட்டுக்களும் இருக்கின்றன.ஒரே அறையிலான வீடு. குருவையா கோட் போட்டுக் கொண்டு அங்கம்மாளோடு கல்யாண சேலையில் எடுத்த போட்டோ. பிள்ளைங்களோடு சேர்ந்த எடுத்த போட்டோ. (”மலைசாமிக்கு ஸ்கூல் பிரெஸ் எடுத்திட்டு அப்படியே எடுத்த போட்டோ .”) மண் தரை. ஓரமாய் ஒரு கலைஞர் தொலைக்காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;”கேளுங்க. நீங்க எத கேட்டாலும் சொல்லுவேன். எனக்கு நியாயம் வேணும். இன்னொரு வாட்டி எனக்கும் என் புருஷனுக்கும் நேர்ந்த மாரி வேற யாருக்கும் நடக்கக் கூடாது. அதுக்குத் தான் ஆத்தா இத்தினி வருஷமா போராடிட்டு இருக்கேன்.” என்றவரின் உதடு பிரிகிறது. அழுகை கிழித்துக் கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து அவர் கணவரின் புகைப்படத்தைக் காட்டி,” ராசா மாதிரி இருப்பாரு. ஒத்த ஆளா இந்த வீட்டைக் கட்டி முடிச்சிட்டாரு தெரியுமா? பருத்திக் காட்டு வேல .மூணு வருஷத்துல மூணு புள்ள பெத்தது கிராமத்துல நான் தான். சந்தோஷமா தான் இருந்தோம். எங்க நிலத்துல பஞ்சம்மாளும் அவுக புருஷனும் வேல பாத்தாங்க.  அவுங்க மக கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ள வீட்டுக்காரங்க பூச்சி, பாலு, அய்யனார் எங்க தோட்டத்து பம்பு செட்டுல குளிச்சாங்க. எங்க வூட்டுல கஞ்சித் தண்ணி குடிச்சாங்க. அதெல்லாம் முடிஞ்சிப் போச்சு. ஒரு நாள் காலைல பருத்தி தோட்டத்துக்கு போலீஸ் வந்தாக . டிஎஸ்பி தங்கபாண்டிய&lt;br /&gt;னுட்டு பருத்திப்பூவ என் கைலருந்து வாங்கிப் பாத்துட்டு ”இப்படியா இருக்கும் பருத்திப்பூவுனு கேட்டாக. சடாலுனு கூட வந்த ஆளு உம் புருஷன் எங்கனு கேட்டான்.தெரியலனு சொன்னோன்ன என்னை போலீஸ் ஜீப்புல கூட்டிட்டுப் போனாக. வழில என் கொழுந்தன கடந்து ஜீப் போனப்ப ”போலீஸ் என்னைக் கூட்டிட்டுப் போகுதுனு அவர்ட்ட சொல்லிரு”னு உரக்க சொன்னேன். அவனும் சரினான்.&lt;br /&gt;என்னைய கூட்டிட்டு உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க.சோறு தண்ணிலாம் தரல. வூட்டுக்காரரை  கண்டுப்பிடிக்கல. சாயங்காலம் என்னை ஊர்மெச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ”உன் புருஷன் எங்கனு கேட்டு நிக்க வச்சாங்க.ராப்பூரா கையை பின்னால கட்டி நிக்க வுட்டாங்க. கால் மொழி கெஞ்சும். அப்படியே சரிஞ்சா முட்டில அடிப்பாங்க. ராத்திரி ஒரு மணிக்கு என் புருஷனை கோடாங்கிநாயக்கன்பட்டில  புடிச்சிருறாங்க.அங்கருந்து அவரை ஊமச்சிகுளம் கூட்டிட்டு வந்துட்டாங்க. வாரெண்டுலாம் கிடையாது. வாசல்லேயே என்னப் பாத்துட்டு “அடிச்சாங்களா”னு கன்னத்துல கைத்தொட்டு கேட்டாரு. உடனே பின்னாலருந்து ஒரு அடி. மனுஷன் குப்புற கீழ மல்லாக்க விழுறார். கதற கதற அடிக்காங்க. அவருக்கு வாய்ல நுரை தள்ளுது.. “உன் வீட்டுல பேசின பூச்சி,பாலுஎங்கனு கேக்காங்க. அவன் திருடின நகைலாம் நீ எங்க வித்தனு கேட்டு கேட்டு அடிக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க மட்டுமில்ல. பஞ்சாம்மா, அவ புருஷனையும் கூட்டிட்டு வந்துடுறாங்க.அவங்களையும் அடிக்கிறாங்க. எனக்கு பாவமா இருந்து “ஏன்யா அடிக்கிறீங்க?னு கேட்டேன். என் தோள்பட்டைல கால்ல,உட்கார்ற இடத்துல லத்தியால அடிக்கிறானுங்க. அந்த இடமே ரத்தமா கிடக்கு. தாகத்துக்கு தண்ணி கேட்டா”மூத்திரம் பெஞ்சி குடினு சொல்றாங்க. எம் புருஷன் “எப்படியா மூத்திரம் வரும்? சாப்பிடவாச்சும் தாங்க”னதுக்கும் அடி.. அவரையும் என்னையும் மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கூட்டிட்டு போறாங்க. என்னை உள்ள தள்ளிட்டுப் போய் நிர்வாணப்படுத்துறாங்க. நிமிர்ந்து பார்த்த என் புருஷனும் நிர்வாணமா தொங்க வுட்டுருக்காங்க.அவரு அழுறாருஅவரோட பிட்டத்து சதைலாம் பிய்ழ்ஜ்சி கீழே கிடக்குது.புழுவா துடிக்காரு.உடன படுபாவிக மிளகாப்பொடிய கண்ணுல தூவுதானுங்க. எம் புருஷன் என் கண்ணு முன்னால சாகுறது எனக்கு அவரோட முனகலா கேட்டுச்சு. எங்கை உடைஞ்சி இம்புட்டு பெரிசா வீங்கிக் கிடக்கு. ”ஒத்துக்கோடி. மருதைல ஒரு கடைல சாமான வித்தோம்னு ஏதாச்சும் ஒரு கடைல கைய காட்டு வுடு. வூட்டுக்கு விட்டுருவோம்”னாங்க. எப்படி கை காட்ட முடியும்? அந்த பாவம் நமக்கெதுக்கு?&lt;br /&gt;முடியாதுனு வீட்டுக்காரர் சொன்ன வுடனே போலீகாரனுங்க 4 பேரு மாறி மாறி என்னை கற்பழிச்சாங்க. அது ஒரு வெராண்டா. விசாரணைக்கு கூட்டிட்டு வந்த ஆளுங்கலாம் கம்பி வழியா கத்தவும் பய்ந்து பாக்குறாங்க.”மூணு பேரும் உங்கூட ஒரே நேரத்துல இருந்தனுகளா? உன் புருஷன் காவல் காத்தானா?னு சொல்றானுங்க. என் புருஷன் அழுறார். அவளை வுட்டுறுங்க. என் தோட்டத்த வித்து தர்றேன்ங்கார். லத்திக் கம்பால என் உறுப்புக்குள்ள விட்டானுங்க. கதறின எம் புருஷன ஆணி செருப்பு வச்சி குத்தினானுங்க. நகத்தை இழுத்தானுங்க.கொடுமை சாமி.காலைல ஒரு தடவ, மத்தியானம் ஒரு தடவ, ராத்திரி ஒரு தடவனு மாறி மாறி அடிச்சானுங்க. அடிச்சி முடிச்சிட்டுப் போனப்பிறகு நான் வீங்கிருந்த கைய இழுத்து சேத்துக்கிட்டு எந்திரிச்சு அவர் கால் தொங்கினத என் தோள்ல தாங்கிப் பிடிச்சிப்பேன். உள்ளாற வந்து எட்டி மிதிப்பானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டுக்காரரோட சொந்தக்காரர் அந்த ஸ்டேஷன்ல ஏட்டா இருந்தார். அவர கை எடுத்து கும்பிட்ட எம்புருஷன் “காப்பாத்து”னாருங்க.”நான் உன்னை புடிச்சிருந்தேன்னா ஒத்துக்க வச்சி எஸ்.ஐ ஆயிருப்பேன்”னு சொன்னார்.இதுல எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்தாள் தான் எங்கள காட்டிக் கொடுத்தது. திரும்ப ஊருக்கு நாங்க வந்தோம்னா பிரச்னையாகும்னு அடிச்சிக் கொன்னுடுங்கனு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராத்திரி ரெண்டு பேரையும் சங்கலியால கட்டி நிர்வாணமா ஸ்டேஷனுக்குப் பக்கத்துல ராத்திரி ஒரு மணிக்கு நடக்க வச்சானுங்க. என்னால நடக்க முடியாம கீழ தெந்த தெந்த என் மார்பை கடிச்சானுங்க.”என்று தேம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அன்னிக்கே செத்துட்டோம் தாயீ. அடுத்த நாள் சீலைலாம் கட்ட வுட்டு ஊமச்சிக்குளம் ஸ்டேஷனுக்கு வந்தாங்க.அங்கயும் அடிச்சாங்க. சாட்டை,மூங்கில் கட்டைலாம் வச்சி அடிச்சானுங்க.இதெல்லாம் விடக் கொடுமையா அவரோட நாக்குல ஓட்டைப் போட்டானுக. எப்படி துடிச்சார் எம் புருஷன். ராசா மாதிரி நல்லா இருப்பார். “என் புருஷன காப்பாத்துங்கனு அழுதேன். ரெண்டு பொமபளைங்க வந்து ஊசி போட்டுட்டு போனாங்க. ஆனா எம்புருஷன் துவண்டுட்டே போயிட்டார். போலீஸ்காரங்களே பயந்துட்டாங்க. நேரா எங்க ரெண்டு பேரையும் உசிலம்பட்டி டி எஸ்பி முன்னால கொண்டுப் போனாங்க. அவரு எங்களைப் பார்த்து பயந்துட்டாரு. உடனே அவருக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்க்க டாக்டருட்ட போன்ல பேசினாரு. செந்தில ஆஸ்பத்திரி  கொண்டு போனாங்க. டாக்டரு பேரு சுப்பிரமணியம்(reg no:33678). அன்னிக்கு ஞாயித்துக் கிழமை வெறுமே 2 பேருக்கும் ஆளுக்கொரு ஊசி போட்டாங்க. கட்டில்ல போட்டாங்க. அவரு குப்புறபடுத்திருக்கார்-”நான் செத்துருவேன்ல. நீயும் உசிரோட இருக்காத.நம்ம புள்ளங்க தானா பருத்தி மாதிரி வளரும்னாரு.எங்கைய பிடிச்சிக்கிட்டாரு. கண்ணுலாம் சொருகிருச்சு.&lt;br /&gt;உடம்பு சில்லுனு ஆயிடுச்சு. என் ராசா போயிட்டார். நான் கட்டில் உசரத்துலருந்து குதிச்சேன். க்ரில் கதவுக்கு பக்கம் ஆளா போச்சி. நான் ஒவ்வொருத்தர்ட்டயும் கெஞ்சினேன். ஆர்டிஓ வந்தாங்க. என்ட்ட 2 பொம்பளைங்க வந்தாங்க. என்னையும் கொன்னுடுங்கனு கத்தினேன். அவங்க நாங்க உன்னை காப்பாத்த வந்திருகோம்னு சொன்னாங்க.என்னைத் தூக்குறாங்க. காலுக்கிடைல குபுகுபுனு ரத்தம் கொட்டுதாம்.என்னைக் கொண்டு போய் மீனாட்சி மெஷின் ஆஸ்பத்திரில பீப்பிள்ஸ் வாட்ச் காரங்க சேக்குறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மூணாம் நாளைக்கு என்னப் பாக்க முதல்வர் கருணாநிதி வர்றார். இருபது லட்ச ரூபா கொடுக்குறேன். கேசை வாபஸ் வாங்கிடுனு சொன்னார். நான் நிலத்தை வித்து ரூபா தர்றேன். என் புருஷனைத் திருப்பிக் கொடுங்கனு கேட்டேன். மறுநாத்திக்கு பேப்பர்ல கலைஞர் வந்து ஆறுதல் கூறினார்னு செய்தி போட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;13 வருஷமா போராடுறேன். திடீர்னு 2 அக்யூஸ்டை கூட்டிட்டு வந்து கோர்ட்டுல நாங்க தான் குருவையாவைக் கொன்னோம்னு சொல்ல வச்சாங்க. ஜட்ஜ் “எல்லாம் சரி.இந்த கோர்ட்டுல அங்கம்மா யாருனு காட்டுனு கேட்டார்.அவங்களுக்குத் தெரில. ஆனா கோர்ட்டுல அவங்களை விட்டுட்டாங்க. அப்புறமா 2 வைன் ஷாப் காரங்கள வச்சி நாங்க பருத்தி விக்க உசிலம்பட்டி போவோம்னோம்னும் அங்க பக்கத்துல இருந்த வைன் ஷப்ல குடிப்போம்னும் சொல்லி குடிச்சிட்டு எம்புருஷன் தகராறு பண்ணப்ப தலைல அடியாயிடுச்சுனும் சொல்ல சொன்னாங்க. குற்றம் சாட்டப்பட்டவங்க ஸ்டே வாங்கி இந்த கேஸ் முடியுற வரைக்கும் சம்பளம் வர்ற மாதிரி பாத்துக்கிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டாக்டருக்கு காசு கொடுத்து கேரளாக்கு அனுப்பிட்டாங்க. ஆர்.டி.ஓ நல்ல மனுஷன். அவரும் இப்ப எங்கருக்கார்னு தெரிலப்பா. முத அக்யூஸ்டா இருக்குற மகாலிங்கம் கவுரதையா ரிட்டையர் ஆகி பென்சன்லாம் வாங்கினாரு. இப்ப அதுக்கும் கேஸ் போட்டு நிறுத்தி வச்சிருக்காங்க.கேஸ் இழுக்கணும்னு அவனுகளே திடும்னு “டிஎஸ்பியை அக்யூஸ்டா சேக்கணும்னு மனுப் போட்டானுக. அது கொஞ்ச காலம் இழுத்துச்சு.அவரயும் சேர்த்துக்கிட்டு இருக்கணும். சேர்க்கல…&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ல விசேஷ வீட்டுக்கு என்னை கூப்பிட மாட்டாங்க. கேசுக்காக போனா எவன பாக்கப் போறாளோனு சொல்வாங்க.இதெல்லாம் பத்தி எனக்கு கவலையில்லை. நான் ஜெயிக்கணும். காட்டுல பாம்பு என்ன்னைக் கடிச்சிட்டு. ஒரே புடுங்கு. தூக்கி எறிஞ்சிட்டேன்.நான் கேசுல ஜெயிக்கிறவரைக்கும் சாக மாட்டேன்னு பாம்புட்ட சொல்லிட்டேன். கேஸ் தோத்துப் போச்சுனா அப்படியே கோர்ட்டுலருந்து குதிச்சிருவேன். வாழ மாட்டேன். இன்னொரு அங்கம்மா என்ன மாதிரி தமிழ்நாட்டுல வர மாட்டா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; என் மகன் வக்கீலுக்கு படிக்க வச்சிருக்காங்க. மைசூர்ல அவன் சிறந்த வக்கீல்னு பரிசு கொடுத்தப்ப என்னைக் கூப்பிட்டு கொடுத்தாங்க. அவர தான் அந்த நிமிஷம் நினைச்சேன்.&lt;br /&gt;கேஸ்ல நேரடி சாட்சியான பஞ்சம்மாளுக்கு ரூபா கொடுத்து மாத்தப் பாக்குறாங்க.2001lல சென்னை உயர் நீதிமன்றத்துல காசிமலைங்கிற சாட்சி அவரை போலீஸ் பொய்சாட்சி சொல்ல சொல்றாங்கனும் பாதுகாப்பு கேட்டும் பெட்டிஷன் போட்டாரு. அதுக்கு யோசிச்சு யோசிச்சு 2010ல தீர்ப்பு சொல்லிச்சு கோர்ட்டு- இதெல்லாம் மாவட்ட கோர்ட்டுல பாருங்கனுட்ட்டு.இப்ப ஞானசேகரன் ந்க்கிற எஸ்.ஐ இப்ப மதுர ஹைகோர்டுல இருக்கார். ராமசாமி சிவகாசில. தனுஷ்கோடி தான் ரத்த கேன்சர் வந்து போயிட்டார். போஸ்ட் மார்ட்டம் பண்ண டாக்டர் செத்துட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முழுசா 13 வருஷம். அந்த மூணு திருடங்களும் ரெண்டு வருஷத்துல ஜெயில்ல இருந்துட்டு வெளியே வந்துட்டாங்க. பஞ்சம்மா, அவ பொண்ணு நல்லாருக்காங்க. ஆனா எம் புருஷன்?” நீண்ட நேரத்துக்கு அமைதியாக இருக்கிறார். கண்கள் இப்போது வறண்டு இருக்கிறது. என் கைகள் அவர் கையை பற்றுகிறது. பாளம் விழுந்து, வறண்ட லேசாக வீங்கிய கையது.&lt;br /&gt;“தொடுறியா? ஆனா எனக்கு உணர்ச்சி இல்லயே? லேசான குரலில் தான் சொல்கிறார்.&lt;br /&gt;அவர் என்னை மட்டும் சொல்லவில்லை என்பது மட்டும் புரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-1417084747398346651?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/1417084747398346651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=1417084747398346651' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1417084747398346651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1417084747398346651'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/11/blog-post.html' title='அங்கம்மாள்...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-6423740119789421436</id><published>2011-09-19T07:51:00.000-07:00</published><updated>2011-09-19T07:55:44.362-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நூலிழை இறகுகள்:</title><content type='html'>”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ரெண்டு சிக்கன் கொண்டு வாங்க என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது.. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணி தான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருகிற மாதிரி உட்கார வைத்து விட்டு ”உள்ள விட்டுறாதடா” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார். அந்த வார்த்தை ஒவ்வொண்ணும் அவர் மிதிக்கும் போது சத்தமாய் வெளிவரும் மூச்சுக் காற்றில் பஸ்பமாவது போல் தோன்றும் சரவணனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பா பிரியாணியை சாதாரணமாக சாப்பிடுவாரில்லை. அரைப்பிளேட் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு கழுவிய கைப்பக்க சட்டையை மடித்து விட்டு முழங்கைக்கு மேல் ஏத்தி விட்டுக் கொள்வார்.பிரியாணி வந்ததும் அதை இலையில் தட்ட அவர் ஒருபோதும் சம்மதித்ததில்லை. அப்படியே வச்சிடு என்று இடது கையால் இலையை மூடிக் கொண்டு சமிக்ஞை செய்வார்.வலது பக்கமாய் பிரியாணி ப்ளேட்டை அவர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சத்தை மட்டும் இலையில் தட்டுவார். ஒவ்வொரு வாய்க்கும் பச்சடி ஒரு தரம் என்றும் இலை ஓரமாய் ஊற்றிய குருமா ஒரு தரம் என்றும் முறை மாறாமல் அவர் கைகள் போகும், இரண்டு வாய்க்கு இடைஇடையே கோழிக்கறியை ஒரு கடி. தப்பித்தவறி கோழிச்சாறு கடைவாயில் வழிந்தால் அப்பவே சர்வரைப் பார்த்து டிஷ்யூ இருக்கா என்று சித்தப்பா கேட்பார். அதை உச்சரிக்கவே தவறிய சர்வரை அவர் “மெட்ராஸ்லலாம் கைத்தொடைக்க வாய்த்தொடைக்க அதான் வைக்கிறாங்கப்பா”என்பார். அந்த உரையாடலின் கடைசியில் வைக்கப்படும் “ப்பா” அந்த சர்வரை சித்தப்பா பக்கம் வர வைத்தது. “வொயிட் ரைஸ் வேணுமா சார்? என்று கேட்டு சித்தப்பா மறுக்க மறுக்க இலையில் சாதம் வைத்து மட்டன் குழம்பு ஊற்றுவார்.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கடுத்த முறை அந்த சர்வர் சித்தப்பாவின் நண்பராகவே ஆகி விட்டார்.அந்த வாரம் பிரியாணியோடு குடல்.மூளை என்று இத்தியாதி கூட்டு வகைகளோடு சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதுதான் சரவணன் மூளையை சாப்பிட்ட முதலும் கடைசியுமான நாள். “நல்லா சாப்பிட சொல்லுங்கண்ணே” என்றார் சர்வர். ”ஆமால…சாப்பிடு…மூளை வளரும்”என்று சித்தப்பா சிரித்தார்.. சரவணன் வாய்க்குள் மூளை கொழ கொழ என்று ருசிக்கும் அப்பாற்பட்ட ஒரு உணர்வை ஏற்படுத்தியதில் அவனால் அடுத்த வாயை சாப்பிட முடியவில்லை.”என்னலே புடிக்கலையா?”என்றபடி இவன் இலையில் உள்ளதை குழம்புக் கரண்டியால் எடுத்து அவர் இலையில் வைத்துக் கொண்டார். “மூளைப் பிடிக்காத பயலா இருப்பான் போலிருக்கே அண்ணாச்சி”என்று சர்வர் சொன்னதுக்கு சிரித்ததற்காய் சித்தப்பாவிடம் இவன் ஒரு மாதம் பேசாமல் இருந்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒரு மாசம் கழித்து சனிக்கிழமை சித்தப்பா மறுபடி அதே ஹோட்டலுக்குப் போகும் போது இவன் வாசலில் கைப்பிடித்து பக்கது நியாஸ் ஹோட்டலைக் காட்டி அங்க போவோமா என்றான். “அட..அவரு சும்மா ஜாலிக்கு சொன்னாருடா.. வா அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்ல மாட்டார் என்றார். இந்த தடவை சர்வரின் பெயரை “அபு”என்று சொல்லி சித்தப்பா கூப்பிட்டதும் அபூ சித்தப்பாவுக்கு கேட்காமலே ஒரு ப்ளேட் ஈரல், ஒரு ஒன் சைட் ஆம்லெட் போட்டதும் ஆச்சர்யமாய் இருந்தது.”உனக்கென்னடா வேணும் “என்று அபூ வாஞ்ஞையாய் இவனிடம் கேட்டார்.”ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு கோச்சிக்கிட்டியாமே…”என்று சொன்னபோது சித்தப்பா அபூவிடம் கண்ணைக் காட்டியதை இவன் பார்த்து விட்டான். சாப்பிட்டு முடித்த பிறகு சுடச்சுட சம்சா ஒன்றை அபூ தந்தார். “வேணாம்”னு சொல்ல வாய் எடுத்தவன் அதன் வாசத்தாலும் சூட்டாலும் ஈர்க்கப்பட்டு லபக்கென்று கடித்தான். “நல்லருக்காடா”என்றார் சித்தப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னத் தாளில் பில் கொண்டு வைத்ததும் முதலில் சித்தப்பா அபூவுக்கு ஒரு முழு பத்து ரூபா தாளை நீட்டினார். அபூ அதை வாங்கி அவசரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பில் தொகை அதிகமாய் இருக்குமென சரவணன் நினைத்தான். தொண்டை வரை நிறைந்திருந்த சம்சா அப்படியே நினைக்க வைத்தது. சித்தப்பா பில்லை எட்டிப் பார்த்து ”ஒண்ணும் பிரச்னை இல்லியே?” என்று கேட்டார். ”ச்ச..அதெல்லாம் என்ன? உங்களுக்கு இல்லாமயா? நீங்க ஸ்பெஷல்லே?”என்றார் அபூ. எடுக்காமல் போன பில்லை எட்டிப் பார்த்த போது அதில் ஒரு அரை ப்ளேட் பிரியாணிக்கும் ஒரு கால் ப்ளேட் பிரியாணிக்குமான காசு மட்டும் போட்டிருந்தது. சரவணனுக்கு ஒரு நிமிஷம் சித்தப்பாவைப் பிடிக்காமல் போனது.&lt;br /&gt;பிரியாணி சாப்பிட்டு விட்டு பில்லோடு வைக்கப்படும் கருஞ்சீரகத்தை சித்தப்பா நாசூக்காய் சவைக்க ஆரம்பித்தார். “ சித்தப்பா?”என்றான் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னங்கடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“பில்லுல ஈரல் ஆம்லெட்லாம் இல்ல பாருங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவின் முகம் ஒரு நிமிஷம் கடுப்பாகி“ அது போன வாரம் சில்லரை வாங்காம போயிட்டேன்ல” என்று சமாதானமான ஒரு குரலில் சொன்னார். இருவரும் பேசாமலேயே வெளியே வந்தார்கள். இவர்கள் எழுந்த அறையின் மின்விசிறியை அபூ&lt;br /&gt;அணிப்பதன் மூலம் அந்தக் கடகட சத்தம் மெள்ள மெள்ள அமுங்குவதும் உட்கார்ந்திருந்த நாற்காலியை மேஜைக்கடியில் தள்ளுவதுமான முனங்கல் ஒலி கேட்டது. எல்லாமே&lt;br /&gt;சித்தப்பாவுக்கும் அபூவுக்குமான ரகசியங்களின் மெளன சாட்சியாக இருப்பதாய்&lt;br /&gt;இவனுக்குத் தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு ரொம்பவும் பிடித்த சித்தப்பாவை ஒரு பிரியாணி பிடிக்காமல் செய்து&lt;br /&gt;விட்டதாகவே இவனுக்குத் தோன்றிற்று. வரும் வழியில் கோவில் வாசலில்&lt;br /&gt;சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு இருட்டுக் கடையில் கால் கிலோ அல்வா வாங்கிக்&lt;br /&gt;வந்தார். கையில் வாழை இலையில் வழுக்க வழுக்க ஐம்பது அல்வா. கவரை     ஹேண்டில் பாரில் மாட்டியப் படி “சாப்பிடுல”என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வேணாம் சித்தப்பா” என்றவன் திடீரென பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்ததும் “குட் ஈவ்னிங் மிஸ் “என்றான். பூங்கொடி மிஸ் திரும்பி இவனைப் பார்த்து “என்ன சரவணப்பெருமாள்? அல்வா சாப்பிடுறியா? அப்பா கூட எங்க வந்தே? என்றார் இவன் கன்னத்தைத் தட்டி. இவனுக்கு பூங்கொடி மிஸ்ஸுக்கு மிக நெருக்கமாக இருக்கும் உணர்வு வந்தது.”நான் சரவணன் அப்பா இல்லீங்க…சித்தப்பா”என்றார் சித்தப்பா. பூங்கொடி மிஸ் அச்சோ அச்சோ என்றபடி சிரித்தார். அவளுடன் வந்தவர் அல்வா வாங்க வரிசையில் நின்று சிரமப்பட்டதைப் பார்த்த சித்தப்பா “எவ்ளோ வேணும்?”என்றபடி முன்னால் விரைந்தார். முன்னால் போய்க் கொண்டிருந்த சித்தப்பாவுக்குக் கேட்கிற மாதிரி பூங்கொடி மிஸ் “அரைக் கிலோ போறும்”என்று காற்றுக்கும் முன்னால் சித்தப்பாவிடம் சொல்வது போல் ஒரு விதமான வேகத்தோடு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெடிய போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டு வந்த அரசன் போல் சித்தப்பா நெடிய பெருமூச்சுகளுக்கு மத்தியில் அல்வா வாங்கி வந்தார். இரும்பு ப்ரேம் போட்ட சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தே இருந்ததால் டிராயர் அழுந்தியது இவனுக்கு.ஆனாலும் மிஸ் முன்னால் எழுந்து அதை இழுத்து விடக் கூச்சமாய் இருக்கவே லேசான வலியோடு அசைந்து உட்கார்ந்து கொண்டான்.மிஸ் சித்தப்பாவுக்கு அவரது அப்பாவை அறிமுகப்படுத்தியபடி அல்வா வாங்கிக் கொடுத்ததுக்கு ஆயிரம் தாங்க்ஸ் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் சித்தப்பா அதைக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரவணன் எப்படி படிக்கான்? நல்ல பயலா இருக்கானா?”&lt;br /&gt;&lt;br /&gt;பூங்கொடி மிஸ் இவனைப் பார்த்துக் கள்ளசிரிப்பு சிரித்து “படிக்கான்..வீட்டுல கவனிக்க மாட்டீங்களா? ஹோம் வொர்க் செல நாள் பண்றதில்ல” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியால…கேட்டா செஞ்சிட்டேன் செஞ்சிட்டேன்னு சொல்லிடுதானே” என்ற சித்தப்பா “இனிம நான் பாத்துக்குறேன் மிஸ்” என்றார். இவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கழுகு படம் பார்த்துட்டு ஒரே ஒரு நாள் ஹோம் வொர்க் செய்யாமல் போனதுக்கு பூங்கொடி மிஸ் இப்படி போட்டுக் கொடுக்கணுமா? &lt;br /&gt;&lt;br /&gt;வர்ற வழி முழுதும் சித்தப்பா இவனுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிக் கொண்டே வந்தார். தொண்டர் சந்நிதி முக்கு வரைக்கும்தான் இவனுக்கு ஞாபகம் இருந்தது. அதற்கு பிற்கு தூங்கி விட்டான்.வீட்டுக்கு வந்து சித்தப்பா மிஸ் சொன்னதாக சொல்லியவற்றை சொன்னதால் அப்பா இடுப்புக்குக் கீழே இரண்டு அடி அடித்தார். கேரியர் அழுத்திய வலி மறைந்து போய் இப்போது அப்பா அடித்தது வார் வாராய் விழுந்து கிடந்தது.அம்மா சாயங்காலம் காம்பெளண்ட் சுவர் வழியாய் பின்வீட்டு பாத்திமா அம்மாவிடம் சித்தப்பா தேவையில்லாமல் இவனைப் பற்றி போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுத்ததாய் ரகசியமாய் சொன்னது இவனுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா சொன்னதாய்ச் சொல்லி சித்தப்பா இவன் ஹோம் வொர்க்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். வாரம் ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்து பூங்கொடி மிஸ்சிடம் பாடம் சம்பந்தமான விவரங்களையும் சரவணன் அந்த வார ஸ்கூலில் எப்படி நடந்து கொண்டான் என்ற விவரங்களையும் கேட்டுக் கொண்டார். பையன் படிப்பின் மேல் தம்பி கொள்ளும் அக்கறையால் அப்பா சிலிர்த்துப் போனார். சித்தப்பா எந்த நாளில் நேரத்தில் ஸ்கூலுக்கு வருவார் என்று தெரியாமல் மத்தியான சாப்பாட்டு நேரத்திலேயே கைக்கடிகார ஜவ்வு மிட்டாயையும் நெல்லி ஊறுகாயையும் வாங்க வேண்டியதாயிற்று இவனுக்கு. பூங்கொடி மிஸ் ”உங்க சித்தப்பா கீழப் போட்டுட்டுப் போயிட்டார்”என்று கொடுத்த கைக்குட்டையில் புதுத் துணிக்கான வாசம் இருந்தது. பிரித்தபோது ஓரத்தில் காளீஸ்வரன் என்று எம்பிராயிடரி போட்டிருந்தது. &lt;br /&gt;இவன் மெனக்கட்டு அதை அம்மாவிடம் கொடுத்து,”மிஸ் சித்தப்பாட்ட கொடுக்க சொல்லிச்சிம்மா? என்றான். அம்மா அன்றைக்கு முழுக்க மசாலா அரைத்ததிலிருந்து துணி பிழிந்து கொல்லைப் பக்கமாய் காயப்போடும் வரை ”எம்புள்ளய குறை சொல்லிக் கூத்தடிக்கிறவன் உருப்படவா போறான்?”என்று புலம்பித் தள்ளி சாயங்காலம் அப்பா வந்ததும் கொழுந்தங்கிட்ட சரவணன் மிஸ் கொடுக்க சொன்னாவளாம் என்று கிசுகிசுத்தாள். அப்பா அதை பெரிசா எடுத்துக்காமல் ”நீ கொடுத்து தொலையறதுதானட்டி?” என்றார்.சரவணன் சித்தப்பா அன்று லேட்டாக வந்தார்.முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. அப்பா வரிடம் சாப்பிடியால என்றார். அவர் வெறுமனே “ ம் ” கொட்டி உள்ளே போன போது ”ஸ்கூல்ல கைக்குட்டை வுட்டுட்டு வந்துட்டியால? சரவணன் டீச்சர் எடுத்து கொடுத்து வுட்டிருக்கு”னு சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பா முகத்தில் ஒரு நிமிஷம் பல விதமான உணர்வுகள் தெரிந்தன. விளக்கிலிருந்து கழற்றின மாலையில் புதுப் பூவின் மிஞ்சிய வாசமும் காய்ந்த இதழ்களின் மணமும் சேர்ந்து இருப்பது போல சித்தப்பா குழப்பமாய் அந்த கைக்குட்டையை வாங்கிக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.. அதற்குப் பிறகு பூங்கொடி மிஸ்ஸின் டிரெஸை வைத்தே அன்று சித்தப்பா ஸ்கூலுக்கு வருவாரா மாட்டாரா என்று தெரிந்து கொள்ள முடிந்தது இவனால். சித்தப்பா வரும் நாட்களில் மிஸ் கொண்டையை சுற்றி பூ வைத்து அதன் ஒரு நுனி வலது கழுத்துப் பக்கம் வருமாறு விட்டிருந்தாள்.அன்று மட்டும் மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தார்.&lt;br /&gt;ஒருகட்டத்தில் இந்த மர்மம் நிறைந்த காதல் கதை இவனை சுவாரஸ்யப்படுத்தவே செய்தது. பூங்கொடி மிஸ் இவன் மேல் பிரத்யேக அன்பு செலுத்த ஆரம்பித்தது பசங்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து “இவன் பூங்கொடி மிஸ் ஆளுல்ல?”என்று சிரித்தார்கள். இவனுக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது..”இனி நீ ஸ்கூலுக்கு வராத சித்தப்பா”என்று சொல்லி விடத் துடித்தான்..அதற்காகவே சித்தப்பாவுடன் தனியாக இருக்கும் நேரங்களைத் தேடினான். சித்தப்பா வெளியே போகும் போதெல்லாம் “நானும் வர்றேன்லா”என்ற படியே இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;“ஏறுல”என்று ஒரு நாள் சித்தப்பா சிரித்தபடி சொன்னார். எப்ப சொல்ல நினைத்ததை நாசூக்காக சொல்லலாம் என்று இவன் எதிர்பார்த்தப்டியே இருந்தான். வசந்தி மிஸ் கிண்டலாய் சொன்னாள் என்று கதை கட்டி விடலாமா என்று கூட தோன்றிற்று இவனுக்கு. சித்தப்பா ஒரு பழைய கட்டிடத்துக்குள் இவனைக் கூட்டிப் போனார். அதுவரை அந்த கட்டடத்தை அவன் அந்த ஊரில் பார்த்ததே இல்லை. சினிமா பட போஸ்டர் மாதிரி நிறைய போஸ்டர்கள் வெளிச்சுவரில் இருந்தன, எல்லா போஸ்டரிலும் ஒரு அரிவாள் படம் இருந்தது. சித்தப்பா எதிர்ப்பட்ட எல்லாரிடமும் “என் அண்ணன் மகன்” என்றபடி இருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;உள்ளே அவனை உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பெண் அவசர அவசரமாக உள்ளே வந்து “ஹேய்…யாருய்யா இது ? என்றது. சித்தப்பா பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது”இரு இரு வந்துடுறேன்”என்றபடி உள்ளே ஓடினார். ஐந்து நிமிடங்களில் நனைந்த கால்களில் புடவை படாத படி ”கூட லேடீஸ் வாராங்களே அவங்க பாத்ரூம் போகணுமேனு எவனும் யோசிக்க மாட்டேங்கிறான் தோழர். சுவர் இருக்கிற தைரியம் ஆம்பளைங்களுக்கு “என்றவர் “அது சரி..இது யாரு”என்றார். சித்தப்பா மறுபடி என் அண்ணன் பையன் என்றார். அவர் மெளனமாக இவனைப் பார்த்து “சித்தப்பா கூட பவனி வந்தியாக்கும் “என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்களும் வாங்களேன் செல்வி, தாஜ்ல பிரியாணி சாப்பிட்டு வரலாம்” என்றார் சித்தப்பா. அவர் ஏதோ நாகரிகத்துக்காக கேட்கிறார் என்றுதான் இவன் நினைத்தான். ஆனால் செல்வி அப்படி நினைக்காமல் கிளம்ப ஆரம்பித்தது ஆச்சர்யமாய் இருந்தது. செல்வி சிந்துபூந்துறை வழியாக நடந்து வர இவனைக் கேரியரில் உட்கார வைத்து சித்தப்பா உருட்டினார்.&lt;br /&gt;ஹோட்டலுள் நுழைந்ததும் அபூ சித்தப்பாவைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி “மைனியா? என்று ரகசியமாய் கேட்டது இவனுக்கும் கேட்டது.பூங்கொடி டீச்சர் இப்ப இங்கே பிரியாணி சாப்பிட வரணும் போலிருந்தது இவனுக்கு. இவனால் பெரிதாய் ஒன்றும் சாப்பிடவோ பேசவோ முடியவில்லை. “சமர்த்தாருக்கானே” என்று செல்வி இவன் கன்னத்தைத் தட்டிய போது முகம் துடைப்பது போல் அந்த ஸ்பரிசத்தை அழித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ருசியாருக்கு ருசியாருக்கு என்றபடியே செல்வி கோழி எலும்பை நறநறநக்கென்று கடித்து துப்பினார்.சித்தப்பா அதைக் காணப் பிடிக்காமல் அவ்வப்போது முகத்தை திருப்பிக் கொண்டார். கடைசியில் அபூ சம்சா தந்த போது இவன் வேண்டாம் என்றான். ”தாஜ் ஹோட்டல் சம்சாவை வேணாம்னு சொல்லாத தம்பி”என்று சொன்ன செல்வி அதை பேப்பரில் மடக்கி ஹேண்ட் பேக்கினுள் வைத்தார்..அபூ சித்தப்பாவிடமிருந்து இருபது ரூபாய் வாங்கிக் கொண்டு பில் கொடுத்தார்.இவன் விரைவாக படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து சைக்கிள் பக்கமாய் நின்று கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இருவரும் வெளியே வந்து “போலாமா?”என்றார்கள் இவனிடம் . செல்வி சித்தப்பாவைப் பார்த்து “ரொம்ப நாள் கழிச்சு திருப்தியா சாப்பிட்டேன் உங்க கூட “ என்றார். சித்தப்பா ”அதுக்கென்ன” என்றார். இருவரும் அங்கேயே வெயிலில் நின்று ஏதோ கூட்டம் பற்றிப் பேசினார்கள். இவனுக்கு ஒன்றுக்குப் போக வேண்டும் போலிருந்தது. ஹோட்டல் பக்கவாட்டிலிருந்த மடையில் இருந்த போது செல்வி பார்க்கிறாரா என்று திரும்பிப் பார்த்தான் . “சுவர் இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொன்னது மாறி மடை இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொல்லி விடுவாளோ என்று தோன்றிற்று. தான் பெரியவன் ஆனா காதலிக்கவே கூடாது என்றும் சித்தப்பா மாதிரி இரண்டு பெண்களை ஏமாற்றவே கூடாதென்றும் தோன்றிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரமே சித்தப்பாவை போலீஸ் கைது செய்தது. கட்சில இருந்தா இதெல்லாம் சகஜம்தாண்டி என்று அப்பா சாதாரணமாக சொன்னார். ஆனால் அம்மாவோட அப்பா தாத்தா இவனைத் தனியாகக் கூட்டிட்டுப் போய் ”சித்தப்பா கூட இனி தனியாலாம் போகக் கூடாது” என்று சொல்லி நாலணாவும் தேன் மிட்டாயும் வாங்கிக் கொடுத்தார். யோசித்தால் அதெல்லாம் அம்மாவின் வரிகளாக தோன்றுகிறது இவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பா வெளியே வந்தபிறகு நிறைய மாறுதல் ஏற்பட்டது. அப்பாவைத் தவிர வேறு யாரும் அவரிடம் சகஜமாக பேசவில்லை. பூங்கொடி மிஸ்ஸிடம் அவர் “கட்சியை எப்டிம்மா விட முடியும்”என்று சமாதானம் சொல்லியும் “இல்ல…இதெல்லாம் சரி வராது “என்று சொல்லி மிஸ் அழுதது வாசலுக்கு வெளியே நின்ற இவனுக்கும் கேட்டது..சித்தப்பா பிறகாய் ஸ்கூலுக்கு வரவேயில்லை.அடுத்த முழு ஆண்டு பரீட்சையின் போது கடைசியாய் பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்தது. கும்பகோணத்தில் கல்யாணமானதாய் ஜூன் மாசம் ஸ்கூலுக்குப் போனபோது பேசிக் கொண்டார்கள். சித்தப்பாவிடம் சாயங்காலம் சொல்லவா வேண்டாமா என்று நினைத்தபடியே சொன்னான். ”தெரியும்”என்று ஒத்த வார்த்தையில் நிறுத்திக் கொண்டு சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார். சித்தப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது இவனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவுக்கு அப்பா தீவிரமாக பெண் பார்க்க தொடங்கினார்கள். அம்மா வாரம் ஒரு முறை நகையெல்லாம் போட்டுக் கொண்டு பெண் பார்த்து வந்தார். எல்லா பெண்களையும் சித்தப்பா பிடிக்கலனு சொல்லிக் கொண்டே வந்ததில் அப்பாவுக்கு எரிச்சலாயிற்று. ”மனசுல யாரையாச்சும் வச்சிருந்தா சொல்லித் தொலை”என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லாம் இல்ல” என்ற சித்தப்பா அடுத்த வாரம் அம்மா பார்க்கப்போனப் பெண்ணை போட்டோ கூடப் பார்க்காமல் சரி என்றார். இவனுக்கு செல்வி பத்தி கேட்க நுனி நாக்கு வரைக்கும் தோன்றியும் கேட்காமலே இருந்து விட்டான். கல்யாணத்தன்னிக்கு சித்தியைப் பார்த்தால் முள்ளும் மலரும் ஷோபா மாதிரி தெரிந்தது. சித்தப்பாவுடன் ராயல் டாக்கீசில் அந்தப் படம் பார்த்த ஞாபகமும் இண்ட்ரவலில் அவர் வாங்கிக் கொடுத்த முறுக்கு வாசமும் ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்கு கட்சியிலிருந்து வந்தவர்களோடு செல்வியும் வந்திருந்தார் .கைத்தறிப் புடவையில் முகம் முழுக்க வேர்வையில் அவர் சிரித்த மாதிரி நடிப்பது போலிருந்தது. அவசர அவசரமாக சித்தப்பாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு வர்றேன் என்றார், இவனைப் பார்த்து.”போட்டோ எடுத்துக்கோங்க “என்றார் யாரோ. இருக்கட்டும் என்றபடி அவசரமாக வெளியேறின செல்வி தூசு விழுந்திடுச்சி என்று போய் சொல்லி அழுதிருக்கலாம்.அபூ கூட கல்யாணத்திற்கு வந்திருந்தார்.காய போட்டு விருந்து வச்சிட்டீக. இல்லனா பிரியாணி போட்டு ஜமாய்ச்சிருக்கலாம்னு சொல்லிக்கிட்டே ஒரு கவர் எடுத்து சித்தப்பா கையில் கொடுத்து விட்டு போட்டோவில் நிற்க தயாரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போட்டோ இன்னும் சித்தப்பா வீட்டு டிவி மேல் இருக்கிறது..தாஜ் ஹோட்டலை மூடிய பிறகு அபூ எங்கே என்று தெரியாமலே போனது.மூன்று பெண்குழந்தைகள் ஆன பிறகு நாற்பதாவது வயதில் சித்தி கர்ப்பப்பை கான்சரில் இறந்து போனாள். சித்தப்பா அழுது இவன் பார்த்தது அன்றுதான். அவருக்கும் சித்திக்கும் இடையில் பேசப்படாத ஒரு ப்ரியம் இருந்திருப்பதை தான் கவனிக்காமல் விட்டதை நினைத்து இவன் மருகினான். மூத்த பெண்ணுக்கான டீச்சர் டிரெயினிங் சீட்டுக்கு இவனையும் கூட வர சொல்லி சித்தப்பா போன் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt; டிரெயினிங் கல்லூரியில் பீஸ் கட்டிய போது சித்தப்பாவிடம் ஐநூறு ரூபாய் கம்மியாயிருந்தது. இவன் ஆயிரம் ரூபாயை அவரிடம் நீட்டினான்.”பீஸ்னு ஒரு தொகை போட்டுட்டு டாக்ஸ் அது இதுனு இங்க வந்தா கூட போடுறாகல” என்றார். மீதியை பாக்கெட்டில் வைத்த படி “சாப்பிடலாமா?”என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரே இருந்த ஹோட்டலில் நுழைந்த போது அங்கு பிரியாணியைத் தவிர ஏதுமில்லை. சித்தப்பாவுக்கும் தனக்கும் பிரியாணிக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே தோன்றிற்று இவனுக்கு. ”இப்பல்லாம் அரை ப்ளேட்டுனுலாம் இல்ல”என்றார் அவராகவே.ஒரு வெங்கல கிண்ணத்தில் வந்த பிரியாணியை அவர் ப்ளேட்டில் தட்டி குனிந்தபடியே சாப்பிட்டார்.பச்சடியை எப்போதாவது தொட்டுக் கொண்டார். குழம்பு பாத்திரத்தை அவர் தொடவே இல்லை. “குழம்பு சித்தப்பா?”என்றான் இவன்,”வேணாம்ப்பா:என்று மறுத்து இடது கையை மறித்தார். மளமளவெனச் சாப்பிட்டு இவனுக்கு முன்பாகவே கைகழுவி விட்டு உட்கார்ந்தார். மேஜையின் மீது ஒரு இரும்பு ஸ்டாண்டில் டிஷ்யூ பேப்பர் இருந்தது.&lt;br /&gt;சாப்பிட்டு முடித்தும் அதை எடுக்கவில்லை அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ன்றி:ஆனந்த விகடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-6423740119789421436?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/6423740119789421436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=6423740119789421436' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6423740119789421436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6423740119789421436'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/09/blog-post_19.html' title='நூலிழை இறகுகள்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-1856808420410971969</id><published>2011-09-01T02:57:00.000-07:00</published><updated>2011-09-01T03:01:18.074-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒரு முன்னுரை :</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-tcspQ9dmm5Y/Tl9X22wIfuI/AAAAAAAAAbw/zxyKQLJRFsg/s1600/kanamalada.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 174px;" src="http://1.bp.blogspot.com/-tcspQ9dmm5Y/Tl9X22wIfuI/AAAAAAAAAbw/zxyKQLJRFsg/s400/kanamalada.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5647329057667841762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தெரியாத எனக்கு&lt;br /&gt;பதவியிலிருப்பவர்களின் பெயர் தெரியும்.&lt;br /&gt;நேருவில் ஆரம்பிக்கும் அப்பட்டியலை &lt;br /&gt;என்னால் வார,மாத பட்டியல்&lt;br /&gt;போல பட்டியிலிட முடியாது.&lt;br /&gt;இந்தியாவில் மலபாரில் பிறந்த&lt;br /&gt;கோதுமை நிறத்துப் பெண்ணாய்&lt;br /&gt;மூன்று மொழி பேசி&lt;br /&gt;இரண்டில் எழுதி&lt;br /&gt;ஒன்றில் கனவு காண முடிகிறது என்னால்…&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் எழுதி விடாதே &lt;br /&gt;என்று அன்போடு எச்சரித்தார்கள்&lt;br /&gt;ஆங்கிலம் உன் தாய்மொழியில்லை&lt;br /&gt;என்னை தனிமையோடு &lt;br /&gt;இருக்க விட மாட்டீர்களா?&lt;br /&gt;விமர்சகர்கள்,நண்பர்கள்,சொந்தங்கள்,எல்லாருமே….&lt;br /&gt;என் மொழியை நான் தீர்மானிக்கிறேன்.&lt;br /&gt;நான் பேசும் மொழி எனதாகுது.&lt;br /&gt;அதன் தாளங்கள் அபஸ்வரங்கள்&lt;br /&gt;எல்லாம் எனதாகின்றன. &lt;br /&gt;எனது மட்டுமாய்…&lt;br /&gt;பாதி ஆங்கிலமும் பாதி இந்தியதுடனும்&lt;br /&gt;நகைப்பாய் இருக்கலாம் &lt;br /&gt;எனினும் அது உண்மையானது. &lt;br /&gt;என்னின் மனிதத்துவம் &lt;br /&gt;அதிலும் மிளிர்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் சந்தோஷங்களின் எதிரொலியாய்,&lt;br /&gt;என் தாகங்களின் ஈரமாய்&lt;br /&gt;என் கனவுகளின் நிழலாய்&lt;br /&gt;ஒரு காக்கையின் கரையும் குரலாய்&lt;br /&gt;ஒரு சிங்கத்தின் கர்ஜனையாய்&lt;br /&gt;என் மனிதத்தின் மொழியாகுது .&lt;br /&gt;என் மனதின் மொழியாய்&lt;br /&gt;அது கண்டு கேட்டு உணர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களின் கிசுகிசுப்பையோ&lt;br /&gt;மேகங்களின் பிசுப்பிசுப்பையோ&lt;br /&gt;இறந்த உடலை வெறியோடு கவ்வும் தீயின் சத்தத்தை பார்க்காமலோ கேட்கப்படாமலோ&lt;br /&gt;இல்லை என் மொழி.&lt;br /&gt;அப்போது நான் குழந்தையாய் இருந்தேன்.&lt;br /&gt;என் உயரம் கூடிய போது&lt;br /&gt;என் உறுப்பு வீங்கிய போது&lt;br /&gt;இரண்டு மூன்று இடங்களில்&lt;br /&gt;ரோமங்கள் முளைத்த போதும்&lt;br /&gt;நான் வளர்ந்ததாஉ அவர்கள் சொன்னார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;கேட்பதற்கு வேறொன்றும் இல்லாமல்&lt;br /&gt;அன்பைக் கேட்டபோது&lt;br /&gt;பதினாறாவது வயது படுக்கையறைக்குள்&lt;br /&gt;அவன் என்னை அழைத்து சென்று&lt;br /&gt;கதவை சாத்தினான்.&lt;br /&gt;என்னை அவன் அடிக்கவில்லையெனினும்&lt;br /&gt;என்னுடல் அடிக்கப்பட்டதாய் உணர்ந்தது.&lt;br /&gt;மார்பின் கனமும் கர்ப்பமும் &lt;br /&gt;என்னை பரிதாபமாய் சுருக்கி&lt;br /&gt;சிதைத்தப்படியே இருந்தன.&lt;br /&gt;அதன் பிறகே நான் மேல்சட்டையும்&lt;br /&gt;என் தம்பியின் பேண்டையும் அணிந்து&lt;br /&gt;முடியைக் கட்டையாய் வெட்டிக் கொண்டு&lt;br /&gt;என் பெண்மையை உதாசீனம் செய்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;புடவைக் கட்டிக் கொள்&lt;br /&gt;ஒரு பெண்ணாய் இரு&lt;br /&gt;ஒரு மனைவியாய் இரு&lt;br /&gt;என்று சொன்னார்கள்.&lt;br /&gt;எம்பிராய்டரி போட்டு&lt;br /&gt;சமையல் செய்து&lt;br /&gt;வேலைக்காரர்களோடு சண்டை போட&lt;br /&gt;நிர்பந்தம் தொடர்ந்தது அவர்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்களில் உட்கார்ந்து கொண்டோ&lt;br /&gt;அலங்கார ஜன்னல் வழியாக &lt;br /&gt;எட்டிப் பார்க்கவோ கண்டிப்பாக வேண்டாம்&lt;br /&gt;ஏமியாகவோ கமலாவாகவோ இரு&lt;br /&gt;அதிலும் மாதவிக்குட்டியாக….&lt;br /&gt;பொய்யான நாடகங்கள் வேண்டாம்&lt;br /&gt;மனநோய்  போல் நடிக்க வேண்டாம்&lt;br /&gt;உடலிச்சை அதிகமிருப்பதாக காட்ட வேண்டாம்&lt;br /&gt;காதலினால் உச்சக் குரலில்&lt;br /&gt;கதறவும் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணை சந்தித்து காதலித்தும் வைத்தேன்&lt;br /&gt;ஒரு பெயரல்லாமல் &lt;br /&gt;பெண்ணை தேடும் ஒவ்வொரு &lt;br /&gt;ஆணுக்கான எல்லா பெயர்களாலும் &lt;br /&gt;அவனை அழையுங்கள்&lt;br /&gt;காதலைத் தேடும் ஒவ்வொரு பெண்ணிலும்&lt;br /&gt;நான் இருந்தேன்.&lt;br /&gt;ஒரு நதியின் பசியடங்கா தேடல்&lt;br /&gt;என்னில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் தீராத காத்திருத்தலும்.&lt;br /&gt;நான் யாரென எப்போதும் &lt;br /&gt;ஒவ்வொரு முறையும் கேட்கிறேன்&lt;br /&gt;இதற்கான பதிலே-நான்&lt;br /&gt;என்ங்கும் எப்போதும் தன்னை நானென &lt;br /&gt;அழைக்குப்பவர்களை சந்திக்கிரேன்&lt;br /&gt;ஒரு வாள் கச்சிதமாய் உறையுள்&lt;br /&gt;பொருந்துவது போலவே&lt;br /&gt;உலகத்துள் அவன் பொருந்தியுள்ளான்&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டுமே தனியே மது அருந்துகிறேன்&lt;br /&gt;நள்ளிரவில், நடுநிசியில், புதிரான நகரின் உணவகங்களில்&lt;br /&gt;நானே சிரித்து, நானே புணர்ந்து&lt;br /&gt;நானே வெட்கப்பட்டு,மரணத்தின் &lt;br /&gt;விக்கல்களை தொண்டையில் &lt;br /&gt;சுமந்தபடி இருக்கிறேன்&lt;br /&gt;நானொரு பாவி&lt;br /&gt;நானொரு போதிமரம்&lt;br /&gt;நானொரு நேசிக்கப்படுபவள்&lt;br /&gt;நானொரு ஏமாற்றப்பட்டவள்.&lt;br /&gt;உனதல்லாத சந்தோஷங்கள் என்னிடமில்லை.&lt;br /&gt;உனதல்லாத வலிகளும் என்னிடமில்லை&lt;br /&gt;நானும் என்னை அழைக்கிரேன்&lt;br /&gt;நானென்று…..&lt;br /&gt;&lt;br /&gt;கமலாதாசின் கவிதை மொழியாக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-1856808420410971969?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/1856808420410971969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=1856808420410971969' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1856808420410971969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1856808420410971969'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/09/blog-post.html' title='ஒரு முன்னுரை :'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tcspQ9dmm5Y/Tl9X22wIfuI/AAAAAAAAAbw/zxyKQLJRFsg/s72-c/kanamalada.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-3528052874415053566</id><published>2011-06-27T05:43:00.000-07:00</published><updated>2011-06-27T05:46:52.067-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>காற்றில் அலையும் கதைகள்</title><content type='html'>உள்ளே நுழையும் போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;“வந்துருச்சா?” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;.”அந்த எழவு தான்.”&lt;br /&gt;&lt;br /&gt;“வரும்.ஆனா வராது.”என்ற படி சிரித்துக் கொண்டே நைட்டிக்கு மாறினேன்.&lt;br /&gt;வத்சலா சிரிக்கவில்லை. “ சிந்துக்கா கேட்டுட்டே இருக்காடி.”என்றாள். அவள்&lt;br /&gt;குரலில் ஒரு கீறல் தென்பட்டது.”ஏன் நாப்கின் வாங்கிக் கொடுக்கப்&lt;br /&gt;போறாளாமா?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வத்சலா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். ”உனக்குப் புரியல. நீ ஏன்&lt;br /&gt;இன்னும் இந்த மாசம் உக்காரலனு கேட்டுட்டே இருக்கா.”&lt;br /&gt;&lt;br /&gt;“மாசமாருக்கேன்னு சொல்லிடு.” என்றபடி சப்பாத்தியை ஹாட்-பேக்கிலிருந்து&lt;br /&gt;எடுத்தேன் அவள் என்னையே பார்த்தாள் வேகவேகமாக துணிகளை மடிக்க&lt;br /&gt;ஆரம்பித்தாள் வத்சலா.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பத்தி அப்படி என்ன கவலை உங்கக்காவுக்கு?”என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;.”இல்லடி.ஹவுஸ் ஓனர் அவங்கள் நம்பி தான் வீட்டைக் கொடுத்திருக்காங்களாம் அதான்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அவளை வேற வீடு பாத்துக்க சொல்லு.இல்லனா நான் போயிடுறேன். சப்ஜி இவ்ளோ&lt;br /&gt;தான் செஞ்சியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப முக்கியம் போ. இஞ்சியை அரைச்சி சப்ஜி வைக்கேன் . அப்பவாச்சும்&lt;br /&gt;உனக்கு வரட்டும்.”&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் எள்ளும் சேர்த்துக்க.”என்றேன். அவள் தலையிலடித்துக் கொண்டு&lt;br /&gt;துணிகளை சூட்கேசில் அடைத்தாள். அவளும் நானும் சென்னையில் வேலைக்கு&lt;br /&gt;வந்தப்பிறகு கம்பெனியில் பழக்கமாகி சேர்ந்து கொண்டவள் தான் சிந்துக்கா..&lt;br /&gt;சிந்துக்காவின் சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் பிறகு குடிப்பெயர்ந்து&lt;br /&gt;விட்டோம். கறி மீன் சாப்பிடக் கூடாது போன்ற கண்டிப்புகள் இல்லாத வீடு&lt;br /&gt;என்பதால் எனக்கும் பிடித்துப் போயிற்று. ஆனாலும் மீனில் இல்லாத ப்ரச்னை&lt;br /&gt;என் மாதவிலக்கில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்&lt;br /&gt;கணக்கெடுக்காத அதை அவள் துல்லியமாக கணக்கெடுத்து வைத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டைக் கழுவி விட்டு பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வத்சலாவுக்கு&lt;br /&gt;ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி வைத்தேன். “எனக்கு வந்து விட்டால் ரஜினி படம்&lt;br /&gt;மாதிரி சிந்து போஸ்டர் அடிச்சு ஆபிஸ்ல ஒட்டுவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;வத்சலா முதுகு குலுங்க சிரித்தாள். வத்சலாவும் தூங்கவில்லை என்று&lt;br /&gt;நினைக்கிறேன். லேசாகப் புரண்டு படுத்தாள். அடுத்த நாள் குளித்து விட்டு&lt;br /&gt;வந்ததும் “ பப்பாளி உஷா” என்றாள் என்னிடம். “வந்துடும்.” என்றாள் கொஞ்ச&lt;br /&gt;நேரம் கழித்து. எரிச்சலாயிருந்தது .”போன ஜென்மத்துல அக்கா தான் கைனக்&lt;br /&gt;டாக்டராம்,”என்றேன். அவள் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“மாசா மாசம் வரலனா எப்படி பயப்படுறோம்? உனக்கு கிண்டலா இருக்கா?”என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அது என்ன கள்ளனா? உங்களுக்கு என்ன தான் பிரச்னைக்கா?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”உனக்கு பசங்க பழக்கம் வேற இருக்கே?”&lt;br /&gt;&lt;br /&gt;“எப்ப என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.ஒண்ணுந்தெரியாத புள்ள மாதிரி&lt;br /&gt;உங்களாட்டம் நடிக்க எனக்குத் தெரியாது.” என்றேன். சிந்துக்காவின் முகம்&lt;br /&gt;மிளகாப்பழம் நசிந்தது மாதிரி வித்தியாசமான வண்ணத்தில் சிவந்தது .அலுவலகம்&lt;br /&gt;வந்ததும் வத்சலா என்னைத் தனியாக கூப்பிட்டு “ சிந்துக்கா இனி ஹாஸ்டல்&lt;br /&gt;போறாங்களாம்.” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”சரி வஸ்து. இன்னுக்கு ராத்திரி நான் வர லேட்டாகும்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக ஒரு வாரத்தில் சிந்து ஹாஸ்டல் பார்த்துப் போனாள். எனக்கு&lt;br /&gt;மாதவிலக்கு சரியாக வராததன் ஹார்மோன் காரணம் அவளை வெகுவாக பாதித்தது&lt;br /&gt;போலிருந்தது. அலுவலகத்திலும் முன் போல என்னிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.&lt;br /&gt;மத்தியான நேரங்களில் கூட வனஜா கூட சாப்பிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாளே வனஜா என்னிடம் வந்து “ உங்களுக்கு பாய் பிரெண்ட்ஸ்&lt;br /&gt;ஜாஸ்தியாமே? என்றாள். வாயில் கெட்ட வார்த்தை வந்து விழுந்தது. கெட்ட&lt;br /&gt;வார்த்தை பேசும் பெண்ணாய் என்னைக் கொண்டுப் போய் மேனேஜரிடம் வனஜா பற்ற&lt;br /&gt;வைத்தாள். வனஜாவுக்கு ஒன்றரைக் கண். அக்கவுண்ட்ஸ்  டிபார்மெண்டில் வேலைப்&lt;br /&gt;பார்த்தாள். மத்தியான சாப்பாட்டு இடைவெளிகளில் அவள் தன்னை மகாஅழகியாக&lt;br /&gt;பாவித்துக் கொண்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு முடியை முன்நெற்றியில்&lt;br /&gt;சுருட்டி விடுவதும் மார்புகள் துல்லியமாக தெரியும் படி நிற்பதும் பழக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு “ஆபிஸ்ல கெட்ட வார்த்தைகள்ல பேச&lt;br /&gt;முடியாது “என்றார். “ கூட வேலைப் பாக்குறவங்க யார் யார் கூட ரூம்&lt;br /&gt;போடுறாங்கனு பேசினா திரும்ப கெட்ட வார்த்தை தான் என்னால பேச முடியும்&lt;br /&gt;“என்றேன். அவர் ஒரு நொடி அதிர்ந்து “டோண்ட் ரிப்பீட் திஸ் “என்றார்&lt;br /&gt;சத்தமில்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;“தேவையில்லாம இனிமே யூஸ் பண்ண மாட்டேன்”என்றபடி வெளியே வந்தேன்.”உனக்கு&lt;br /&gt;வலிக்கவே இல்லயாடி?”என்றாள் வத்சலா.” உனக்கு தெரியாதுடி. நீ கிருஷ்ணனோட&lt;br /&gt;ரூம் போட்டு இருந்தனு வனஜா பேசிருக்கா,சிந்துக்காட்ட.” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இவர்களோடு பேசமாலிருப்பது உசிதம் என்று தோன்றிற்று. நான் தனி&lt;br /&gt;வீடு எடுத்து போகலாம் என்று யோசித்த போது வத்சலாவும் வருவதாக சொன்னாள்.&lt;br /&gt;வீடு கிடைப்பது அவ்வளவு சாதாரணமாக இல்லை. பேச்சிலிமார்களின் கதை என்று&lt;br /&gt;கதை எழுதினால் கோணங்கி கோபித்துக் கொள்வாரா என்று தோன்றிற்று.பெரும்பாடு&lt;br /&gt;பட்டு ஒரு ப்ளாட்டைப் பத்தாயிரம் ரூபாய்க்குப் பிடித்து குடிப்&lt;br /&gt;போனோம்.வாசலில் பூஞ்செடி வைத்தோம். பாலுமகேந்திரா பட வீடு மாதிரி மெல்லிய&lt;br /&gt;வெளிச்சத்தை ஜன்னல் திரையோடி வர விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் என்ன நடந்ததோ வனஜா சொன்னபடியெல்லாம் மேனேஜர் கேட்டார். அவர்&lt;br /&gt;மார்க்கெட்டிங் பீல்டிலிருந்து அட்மினிஸ்ட்ரேஷனுக்கு வந்ததால்&lt;br /&gt;எல்லாவற்றையும் மார்க்கெட் பண்ணுவது போலவே அணுகினார்.நிம்மதியாக வேலை&lt;br /&gt;பார்க்க முடியவில்லை என்று தோன்றின நேரம் தேவையில்லாமல் கூப்பிட்டுத்&lt;br /&gt;திட்டினார். ”உனக்குத் தெரியுமாடி.அந்தாளுக்கு இப்படிலாம் சொல்லிக்&lt;br /&gt;கொடுக்கிறது ஒன்றர கண்ணி தான்.”என்றாள் வத்சலா. வனஜாவை ஒன்றரைக் கண்ணி&lt;br /&gt;என்று கூப்பிடுவதில் எனக்குப் பிரச்னைகள் இருப்பினும் கோபம் காரணமாக&lt;br /&gt;வத்சலா சொல்வதை நான் தடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு அக்கா இருந்தாள். கல்யாணமாகி அவள் கணவனுக்கு பணம் காய்ச்சி&lt;br /&gt;மரமாக இருந்தாள்.பிள்ளைப் பெற்று சமைத்துப் போட்டாள்.அலுவலகத்தில் மற்ற&lt;br /&gt;ஆண்களோடு பேசாமலிருந்து கற்பைப் பாதுகாத்தாள். ஆனால் தினமும் “அவனோட&lt;br /&gt;படுத்தியா?இவனோட படுத்தியா”போன்ற கேள்விகளைக் கேட்ட புருஷனோடு படுத்துக்&lt;br /&gt;கொண்டாள்.அவன் சுமத்திய பாலியியல் குற்றசாட்டுக்கள் விவாகரத்து தாட்கலில்&lt;br /&gt;ஜொலித்த போதும் குழந்தைகள் அவளிடமிருந்து பறித்துக் கொண்ட போதும்&lt;br /&gt;பாலிடால் குடித்து செத்துப் போனாள். கனம் நீதிபதி அவர்களே என்று நான்&lt;br /&gt;ஒரு கடிதம் எழுதினேன்.அது ஒரு பத்திரிகையில் கதையாக வெளியாகி பெரும்&lt;br /&gt;பரபரப்பை ஏற்படுத்தியது.ஒரு பெண் அந்தக் குழந்தைகள் அவனுக்குப் பிறந்தது&lt;br /&gt;அல்ல என்று சொல்லியிருக்க வேண்டும் என்று வாசகர் கடிதம் எழுதியது.&lt;br /&gt;அக்காவின் மரணம் ஏற்படுத்திய வலியைக் காட்டிலும் அந்தப் பெண் அளவுக்குக்&lt;br /&gt;கூட அக்கா போராடத் துணியாதது வலியைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் மார்பும் பெண் அவயம் தாண்டியும் வாழ்விருப்பதை யார் எப்போது&lt;br /&gt;புரிந்து கொள்ளப் போகிறார்கள்? வத்சலா புரிந்து கொள்வாளா? எனக்கு தூரம்&lt;br /&gt;வரவில்லை என்று கவலைப்படும் சிந்துவுக்கு இது புரியுமா/ அன்றிரவு எனக்கு&lt;br /&gt;ஒரு கனவு வந்தது. மீனாட்சியம்மன் போல் மும்முலைகளோடு உலவிய பெண்களோடான&lt;br /&gt;ஒரு தேசம்..பெண்ணை மனுஷியாய்ப் பார்க்கும் ஆண்கள் கண்டதும் இருமுலைகள்&lt;br /&gt;ஆகுது. காலையில் எழுந்ததும் வத்சலாவிடம் சொன்னதும் உவ்வே என்றாள்.நேற்று&lt;br /&gt;தொலைகாட்சியில் கதாநாயகியின் உடலைத் துளைத்த ஒரு காட்சியை அவள்&lt;br /&gt;லஜ்ஜையின்றி பார்த்ததை நினைவு படுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அது வேற..இது வேற “என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் வனஜாவுக்கு நிச்சயமானதாகவும் மாப்பிள்ளையை மேனேஜரே&lt;br /&gt;தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னார்கள்.தொடர்ந்து நீண்ட நாட்களாக&lt;br /&gt;குழந்தையில்லாமல் இருந்த மேனேஜரின் மனைவி ட்ரீட்மெண்ட் மூலமாக குழந்தை&lt;br /&gt;உண்டாகி இருப்பதாகவும் சொன்னார்கள். கேட்பவர்கள் இருக்கும் வரை&lt;br /&gt;சொல்லப்படும் கதைகள் உலவும் என்றே தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகாய் நடந்த விஷயம் தான் சுவாரஸ்யமானது.மத்தியான நேரங்களில்&lt;br /&gt;சாப்பிட்டு விட்டு வத்சுவை ஏதாவது பாட சொல்லி கேட்பேன்..அன்று வத்சு ஒரு&lt;br /&gt;கணம் ஒரு யுகமாக பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள். ஜானகி விட்ட&lt;br /&gt;இடத்திலிருந்து இளையராஜா அதைத் தொடர்ந்து பாடுவது எனக்கு உயிரை&lt;br /&gt;உலுக்கும். புளியமரத்தை உலுக்கினால் புளியம்பூ உதிர்வது போல் என்னுள் ஏதோ&lt;br /&gt;சிதறிப் போகும். நான் கண் மூடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். -வானமும்&lt;br /&gt;பூந்தென்றலும் வாழ்த்துதே..&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க என்ன பாட்டுக் கச்சேரியா நடக்குது.? கண்ணை விழித்தால் மேனேஜர்.&lt;br /&gt;வேறு எதுவுமே பேசாமல் ரூமுக்குப் போய் மெமோ கொடுத்தார். “அன்ரூலி&lt;br /&gt;பிஹேவியர் “என்று போட்டு இரண்டு நாட்கள் வத்சுவை சஸ்பெண்ட் செய்து,&lt;br /&gt;எனக்கு ஏன் கண்ணை மூடி தூங்கினேன் என்று விளக்கம் கேட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடி இது?” என்றாள் வத்சு கண்கலங்கி.நான் மேனேஜர் ரூம் கதவைத் தட்டி&lt;br /&gt;அவர் கம் இன் சொல்லும் முன் அவர் முன் நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு சாதாரண விஷயத்தை இவ்ளோ பெரிசாக்கினீங்கனா…”என்று தொடர்வதற்குள் “ ஐ&lt;br /&gt;நீட் நோ எக்ஸ்ப்ளனேஷன்ஸ் “ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“எக்ஸ்ப்ளநேஷன் இல்லை சார். ரிசிக்நேஷன். வத்சுவும் நானும் உங்களோட&lt;br /&gt;சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கையால ராஜினாமா பண்றோம். பட், ஒரு விஷயம்&lt;br /&gt;சார்..” என்றேன். “என்ன ?” என்றார் கறாராக.”வீட்டுக்குப் போய் யூ&lt;br /&gt;-ட்யூப்ல அந்தப் பாட்டைக் கேளுங்க. யூ வில் லைக் இட் “ என்றேன். அவர்&lt;br /&gt;முகம் வெளுத்துப் போய் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உன் கிண்டல அடுத்த கம்பெனில காட்டித் தொலை”&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று அவர் சட்டையை கொத்தாகப் பிடித்து மூக்கில் தாக்கினேன்.”&lt;br /&gt;மரியாதை கொடுத்துப் பேசுடா.” என்றேன். “ஹெல்ப் ஹெல்ப் “என்று அலறினார்.&lt;br /&gt;வனஜா ஆபிஸ் பையனுடன் ஓடி வந்து அவரைப் பிடித்துக் கொண்டாள். அந்த நிமிடம்&lt;br /&gt;ஏன் அவ்வளவு அகோரமாய் நடந்து கொண்டேன் என்று இந்த நிமிடம் வரை எனக்குப்&lt;br /&gt;புரியவில்லை. நான் வன்முறைக்கு எதிரானவள் என்று எப்படி பிரகடனப்படுத்த&lt;br /&gt;என்று கவலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வத்சு அதிர்ச்சியாகவே பார்த்தாள். அவளைக் கலந்து பேசாமலே நான் அவளுக்காக&lt;br /&gt;முடிவெடுத்ததை இன்று வரை அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;இரண்டே வாரத்தில் வேறொரு கம்பெனியில் சேர்ந்தோம். இந்த மேனேஜர் மிகவும்&lt;br /&gt;நல்லவராக அமைந்தது எங்களுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது. இந்த&lt;br /&gt;சந்தோஷமான சூழலில் நானும் வத்சுவும் பழைய ஆபிஸ் பற்றியும் அங்கு உள்ள&lt;br /&gt;நல்லவர்கள் பற்றியும் பேச மறந்தோம். இடையில் கூட புது அலுவலக காசாளரிடம்&lt;br /&gt;ஒரு முறை வத்சு பழைய ஆபிஸ் கலாட்டாக்களை பேசிக் கொண்டிருந்தாள். நான்&lt;br /&gt;அதைக் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் கனவுகளில் பழைய மேனேஜர்&lt;br /&gt;அலைந்தபடியே இருந்தார். அவருக்கு மிகவும் ஆகிருதியான உருவம் . எனவே&lt;br /&gt;அவரும் வனஜாவும் லிப்ட்டை உபயோகிக்க மாட்டார்கள். ஒரு நாள் அவர்&lt;br /&gt;படியேறிக் கொண்டிருக்கையில் பாதிக்கு மேல் படிக்கட்டுகள் மறைந்து லிப்ட்&lt;br /&gt;தோன்றியதில் இருவரும் மருள்கிறார்கள். அந்த நேரத்தில் லிப்ட் கதவு&lt;br /&gt;திறந்து சிந்துக்கா அவர்களை உள்ளே அழைத்தாள். அவர்கள் ஏனோ அவளுக்கு பதில்&lt;br /&gt;சொல்லாமல் திரும்ப கீழே இறங்கி நடந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கனவை நான் வத்சுவிடம் சொன்னதும் அவள் விழுந்து விழுந்து&lt;br /&gt;சிரித்தாள். நாங்களும் ஒருவகையில் வதந்தி பரப்பும் மனநிலையில் தான்&lt;br /&gt;இருக்கிறோமோ என்று தோன்றிற்று.இனி அவர்களைப் பற்றி ஏதும் பேசக் கூடாதென&lt;br /&gt;சத்தியம் செய்து கொண்டோம். அன்று மாலையே வத்சு தயங்கித் தயங்கி சொன்னாள்&lt;br /&gt;:” அந்த பழைய மேனேஜரோட வொய்ப்புக்கு போன வாரம் வளைகாப்புலாம்&lt;br /&gt;நடந்திருக்குடி. நேத்து ஏதோ சிக்கலாகி குழந்தை இறந்திடுச்சாம்.”தூக்கி&lt;br /&gt;வாரிப் போட்டது எனக்கு. வயிற்றுக்குள் குழந்தை இறக்க அந்தப் பெண் மன&lt;br /&gt;உளைச்சலோடு குழந்தையை வெளியேற்றும் காட்சி மனசுக்குள் தவித்தது.வத்சு ஏதோ&lt;br /&gt;சொல்ல வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவன் பண்ணின பாவம்” என்று மட்டும் அவள் சொல்லி விடக் கூடாதென்று கண்களை&lt;br /&gt;இறுக மூடிக் கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-3528052874415053566?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/3528052874415053566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=3528052874415053566' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3528052874415053566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3528052874415053566'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/06/blog-post.html' title='காற்றில் அலையும் கதைகள்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-3588866212449791964</id><published>2011-06-25T03:25:00.000-07:00</published><updated>2011-06-25T03:32:35.107-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>36,பெருமாள்புரம்.</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டுமென தோன்றியது.கம்பெனியில் மீட்டீங் வைத்து அவன் சந்திக்க வேண்டிய வியாபார நபர்களைக் குறித்துக் கொடுத்தார்கள். எதுவுமே மனசில் இல்லை.வீட்டுக்கு அருகாமையில் உள்ள ரவுண்டானாவும் செல்லப்பா பரோட்டா கடையும் இப்போது இருக்குமா என்று தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ரவுண்டானவை சுற்றி தான் இவன் தொட்டு பிடித்து விளையாடியிருக்கிறான்.அப்போதெல்லாம் மணி வீடு தான் பக்கத்து வீடு. ஒருதடவை அப்படி ஓடி ஓடி விளையாடிய போது தான் மணி அக்கா வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.அதற்குப் பிறகு மணி அம்மா பசங்கல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடாதேனு அவனிடம் சொல்லி விட்டதாக மணி சொன்னான். அம்மாவும் மணி அம்மாவும் காப்பிப் பொடி,மசாலா சாமான் பகிர்ந்து கொள்வது என்று ரொம்பவும் நெருக்கமாக இருந்தார்கள்.அம்மா அந்த மாதிரி நேரங்களில் பாட்டி பற்றியும் சொல்லி மாய்த்துக் கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரியா பன்னென்டு மணிக்கு சாப்பாடு வேணும்னு சொல்றாங்க..நான் என்ன தான் செய்ய முடியும் மணிம்மா..."என்றாள். மணி அம்மாவும் அம்மாவுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்வதுண்டு. பிள்ளைகளை அனுப்பி விட்டு எப்பவாது இருவரும் 11:30 ம்ணி காட்சிக்குப் போய் காசி விலாசில் பிரியாணி சாப்பிட்டும் வருவதுண்டு.மடியில் படுத்த போது அம்மாவின் கையில் பிரியாணி வாசம் வந்து இவன் "என்னை விட்டுட்டு போயிட்டல்லா.."என்று அழுதிருக்கிறான். அதற்காகவே அம்மா ஒரு தடவை இவனை ஐயப்பனுடன் சினிமா பார்க்க அனுப்பி இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்பன் சினிமா கதைகள் சொல்வது மிகவும் பிரசித்தி வாய்ந்தது. கதை மட்டும் சொல்ல மாட்டான். டாடெயிங்,டாடெயிங் என்று டைட்டில் முதல் ஒவ்வொரு சீனுக்கும் ம்யூசிக் வேறு போடுவான்.ஐயப்பனின் அப்பா பெருமாள்புரத்தில் கடை வைத்திருந்தார். அதற்கடுத்தாற் போல் பாய் கடை. அப்புறம் செட்டியார் ஹோட்டல். அதுக்கப்புறம் நாடார் கடை. நாடார் கடையிலும் பாய் கடையிலும் அவ்வளவாக வியாபாரம் இருக்காது.அதனாலேயே பெரிதாக சரக்கும் இருக்காது. மத்தியான நேரம் ஐயப்பன் அப்பா கடையைப் பூட்டி விடுவதால் பாயின் கடையில் வியாபாரம் நடக்கும். அப்போதெல்லாம் அவரின் மனைவி தான் கடையைப் பார்த்துக் கொள்வாள். அமமாவுக்கு பாய் கடையில் வாங்கும் தேங்காயைப் பிடிக்காது."அங்க வாங்காதீங்கனு எத்தன மட்டும் சொல்றது" என்று அப்பாவிடம் சலித்துக் கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னால் ஓச்சாங் குளத்துக்குப் பக்கம் ஒரு வீட்டில் தான் குடியிருந்தார்கள். அந்த வீட்டு ஓனர் பயங்கர பிரச்னைக்காரர்/ எங்கேயாவது வெளியே போயிருந்தால் கூட சுவர் ஏறிக் குதித்து தென்னை மரத்திலிருக்கும் தேங்காயெல்லாம் பறித்து விட்டுப் போய் விடுவார்.அது இவனின் அப்பாவிற்குப் பிடிக்காது.அதை விட அவர் அப்போது வாங்கிய சம்பள்ம் மிக குறைவு. 1000 ரூபாய் தான். அதிலேயே குடும்ப செலவு மட்டுமல்ல, அத்தையின் கல்யாணத்துக்கு வாங்கியிருந்த கடனெல்லாம் அடைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தாத்தாவும் செலவாளி.அதனாலேயே ஏகப்பட்ட கடஙள் வைத்திருந்தார்.அதில் சிலதுக்கு அப்பா ஷுயரிட்டி போட்டிருந்தார். அம்மாவுக்கு இரண்டு தங்கைகள். ஒருத்தரை விக்கரமசிங்கபுரத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்.அந்த சித்தப்பாவுக்கும் கடைசி சித்திக்கும் ஆகாது. சுமுகமாக வெளியே தெரியும் உறவு கேரம்,சீட்டு விளையாடும் போத்கு பிய்த்துக் கொள்லும். சித்தப்பா தோற்பது போலொரு நிலை ஏற்படும் போது கேரம் போர்டை தூக்கி தூர எறிந்து விடுவார்.அவரின் கோபம் ஒரு நிலையில் இருக்காது.திடுதிடுப்பென்று அவர் மதுரா கோட்ஸில் மிகப் பெரிய வேலைக்கு வந்தார். அப்படி உழைப்பார் என்று குடும்பத்தினர் எல்லாருமே சொல்வார்கள். அப்பாவுக்குத் தெரிந்த நண்பரின் மகனுக்குக் கூட வேலை வாங்கிக் கொடுத்தார். அவரைப் போல உழைத்தால் முன்னுக்கு வரலாம் என்று இவனுக்கு அப்போதெல்லாம் தோன்றும்.&lt;br /&gt;இந்த வீட்டுக்கு வந்தப் பிறகு தான் கடைசி சித்திக்கு கல்யாணம் ஆனது. சொந்தத்தில் மாப்பிள்ளை தான். தாத்தா கல்யாணத்துக்காக மேலும் கடன் வாங்கியிருந்தார். அப்பா தான் ஒரு சிலதுக்கு பணம் கட்ட வேண்டி வந்தது. அத்தைக்கு ஆகும் செலவுகளுக்கு கணக்குப் பார்க்கும் அம்மா இந்தைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டாள். தாத்தாவும் அம்மாச்சி இறந்தப் பிறகு மூன்று மகள்களின் வீட்டிம் மாறி மாறி இருந்தார். மாமா சரியில்லை. சிறுவயதிலேயே குடிப்பழக்கம் தொத்திக் கொண்டது.மாமா சரியாக படிக்காததால் ஒரு வாத்தியார் அவரை அதிகமாக திட்டினார் என்றும் அதானாலேயே போதை பக்கம் போனார் என்றும் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் போடும் வேலையில் இருந்தார். கூட அம்மாச்சியின் சித்தி இருந்தார். அவர் கல்யாணம் பண்ணிக் கொள்லாததால் அம்மாச்சி வீட்டிலேயே இருந்து விட்டார். பெரிய ஆச்சி சமையல் புத்த்கமெல்லாம் எழுதுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவுக்கும் மாமாவுக்கும் ஏற்படும் தகராறுகளால் தாத்தா எப்பவாது அங்கே போவார். தாத்தா ராத்திரிப் படுக்க தலைக்கு தலையணை வைத்த அடுத்த நொடி இரண்டாவது சித்தப்பா தலையணையை உருவியிருக்கிறார். தாத்தாவுக்கு இது பெரிய மானப் பிரச்னையாகி விட உடனே நடுராத்திரி கிளம்பிப் போய் விட்டார்.&lt;br /&gt;ரொம்ப மாதங்களாக தாத்தா எங்கே போனார் என்றே தெரியவில்லை. இதற்கிடையில் அப்பாவின் அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.அம்மாவுக்கு கொஞ்சம் சுதந்திரம் வந்தாற் போலிருந்தது இப்போது. அப்புறமாக யாரோ ஒருவரின் தகவலால் தாத்தா மணப்பாறையில் இருப்பதாகவும் அங்கே அவர் நண்பரின் வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது. கடைசி சித்தி விழுப்புரத்தில் இருந்ததால் போய் பார்த்துக் கூட்டி வந்தாள். தாத்தாவை மறுபடி அவர் நண்பர் வர சொல்லி இருப்பதாக கடிதம் வந்து தாத்தாவும் இங்கு இருக்க போர் அடிக்கிறதென்றும் அங்கு நண்பரின் பிஸ்னஸ பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி கிளம்பிப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் மாமாவுக்கு சிவந்திபுரத்தில் ஒரு பெண் பார்த்து எல்லாரும் கல்யாணம் செய்து வைத்தார்கள். மாமா அப்படியும் குடிப்பழக்கத்தை விடவில்லை.சித்தியும் தையல் வேலைப் பார்த்து வருடத்திற்கு ஒரு பிள்ளையும் பெற்றுக் கொண்டாள்.தாத்தா கல்யாணத்துக்கு முன் தினம் வந்து விட்டு அப்புறம் அன்று இரவே கிளம்பி விட்டார். இவன் அம்மா தான் எல்லாமே பார்த்து பார்த்து செய்தாள். அன்று தாத்தா பற்றி இவனது குடும்பத்தாரே வித்தியாசமாக பேசிக் கொண்டார்கள்."மணப்பாறைல அந்தம்மா பின்னாலேயே அலையுறார்"என்று கடைசி சித்தப்பா சொன்னார். அதற்கு எல்லாருமே சிரித்தார்கள்.மாமா ஏதோ ஒரு பாட்டை கிண்டலாக அப்போது பாடியது இவனுக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது .அதை ஏன் யாருமே சீரியசாக யாருமே எடுத்துக் கொள்ளவில்லை என்று இன்று வரை இவனுக்குப் புரியவுமில்லை. அப்புறமாக தாத்தா மணப்பாறையிலிருந்து வந்தப்பிறகு,"அதுல தான் ஏதோ பிரச்னையாயிருக்கும்"என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வந்தப்பிறகு தாத்தா அவர் நண்பரோடு சேர்ந்து கல்யாண புரோக்கர் வேலைப் பார்த்தார்.அது குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை. அம்மா அதை நாசூக்காக சொன்னதும் தாத்தா வீட்டுக்கு வராமல் வரன் பார்க்கும் இடத்திலேயே தங்க ஆரம்பித்தார்.அப்பா இரண்டு மூன்று முறை போய் பார்த்தும் தாத்தா வரவில்லை.அப்புறமாக திடீர் என்று தாத்தா ஊரில் தூரத்து சொந்தக்காரப் பெண்மணி ஒருவரின் வீட்டில் தங்கியதாக பேச்சு வந்தது. எப்பவாது இங்கும் இவன் வீட்டுக்கும் வந்து போவார். ஒரு மழை நாளின் இரவுப் பொழுதில் அப்பா அதிகமாக பூச்சி விழுகிறதென்று வெளிவாசல் விளக்கை சிக்கிரமே அணைக்க சொன்னார்.ஒரு ஒன்பது ஒன்பதரை மணிக்கு கதவு தட்டப்பட்டது. இவன் தான் கதவைத் திறந்து பார்த்தான்.தாத்தா இப்போது இருக்கும் பெண்மணியின் மகளும் மருமகனும் நின்றிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உட்காருங்க"என்றார் அப்பா சட்டையை மாட்டினப் படி."சாப்பிடுறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம் வேணாம் "என்றவர்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள்.அப்பா "சொல்லுங்க..."என்றார்."இல்ல..தப்பா நினைக்கக்கூடாது..."என்றார் அந்தப் பெண்.&lt;br /&gt;"உங்கப்பா இப்ப எங்க வீட்டுல இருக்காங்க. தப்பில்ல..ஆனா வீட்டுக்கு வர்றவங்க தப்பா நினைக்கிற மாதிரி..."என்றதும் அம்மா,,"நாளைக்கே இங்க வர சொல்லிடுறோம்."என்றாள்.அவர்கள் போனப் பிறகு விழுப்புரம் சித்தி பக்கத்து வீட்டுக்குக் கூப்பிட்டு விஷயத்தை சொன்னாள் அம்மா. சித்தி அவள் வீட்டுக்கு கூப்பிட்டுக் கொள்வதாக சொன்னாள்.இங்கிருந்தால் மறுபடி கல்யாண வரன் கள் பார்ப்பார் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலைலேயே அப்பா அவர் ராஜ்தூத்தில் போய் தாத்தாவைக் கூட்டி வந்தார்.அன்று சாயங்காலமே மதுரை போய் அங்கிருந்து விழுப்புரம் போய் விட்டு விட்டு உடனே அப்பா திரும்பி விட்டார்.தாத்தாவைக் கைப்பிடித்து ஸ்கூலுக்கு கொண்டுப் போய் விட்ட மாதிரியிருந்தது இவனுக்கு.ஆனாலும் தாத்தாவால் அந்த ஹாஸ்டலில் இருக்க முடியாது என்றே தோன்றிற்று.அதே போல் சித்திக்கும் தாத்தாவுக்கும் எப்போதும் பிரச்னையாகவே இருந்தது. தாத்தா எப்போதும் வெளியேவே உட்கார்ந்திருப்பதாகவும் சாப்பிட அடம் பிடிப்பதாகவும் சித்தி கடிதமெழுதினாள். மாமாவும் சிவந்திபுரத்துக்கே வந்து விட்டதால் பெரிய ஆச்சியும் இரண்டாவது சித்தியின் வீட்டுக்கு வந்தார். அத்தைக்கும் பெரியாச்சிக்கும் நிறைய பிரசனைகள் வந்ததாய் பிறகாய் அம்மாவும் சித்தியும் பேசிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது யோசித்தால் தாத்தாவும் பெரியாச்சியும் பிற்கால வாழ்க்கையில் பந்தாடப்பட்டதாகவே தோன்றியது. ஆனால் அந்த காலகட்டத்தில் இவனால் அப்படி நினைக்க முடியவில்லை. பெரியாச்சியை இங்கே வந்து விடுவதாக மதுரை சித்தி சொன்ன போது இவன் தான் அம்மாவிடம் சண்டைப் போட்டான்."இது கூட உந்தங்கச்சியால பாத்துக்க முடியாதா ? உங்கப்பாவோட கடனெல்லாம் கட்டி முடிக்க எங்கப்பா தேவை.இதுனாச்சும் செஞ்சா என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாச்சி ஒரு தடவை இங்கே வந்தப் போது,"கடவுள்ட்ட என்னை சீக்கிரம் எடுத்துக்கனு வேண்டிக்க" என்று சொன்னப்போது இவனுக்குள் ஏதோ புரட்டிற்று.பிறகு பெரிய ஆச்சியை மதுரையில் உள்ள ஒரு ஹோமில் சேர்த்தார்கள். அவரின் இறுதி நாட்களில் சுகமில்லாமல் போய் தாத்தா தான் கவனித்துக் கொண்டார்.ஆச்சி இறந்தப்பிறகு மறுபடியும் ஊருக்கு வந்து மறுபடியும் அதே வரன் பார்க்கும் இடத்தில் தங்கி அதே வேலையைப் பார்த்தார்.அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவே இல்லை. எங்கேயாவது மார்க்கெட்டில் தெரிந்தவர்கள் பார்த்து "உங்க மாமா எ பையனுக்கு ஒரு இடம் சொன்னார்"என்று சொல்வது அப்பாவுகுப் பிடிக்கவில்லை.இதற்கிடையில் தாத்தா அவர் கடன் அடைக்க பழைய நிலம் ஒன்றை விற்பதாக இருந்தார். கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் 36,பெருமாள்புரத்தில் வாழ்ந்த அப்பாவுக்கு ஒரு வீடு கட்டும் ஆசை வந்தது.தாத்தாவிடமிருந்து அந்த நிலத்தை வாங்கினார்.இது கேள்விப்பட்டதும் மாமா வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக கடிதம் எழுதினார்.இவனுக்கு ச்சீ என்றாகி விட்டது.தாத்தாவைக் கூட்டி வைத்து பேசி மாமா வீட்டுக்குப் பேச அப்பா அனுப்பினார். பத்திரம் பதிவு செய்து விலைக்குத் தான் நிலம் வாங்குவதாக அப்பா செய்து கொண்டார்.மாமா வீட்டுக்குப் போய் தாத்தா யாருக்கு ஆதரவாக பேசினார் என்று எல்லாருமே சந்தேகப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் காலையில் தாத்தா ரொம்பவும் சுகமில்லாமல் இருப்பதாக போன் வந்து அப்பா போய் ஆட்டோ வைத்து கூட்டி வந்தார். தாத்தா ரொம்ப இயலாமல் இருந்தார். அவரைக் குளிப்பாட்ட ஆள் வைத்தார்கள். உள்ரூமில் எப்போதும் படுத்தபடி இருப்பார்.அப்புறமாக அவரைப் பார்க்க யாருக்கும் முடியாததால் அவரையும் பெரியாச்சி இருந்த ஹோம்லயே சேர்த்தோம். அப்போது தான் அவருக்கு மூளை டி.பி இருப்பதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று மாதத்திலேயே தாத்தா இறந்துப் போனார்.அவரின் உடலைக் கூட வீட்டுக்கு எடுத்துப் போக முடியாது என்று மதுரை சித்தி சொல்லி விட்டார்.ஆஸ்பத்திரியின் ஒரு சர்ச்சுக்குள் உடலை வைத்து எடுத்து விட்டார்கள். தாத்தா அந்த காலத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தப் போது வீட்டுக்கு வருபவர்களுக்கு வெறும் பாலில் போர்ன்விட்டா போட்டுக் கொடுப்பாராம். திருவைக்குண்டத்தில் இருந்த போது இவன் லீவுக்குப் போகும் போது கடைசி சித்தியும் இவனும் மாட்டு வண்டியில் வசந்த மாளிகை படம் பார்த்ததெல்லாம் இவனுக்கு ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அப்பா வீடு கட்டியிருப்பது தாத்தாவிடம் வாங்கிய நிலத்தில்.ஆனாலும் அந்த 36,பெருமாள்புரத்தில் வாழ்ந்த வாழ்க்கை தந்த அனுபவங்கள் போலெ ங்கேயும் வாய்க்கவில்லை.இவனுக்கும் குடும்பத்துக்குமன உறவு இவன் கல்யாணத்துக்குப் பிறகாய் துண்டிக்கப்பட்டு விட்டது. இவன் அப்பா ஒரு கீழ்சாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்ததை ஒத்துக் கொள்ளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபிஸ் மீட்டிங் முடிந்து ஹோட்டல் போய் ஒரு குளியல் போட்டு ஒரு ஆட்டோவில் ஏறினான்.பெருமாள்புரம் ரவுண்டானாவில் இறங்கி வீட்டைப் பார்த்தான். பச்சை நிறம் மங்கி முன் ஜன்னல் கம்பிகள் வெளுத்து நின்றது வீடு.சுத்தி வர காம்ப்ளெண்ட் சுவரெல்லாம் கட்டியிருந்தது.பழைய கதைகள் எல்லாம் நினைவுக்கு வந்து போயின.வீட்டிற்கு முன் அப்பா,அம்மா,தாத்தா,பெரியாச்சி,சித்தி,சித்தப்பா எல்லாருமே நிற்பது போலிருந்தது. இவன் இருட்டுக்குள் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்தான்.சூழ்ந்து கிடந்த இருளுக்குள் வீட்டைத் தாண்டி நடக்கையில் ஒரு வாழ்க்கையைக் கடப்பது போல கால்கள் நடுங்கினப் படி இருந்தது இவனுக்கு &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-3588866212449791964?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/3588866212449791964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=3588866212449791964' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3588866212449791964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3588866212449791964'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/06/36.html' title='36,பெருமாள்புரம்.'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-9188491574644411621</id><published>2011-01-23T22:40:00.000-08:00</published><updated>2011-01-23T22:48:22.768-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பு'/><title type='text'>என் ம‌வுன‌ங்க‌ளில் உறையும் வார்த்தைக‌ள்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TT0gjyrPW7I/AAAAAAAAAbg/IdQgU3CKPgY/s1600/vakkumoolam_copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5565640513770445746" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 284px" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TT0gjyrPW7I/AAAAAAAAAbg/IdQgU3CKPgY/s400/vakkumoolam_copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் சிறுக‌தைத் தொகுப்பு "வாக்குமூல‌த்திற்கு "ம‌வுன‌ங்க‌ளில் உறையும் வார்த்தைக‌ள்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;க‌தைக‌ளைத் த‌விர‌வும் பிர‌த்யேக‌மாய் என்ன‌ சொல்ல‌லாம் என்று யோசித்தால் ம‌ழைக்குப் பிற‌கான‌ அமைதி மாதிரி என்னை சுற்றி நிச‌ப்த‌மே சூழ்கிற‌து.அந்த‌ நிச‌ப‌த‌த்தில் பொதிந்திருக்கும் ஆயிர‌மாயிர‌ம் அர்த்த‌ங்க‌ள் உங்க‌ளுக்கும் இந்த‌த் தொகுப்பைத் தொட‌ர்ந்து வாசிக்கும் போது புல‌ப்ப‌ட‌க் கூடும்.ம‌னித‌ர்க‌ளை எடைப் போட‌ நான் வெகு தாம‌த‌மாக‌த் தான் க‌ற்றுக் கொண்டேன்.அல்ல‌து இன்னும் க‌ற்றுக் கொள்ள‌வில்லை.இர‌ண்டையுமே ஏற்ருக் கொள்ள‌லாம். இல்லை நிராக‌ரிக்க‌லாம் நீங்க‌ள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திட்ட‌மிட்டு இரு க‌ரைக‌ளுள் செல்லும் ந‌தியின் வாழ்க்கை என‌க்கு வாய்க‌க‌வில்லை. வெள்ள‌த்தில் க‌ரை புர‌ண்டு ஓடி த‌ன் க‌ரையை தானே தீர்மானித்துக் கொள்வ‌து போல் என் க‌ரைக‌ளை நான் நிர்ண‌யித்துக் கொண்டேன்.அத‌னாலேயே என‌க்குப் பெண்க‌ள் ப‌ற்றின‌ பொதுபிம்ப‌ங்க‌ள் ச‌மீப‌ கால‌மாய் எரிச்ச‌லூட்ட‌வே செய்கின்ற‌ன‌. சூழ‌ல்க‌ளிலும் வ‌லிக‌ளிலும் சிக்கி எதிர்ந்துப் போராடும் பெண்க‌ளைப் ப‌ற்றி பாலிய‌ல் தாக்குத‌ல்க‌ள் நிக‌ழ்த்தும் அறிவுஜீவிக‌ள இங்கு ஏராள‌ம். அத‌ற்கு அவ‌ர்க‌ள் அவ‌ள் மேல் கொண்ட‌ பாலியிய‌ல் இச்சையை நேர‌டியாக‌ வெளிப்ப‌டுத்த‌லாம்.அதிக‌மான‌ வ‌ன்முறை பெண்ணின் மீது இன்னும் பாலியிய‌ல்ரீதியாக‌வே நிக‌ழ்கிற‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என‌க்குத் தெரிந்த‌ ஒரு பெண். இருப‌து வ‌ய‌திருக்கும்.அவளுக்கு அப்பா கிடையாது.அவ‌ள‌து வ‌ருமான‌த்தில் தான் குடும்ப‌மே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.அவள் த‌ங்கையைக் க‌ல்லூரியில் ப‌டிக்க‌ வைத்துக் கொண்டிருந்தாள்.அவ‌ளைப் ப‌ற்றி ஒரு பாலியிய‌ல் புர‌ளியைக் கிள‌ப்பி விட்டு அந்த‌ப் புழுதியில் முத்துக் குளித்த‌ ஆண்க‌ளை நான் அறிவேன். பெண்க‌ளுக்கே வ‌த‌ந்தி பேசும் புத்தி என்று ப‌ர‌வ‌லான‌ க‌ருத்தை ப‌ர‌ப்பி விட்ட‌த‌ன் மூல‌ம் குற்ற‌ங்க‌ள் புரிவ‌து சுல‌ப‌மாகிற‌து சில‌ருக்கு. அப்ப‌டியெனில் ந‌ல்ல‌ ஆண்க‌ளே இல்லையா ? . இருக்கிறார்க‌ள். மோச‌மான‌ப் பெண்க‌ள் இருக்கிறார்க‌ளா? இருக்கிறார்க‌ள். பொதுக்க‌ருத்துக்க‌ளின் மூல‌மாக‌ தீர்ப்புக‌ள் எழுத‌ப் ப‌டாம‌ல் இருப்ப‌தே ந‌ல‌மென‌த் தோன்றுகிற‌து. பின் என்ன‌ தான் பிர‌ச்னையாக‌ இருக்க‌ முடியும்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;க‌ற்பு,க‌லாசார‌ம் என்று பொய்யான‌ க‌ட்டுமான‌ங்க‌ள் மூல‌மாக‌ ஆண்க‌ள் பார்வையிலேயே சமூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌ட்டு உள்ள‌து.ஒட்டுமொத்த‌மாய் இந்த‌க் க‌ட்ட‌மைப்பு ம‌னித‌ப‌ண்புக‌ளின் மேல் ம‌றுக‌ட்ட‌மைப்பு ப‌ண்ண‌ப்ப‌டுமெனில் அதுவே தீர்வாக‌ இருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌ க‌தைக‌ள் எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ப‌ய‌ண‌ங்க‌ள் என‌க்கு நிறைய‌வே வாய்த்த‌து.இந்த‌ ப‌ய‌ண‌ங்க‌ள் பெரும்பாலும் பேருந்து ப‌ய‌ண‌ங்க‌ளாக‌வே அமைந்த‌து. இர‌வின் இருட்டிற்குள் ந‌க‌ரும் வீடுக‌ள், ம‌ர‌ங்க‌ள், யாரும‌ற்று விரியும் தெருவினுள் புகும் பேருந்து என‌ ஒரே நிமிஷ‌த்தில் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளோடு பொருந்துவ‌து கூட‌ ச‌ந்தோஷ‌மாய் இருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உல‌க‌த்தின் க‌டைசி ம‌னித‌னுட‌ன் உரையாட‌ வேண்டும் என்று தோன்றிய‌தெல்லாம் அப்போது தான். அத‌ன்பொருட்டே நான் க‌ண்ட‌தை,கேட்ட‌தை க‌தைக‌ளாய் ப‌கிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த‌த் தொகுப்பில் என்னால் க‌ண்னீர்த் துளியின்றி க‌ட‌ந்து போக‌ முடியாத‌ க‌தை, வாக்குமூல‌ம். அந்த‌க் க‌தை என‌த‌ன்பின் சாட்சியாய் என் ம‌க‌னிட‌ம் நாளை பேசும்.அந்த‌ க‌ன‌ம் நீங்க‌ள் அந்த‌க் க‌தைக்குள் புகும் ச‌ம‌ய‌ம் ஏற்ப‌ட‌லாம். அடுத்த‌ப் ப‌க்க‌த்தைத் திருப்ப‌ உங்க‌ளுக்கு ஒரு க‌ண‌ இடைவெளியும் ம‌ன‌தில் ஒரு துளி ஈர‌மும் ஏற்ப‌டில் என் அன்பு ஜெயிக்கும் என்று நீங்க‌ள் வாக்க‌ளித்த‌தாய் நினைப்பேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாழ்ந்த‌ முத‌ல் ப‌குதியைக் காட்டிலும் இப்போது என‌க்கு நிறைய‌ ம‌னித‌ர்க‌ள், நிறைய‌ ஊர்க‌ள் ப‌ழ‌க்க‌ம் உண்டு. சுத‌ந்திர‌ காற்று உண்டு.என்னிட‌ம் பொய்மை இல்லை. எந்த‌ உற‌வுக்கும் கேட‌ய‌ம் ஏந்த‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌மில்லை. தொலைத்த‌ப் பொழுதுக‌ளையும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டால் நான் சென்ற‌டைந்திருக்க‌‌க் கூடிய‌ தூர‌ங்க‌ள் வேறாய் இருந்திர்க்கும். ம‌றுப‌டியும் ஒரு வாழ்வை முத‌ற்புள்ளியிலிருந்து வாழ்வ‌து எளிதான‌தில்லை.அது ஒரு வ‌ர‌ம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌த் தொகுப்பிலுள்ள‌ க‌தைக‌ள் புனைவுக‌ள் என்று பொய் சொல்ல‌ முடியாது. க‌தைக‌ள் நெடுக‌ ப‌ர‌விக் கிட‌க்கும் ஏக்க‌ங்க‌ள் உங்க‌ளுக்கு அந்நிய‌ய‌ப்ப‌ட்டு இராது. ஒற்றை உல‌க‌த்தை க‌ட‌வுள் வான‌த்தை வைத்து மூடினது போல் இன்னும் நாம் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வைக‌ளையே நிஜ‌மென‌ ந‌ம்புகிறோம். நிர்வாண‌த்தை ம‌றுக்கும் ம‌ன‌நிலை இருக்கும்வ‌ரை இது போல் போலிக‌ளே உண்மையாக‌ க‌ருத‌ப்ப‌டுவார்க‌ள்.நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த‌ போது நித்தியான‌ந்தாவைப் பார்த்த‌ என் தோழி "இன்னுமா இவ‌ருக்குப் பின் ஒரு கூட்ட‌ம் என்றாள். போலிக‌ளுக‌ளுக்குக் கிடைக்கும் அக்மார்க் முத்திரைக‌ள் வேடிக்கையாய் இருக்கிற‌து. உட‌லை நாம் க‌வ‌ர்ச்சியின் அம்ச‌மாக‌ நினைக்கும் வ‌ரை காம‌த்தை காத‌லின் வெளிப்பாடாக‌ கொள்ளாத‌ வ‌ரை அம்ம‌ண‌ங்க‌ள் ந‌ம்மை ம‌றைவாக‌ க‌வ‌ர‌க்கூடும்..இதையெல்லாம் நான் சொல்வ‌தைக் காட்டிலும் என் க‌தைக‌ள் சொன்னால் ச‌ந்தோஷ‌ப்ப‌டுவேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌த் தொகுப்பின் க‌தைக‌ளுக்குப் பின்னால் ஒவ்வொரு ம‌னித‌ர்க‌ள் இருப்ப‌து போல் தொகுப்பிற்குப் பின்னும் ம‌னித‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். அதில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்க‌ள் எஸ்.ராவும் பிஸ்மியும்.எஸ்.ரா மீது என‌க்கு பெரிதும் ம‌திப்பும் அன்பும் உண்டு. அவ‌ரின் முன்னுரையை என‌து க‌ர்வ‌மாக‌ அணிந்து கொள்கிறேன்.த‌னிமையின் அட‌ர்த்தியில் புல‌ப்ப‌டும் க‌ர‌ங்க‌ளின் ஸ்நேக‌த்தோடு அவ‌ர‌து முன்னுரை இந்த‌த் தொகுப்பை அல‌ங்க‌ரிக்கிற‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிஸ்மி.எல்லா கால‌க‌ட்ட‌ங்க‌ளிலும் எல்லா ம‌னித‌ர்க‌ளோடான‌ உற‌வுக‌ள் சீராக‌ இருந்த‌தில்லை. அப்ப‌டி சீராக‌ இருக்கும் உற‌வுக‌ளும் ஒரு க‌ர்வ‌ம் தான். அந்த‌ க‌ர்வ‌ம் பிஸ்மியால் என‌க்கு ம‌றுப‌டியும் வாய்க்கிற‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த‌தாய் விஜ‌ய‌ன் சார். அவ‌ரின் அதிக‌ வாசிப்பும் எளிமையாய் அதைப் ப‌கிர்ந்து கொள்ளும் திற‌னும் என்னை வ‌சீக‌ரித்திருக்கிற‌து.அவ‌ரின் இந்த‌ முக‌வுரையை நான் ப‌ல‌மாக‌ க‌ருதுகிறேன்.க‌ட‌ந்த‌ நான் கு ஆண்டுக‌ளாய் மிக‌ மிக‌ ச‌வுக‌ரிய‌மான‌ ம‌ன‌நிலையோடு புழ‌ங்கும் சூழ‌லை என‌க்கு ஹ‌லோ ப‌ண்ப‌லை அலுவ‌ல‌க‌ம் ஏற்ப‌டுத்தி த‌ந்துள்ள‌து.அத‌ற்கும் ந‌ன்றி.மிக‌ குறிப்பிட்டு சொல்ல‌ வேண்டுமெனில் அது ஆன‌ந்த‌ விக‌ட‌னாய் தான் இருக்க‌ வேண்டும்.இந்த‌த் தொகுப்பில் உள்ள‌ ப‌ல‌ க‌தைக‌ள் விக‌ட‌னில் வெளியான‌வை. விக‌ட‌ன் நிர்வாக‌த்திற்கு ந‌ன்றி. ம‌ட்டும‌ல்ல‌.நான் பிரமிக்கும் ஓவிய‌ர் ம‌ருதுவின் ஓவிய‌த்தோடு இந்த‌ தொகுப்பு வெளியாகி இருப்ப‌து அவ‌ர் என‌க்கு த‌ந்திருக்கும் அங்கீகார‌ம்.ஒரு பெண்ணின் த‌னிமையை இதை விட‌வும் துல்லிய‌மாய் வார்த்தைக‌ளாலும் பிர‌திப‌லித்து விட‌ முடியாது.இவ‌ர்க‌ளுக்கு செலுத்த‌ ந‌ன்றியை மீறும் வார்த்தைக‌ள் தேடின‌ப‌டி இருக்கிற‌து ம‌ன‌சு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌த் தொகுப்பில் சில‌ க‌தைக‌ள் துப்ப‌றிந்து க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌வை.நிழ‌ல்வ‌லை க‌தை என்னிட‌ம் இல்லை என்று என் வ‌லைப்ப‌திவில் எழுதிய‌தும் ர‌ஷ்யாவிலிருந்து ஒரு ந‌ண்ப‌ர் சுவேக் த‌ன் பெட்டிப் பூட்டின சாவியை ம‌துரைக்கு அனுப்பி வைத்து டைரிக்குள் கிழித்து வைத்திருந்த‌ அத‌ன் பிர‌தியை அனுப்பித் த‌ந்தார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அது போல் தான் ம‌ழைக்கால‌ ம‌ர‌ண‌ங்க‌ள் க‌தையை சுரேஷ் க‌ண்ண‌ன் அனுப்பிய‌தும். அந்த‌ அன்புக்கு த‌லை வ‌ண‌ங்குகிறேன்.சுரேஷ் கிருஷ்ண‌ன் அந்த‌ க‌தையோடு அனுப்பிய‌ மின்ன‌ஞ்ச‌லில் குறிப்பிட்டு இருந்த‌ ஒரு சில‌வ‌ற‌றை ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்புள்ள தமயந்தி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிப்ரவரி 16-28, 2006 புதியபார்வை இதழில் பிரசுரமான உங்களின் சிறுகதை 'மழைக்கால மரணங்கள்' பிரதி கிடைத்தது. அதனை ஸ்கேன் செய்து pdf கோப்பாக இத்துடன் இணைத்துள்ளேன். சரியாக இருக்கிறதா என்று தெரிவிக்கவும். உங்களின் சிறுகதைத் தொகுப்பு சிறந்த முறையில் உருவாக்கப்படவும் வெற்றி பெறவும் என்னுடைய வாழ்த்துகள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுரேஷ் கண்ணன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிற்சேர்க்கை: நாகரிகமாகவும் நியாயமாகவும் பார்த்தால் இந்தக்கடிதம் இதனுடன் முற்றுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதனுடன் சம்பந்தப்படட கொஞ்சம் சுயபுலம்பலையும் காது கொடுத்துக கேட்குமாறு வேண்டுகிறேன். :-)) நேற்றிரவு இரவு 12.00 மணிக்கு உறங்கப் போவதற்கு முன் உங்கள் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. பகலெல்லாம் வழக்கமான ஞாயிறு போல எப்படியோ கழிந்து போனது. மறுநாள் பார்க்கலாம் என்று ஒரு பக்கம் நினைத்தாலும் திங்கட்கிழமையின் காலைகள் எப்படியிருக்கும் என்பது நாம் அறியாததா? பரண் மேல் ஒட்டடைகளுடன் செளக்கியமாக தூங்கிக் கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளை அவற்றின் முணுமுணுப்புகளுடன் ராத்திருடன் போல் இறக்கி வைத்தேன். எனக்கென்று பிரத்யேகமாக ஒரு ராசி உண்டு. ஏதோவொரு பாடலோ புத்தகமோ எங்கிருந்தோ நினைவுப் புதரிலிருந்து மேலெந்து வந்து நிற்கும். உடனே அதை கேட்டோ/படித்தோ ஆக வேண்டுமென்று ஒரு அரிப்பு மெல்ல எழுந்து உடலெங்கும் வியாபிக்கும். ஆனால் அந்த பாடலோ அல்லது புத்தகமோ என்னுடைய சேகரி்ப்பை எல்லாவற்றையும் தலைகீழாக கவிழ்த்துக் கொட்டி உருட்டிப் புரட்டி என்னை அலைக்கழித்த பின்புதான் கிடைக்கும். அல்லது உள்ளுக்குள் எங்கேயோ ஒளிந்து கொண்டு 'பெப்பே' காட்டி கிடைக்காமலே கூட போகக்கூடிய வாய்ப்புண்டு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த ராசி நேற்றும் அட்சரம் பிசகாமல் வேலை செய்தது. 'இந்தப் பெட்டியாக இருக்குமோ அந்தப் பெட்டியாக இருக்குமோ' என்று எல்லாவற்றையும் இறக்கி பிரித்துப் போட்டு தூசும் தும்புமாக வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். அந்நேரம் பார்த்து இயற்கையின் அழைப்பிற்காக வெளியே வந்த மனைவி நான் 'பழைய புத்தகக்கடைக்காரன் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்ததைப் போல்' அமர்ந்திருந்ததை திகைப்புடன் பார்த்தாள். நல்ல வேளையாக ஒன்றும் சொல்லவில்லை. அகாலத்தில் 'எதையாவது' குடைந்து கொண்டிருக்கும் என் பழக்கம் பற்றி அறிந்தவள்தான் என்றாலும் 'இன்று ரொம்ப முத்திப் போய்விட்டது போலிருக்கிறது' என்று நினைத்திருப்பாள். அந்நேரத்தில் உங்களை சற்று திட்டும்படி கூட ஆகிவிட்டது. (உங்களுக்கு கேட்டதா?) :-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;)) ஒருவழியாக புத்தகம் கிடைத்தில் திருப்தி. மறுபடியும் எதனுடாவது கலந்து விடப் போகிறது என்று தனியாக எடுத்து வைத்தேன். 'உங்களுக்காக எவ்வளவு சிரமப்பட்டேன், பார்த்தீர்களா?' என்று உங்களை சங்கடப்படுத்தவோ குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தவோ இந்தக் கடிதம் எழுதப்படவி்ல்லை. ஒரு சிறுகதைத் தொகுதியின் உருவாக்கத்திற்கு என்னுடைய பங்கும் மிகச் சிறிய அளவில் அமையுமானால் அது எனக்கு சந்தோஷமே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புத்தகங்களை ஒழுங்காக ரகம் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்ளாத என்னுடைய பொறுப்பற்ற உணர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இப்படித் தேடியதில் சில நன்மைகளும் விளைந்தன. தேவையில்லாத சில இதழ்களை தூக்கியெறிந்தேன். மகளுக்கு இரண்டு ரஃப் நோட்டுக்கள் கிடைத்தன. (பழைய உபயோகப்படுத்தப்படாத டைரிகள்). உடனே படிக்க வேண்டும் என்று ஆவலோடு வாங்கி அந்த திருப்தியோடு மேலே போடப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த முக்கியமான நூல்களை கைக்கருகே வைத்துக் கொண்டேன். புத்தகங்களை தூசு போக தட்டி வைக்க முடிந்தது. எல்லா இதழ்களையும் வகையாக பிரித்து வைக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வழக்கமாக விழித்துக் கொண்ட சோம்பேறித்த‌னம் பிறகு பார்க்கலாம் என்று தலைவிரித்தாடியதில் அப்படியே எடுத்து கலவையாக தூக்கிப் போட்டு வைத்திருக்கிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படி நள்ளிரவில் புத்தகங்களை அவற்றின் நினைவலைகளோடு தேடிப் பார்த்தது ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. உண்மையான 'இலக்கியத் தேடல்' என்பது இதுதானோ?, :-)) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழமையுடன். -- சுரேஷ் கண்ணன் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவ‌ர்க‌ளின் உத‌வியின்றி இந்த‌க் க‌தைக‌ள் இந்த‌த் தொகுப்பில் இட‌ல்பெற்றிருக்காது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிற‌கென்ன‌? க‌தைக‌ள் பேச‌ட்டும் உங்க‌ள் ஹ்ருத‌ய‌ங்க‌ளோடு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஸ்நேக‌த்துட‌ன், த‌ம‌ய‌ந்தி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-9188491574644411621?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/9188491574644411621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=9188491574644411621' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/9188491574644411621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/9188491574644411621'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/01/blog-post_23.html' title='என் ம‌வுன‌ங்க‌ளில் உறையும் வார்த்தைக‌ள்...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TT0gjyrPW7I/AAAAAAAAAbg/IdQgU3CKPgY/s72-c/vakkumoolam_copy.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4017272707244871006</id><published>2011-01-20T23:48:00.000-08:00</published><updated>2011-01-21T00:18:12.985-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பு'/><title type='text'>ந‌ன்றி எஸ் ராமகிருஷ்ணன்:</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TTk8BKwNStI/AAAAAAAAAbY/-DSUqOGJsCM/s1600/s.raa.pen.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5564544805357046482" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TTk8BKwNStI/AAAAAAAAAbY/-DSUqOGJsCM/s400/s.raa.pen.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் சிறுக‌தைத் தொகுப்பு "வாக்குமூல‌த்திற்கு" நான் ம‌திப்பும் அன்பும் வைத்திருக்கும் எஸ்.ராவின் முன்னுரை :&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;தனிமையோடு பேசுவது&lt;br /&gt;எஸ் ராமகிருஷ்ணன்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;இரண்டாயிர வருசக் கவிதை மரபு கொண்ட தமிழகத்தில் தான் கவிதை எழுதுகிறாள் என்று ஒரு பெண்ணின் விரல் உடைக்கபடுவது நடந்துவருகிறது. உடைத்தவர் அவளது அப்பாவோ, அம்மாவோ அல்லது கணவராகவோ இருக்ககூடும். அது அனுமதிக்கபட்ட வன்முறை. அந்த வன்முறையைப் பற்றி பொதுவெளி ஒரு போதும் கவலைப்படாது. தமயந்தியின் கதையில் அப்படியான ஒரு பெண் வருகிறாள். அவள் கவிதை எழுதியதற்காக நடுவிரல் உடைக்கப்படுகிறாள். விரல் உடைந்த பெண்ணைப் பற்றிய வரியை வாசித்த நிமிசம் மனம் நடுங்கி கதையை மூடி வைத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது யாரோ ஒருவருக்கு, ஏதோவொரு கதையில் நடந்த விசயமில்லை. நம் கண்முன்னே பலரது வீடுகளில் கதையோ, கவிதையோ எழுத விரும்பிய பெண்கள் அடைந்த பொதுத்துயரம். விரல் ஒடிக்கப்படாவிட்டால் எழுதிய காகிதங்கள் தீக்கிரையாக்கபடும், கிழித்து எறியப்படும். அல்லது எழுதுதல் ஒரு ஒழுக்ககேடு என்று வீடு சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கும். இது தான் மென்மையான பூக்களின் பெயரையும் நதியின் பெயரையும் பெண்களுக்கு சூட்டி மகிழ்விக்கும் தமிழ்குடும்பங்களின் மரபு என்பது அவமானமாகயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண் எழுத வருவதற்கும் பெண் எழுதவருவதற்கும் இடையில் எத்தனை போராட்டங்கள். பெண் எழுத ஆசைப்படும் போது குடும்பம் மிகுந்த பதற்றமடைகிறது அதற்கு முக்கியக் காரணம் எங்கே தங்களது பலவீனங்களை, பாசாங்குகளை, வன்முறைகளை அம்பலப்படுத்திவிடுவாளோ என்பதே காரணம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆண்களுக்கு உலகம் கேளிக்கை மைதானமாகயிருக்கிறது. பெண்களுக்கோ அது வேட்டைக்காடாகயிருக்கிறது. ஒரே வீட்டில் ஒரே கூரையின் கிழே வாழ்ந்த போதும் பெண்களும் ஆண்களும் வேறுவேறு உயரங்களில், வேறு வேறு மனவிசித்திரங்களில் தான் வாழ்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து வசிக்கிறார்கள். ஆனால் சேர்ந்து வாழ்கிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேஷனல் ஷியாகிரபி சேனல் ஒன்றில் ஒரு நாள் புலிகளின் காதலைப் பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தைப் பார்த்தேன். காதல் மூர்க்கம் கொண்ட ஆண்புலி பெண்ணைத் தாக்குகிறது. பெண்புலி உறுமுகிறது. ஆவேசமாக திமிறிப் பாய்கிறது. இரண்டும் மூர்க்கமாகச் சண்டையிடுகின்றன. பெண் விலகிப் போகிறது. ஆண் துரத்துகிறது. இந்தச் சண்டையின் ஊடாகவே இரண்டும் முகத்தை உரசிக் கொள்கின்றன. உடல்களில் தளர்வும் நெருக்கமும் உருவாகிறது. கட்டிக் கொண்டு உறவு கொள்கின்றன. புலிகள் சண்டையிட்டுக் கொள்வதன் வழியே தான் இணையைக் காதலிக்கின்றன என்று வர்ணனையாளர் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகள் மட்டுமில்லை. மனிதர்களும் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். அன்பின் மறுபக்கம் எப்போதுமே வன்முறையாகத் தானிருக்கிறது. இதைத்தான் தமயந்தியின் கதைகள் அடையாளம் காட்டுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதைகளை நினைவின் கொந்தளிப்பு என்று சொல்வேன். நினைவு அடங்க மறுக்கிறது. அது ஆற்றோர நாணல் போல காற்றின் சிறு அசைவில் கூட ஆடிக் கொண்டேயிருக்கிறது. எல்லா நினைவுகளும் இனிமையானவையில்லை. சில துர்சொப்பனங்கள் போன்றவை. ஆனாலும் அவற்றை நாம் மறக்கவிரும்புவதில்லை. மனது அந்தக் கசப்பை மறப்பதேயில்லை. நினைத்து நினைத்து உன்மத்தம் கொள்கிறது. கசப்போ, இனிப்போ நினைவுகள் தான் நமக்கு எப்போதும் சிறகுகளாகின்றன. அதன்வழியாக மட்டுமே அன்றாடச் சிடுக்குகளில் இருந்து பறந்து போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமயந்தியின் கதைகள் நாம் காணும் தினசரி வாழ்க்கையின் ஊடாகவே நடந்தேறுகிறது. அவரது கதையில் வரும் மனிதர்கள் நம்மோடு உடன் பணியாற்றுகின்றவர்கள், ஒன்றாகப் பேருந்தில், மின்சார ரயிலில் பயணம் செய்கின்றவர்கள், அடுத்த வீட்டில் குடியிருக்கின்றவர்கள். அன்பானவர்களை போலத் தோற்றம் கொண்டவர்கள். புறத்தோற்றம் ஒரு ஏமாற்று என்பதை பெண்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெளிவேஷமிடுவதை இயல்பாக கொண்டுவிட்ட எரிச்சலை, பாசாங்கை தமயந்தியின் கதைகள் வலிமையாக வெளிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கதாபாத்திரங்கள் தனிமையில் முழ்கிக்கிடக்கிறார்கள். அந்தத் தனிமை ஒரு தண்டனை போல அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனிமையை அவர்கள் விரும்புவதில்லை. தன் அன்பையும் இருப்பையும் தான் நேசிப்பவர்களுக்காக கரைத்து கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் குடும்பமும் சமூகமும் அவர்களை வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.&lt;br /&gt;தாங்கமுடியாத தனிமையைக் கடந்து செல்ல அவர்கள் தனிமையோடு பேசத்துவங்குகிறார்கள். இதில் உள்ள அத்தனை கதைகளும் தனிமையோடு பேசிய உரையாடல்கள் தான். தனிமை மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அது மறுப்பதுமில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை. மனத்துயரத்திலிருந்து சாந்தி கொள்ள இதைத்தவிர வேறு என்ன தான் வழியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் நேசித்த கணவர், குழந்தை, குடும்பம், தன்னோடு வேலை பார்த்தவர்கள், தன்னை காதலித்தவன் என்றுவேறுவேறுகதைகளில் வேறுவேறு நினைவுகள் கிளைவிடும் போதும் அதன் ஆதாரமாக இருப்பது நிராகரிப்பின் வலியே. அந்த வலி உண்மையானது. எழுத்தில் அதே ரத்தசூட்டோடு எழுதப்பட்டிருப்பதே இதன் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் வீட்டு மொட்டை மாடியில் உள்ள கயிற்றுக்கொடியில் காயப்போட்ட ஈரச்சேலைக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு அதன்வழியே உலகைப் பார்த்த அனுபவம் எனக்கிருக்கிறது. அந்த நிமிசத்தில் சேலை என்பது ஒரு மாயப்பொருள் போலாகிவிடும். அதன்வழியே காண்கையில் உலகின் நிறம் மாறிவிடுவது உற்சாகமாகயிருக்கும். அப்படி இவரது சில கதைகளில் வரும் வரிகள் தினசரிவாழ்க்கையின் கசடுகளை தாண்டி வாழ்க்கையை ஈர்ப்புடன் காட்டுகின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு கதையில் காய்ந்த இறகு படபடக்க முடியாமல் சத்தமிடுவது மாதிரி குளியலறையில் தண்ணீர் விழும் சப்தம் கேட்கிறது என்று ஒரு வரி உள்ளது. இது வெறும் வர்ணனையில்லை. ஒரு நுண்மையான அனுபவம். தன்னைச் சுற்றிய உலகின் மீது கொள்ளும் பிடிப்பு. தமயந்தியின் பலகதைகளை இந்த நுண்மை வசீகரமூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் மிகவும் பிடித்தமான கதை இலுப்பை பூ ரகசியம். அதில் வரும் மூன்று பெண்களும், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் அவமதிப்பும், சொல்லி பகிர்ந்து கொள்ளமுடியாத தவிப்பும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக வீட்டுசாவியை கூரியரில் அனுப்பி வைக்கும் பெண்ணின் மனவிசித்திரம் அபூர்வமானது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தமயந்தியின் குரலை நிறைய நாட்கள் பண்பலை ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அந்தக்குரல் மின்சாரக் கம்பியில் வந்து அமரும் குருவியின் படபடப்பிற்கு ஒப்பானது. எந்த நிமிசமும் பறப்பதற்கான எத்தனிப்பு கொண்ட சாந்தமது. அவரது குரலில் உள்ள அதே வசீகரம், தனித்துவம் கதைகளிலும் கைக்கூடியிருக்கிற‌து.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;புத்த‌க‌ம் வாங்க‌ தொட‌ர்புக்கு : பிஸ்மி, போதி ப‌திப்ப‌க‌ம் : 0-9444037638&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4017272707244871006?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4017272707244871006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4017272707244871006' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4017272707244871006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4017272707244871006'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/01/blog-post_20.html' title='ந‌ன்றி எஸ் ராமகிருஷ்ணன்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TTk8BKwNStI/AAAAAAAAAbY/-DSUqOGJsCM/s72-c/s.raa.pen.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8176705921447625418</id><published>2011-01-17T20:54:00.000-08:00</published><updated>2011-09-02T23:37:52.624-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌தை'/><title type='text'>ஜ‌ன்னல்</title><content type='html'>&lt;a class="contentpagetitle" href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=12359:2011-01-11-06-41-03&amp;amp;catid=3:short-stories&amp;amp;Itemid=266"&gt;ஜ‌ன்னல் &lt;/a&gt;&lt;a href="http://www.keetru.com/index.php"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமயந்தி&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய், 11 ஜனவரி 2011 12:09&lt;br /&gt;&lt;a title="மின்னஞ்சல்" onclick="window.open(this.href,'win2','width=400,height=350,menubar=yes,resizable=yes'); return false;" href="http://www.keetru.com/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3d3dy5rZWV0cnUuY29tL2luZGV4LnBocD9vcHRpb249Y29tX2NvbnRlbnQmdmlldz1hcnRpY2xlJmlkPTEyMzU5OjIwMTEtMDEtMTEtMDYtNDEtMDMmY2F0aWQ9MzpzaG9ydC1zdG9yaWVzJkl0ZW1pZD0yNjY="&gt;&lt;/a&gt;&lt;a title="அச்சிடுக" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" href="http://www.keetru.com/index.php?view=article&amp;amp;catid=3%3Ashort-stories&amp;amp;id=12359%3A2011-01-11-06-41-03&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;layout=default&amp;amp;page=&amp;amp;option=com_content&amp;amp;Itemid=266" rel="nofollow"&gt;&lt;/a&gt;&lt;a title="PDF" href="http://www.keetru.com/index.php?view=article&amp;amp;catid=3%3Ashort-stories&amp;amp;id=12359%3A2011-01-11-06-41-03&amp;amp;format=phocapdf&amp;amp;option=com_content&amp;amp;Itemid=266" target="_blank" rel="nofollow"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌வே மொத்த‌ காம்பெள‌ன்டும் தெரிகிற‌து முப்பிடாதிக்கு. வேப்ப‌ ம‌ர‌ நிழ‌ல் சியாம‌ளா அக்கா வீட்டு சுவ‌ர் மேல் ப‌ட‌ர்ந்து இருக்கிற‌து. சியாம‌ளா அக்கா தூங்கிக் கொண்டிருப்பாள். ம‌த்தியான‌ம் பால்கார‌ன் வ‌ரும் வ‌ரைக்கும் தூங்கிக் கொண்டிருந்து விட்டு, ம‌ணி ச‌த்த‌ம் கேட்ட‌வுட‌ன் த‌லைமுடி க‌லைந்து அரைத்தூக்க‌த்தில் தான் அக்கா பால் வாங்குவாள். ஒரு வ‌ரைந்த‌ ஓவிய‌த்தில் உள்ள‌ பெண் திடீரென‌ ந‌க‌ர்வ‌து போல் அவ்வ‌ள‌வு அழ‌காயிருக்கும் அது.&lt;br /&gt;&lt;br /&gt;"க்கா.." என்று ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ அவ‌ளைக் கூப்பிட்டு "விக‌ட‌ன் வ்ந்துருச்சாக்கா?" என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌டா... அண்ணா வ‌ர்ற‌ப்ப‌ தான் கொண்டு வ‌ருவார்" என்று ஒருவித‌மான‌ க‌ர‌க‌ர‌த்த‌ குர‌லில் சொல்லி ந‌க‌ர்வாள் சியாம‌ளா.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க‌ம்மாவுக்கு சிவ‌ச‌ங்க‌ரி நாவ‌ல்னா ரொம்ப‌ப் பிடிக்கும். அதான் சியாம‌ளானு பேர் வ‌ச்சாங்க‌ தெரியுமா முப்பிடாதி?" என்றாள் ஒரு நாள். அம்மா கூட‌ த‌ன‌க்கு வேறு பெய‌ர்க‌ள் வைத்திருக்க‌லாம் என்று தோன்றிற்று இவ‌னுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ராத்திரி அம்மாவிட‌ம்,"ம்மா...என‌க்கு ஏதாச்சும் விஜ‌ய், விக்ர‌ம்னு பேர் வ‌ச்சிருக்க‌லாம் இல்லே?" என்றான் இவ‌ன். அம்மா ச‌லிப்புட‌ன், "கொடுக்காத‌ப் புள்ள‌ய‌ குல‌தெய்வ‌ம் குடுக்குனு நினைச்சேன்.." என்றாள். அவ‌ளும் பார்க்காத‌ ஆஸ்ப‌த்திரி கிடையாது. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்க‌ள் கிடையாது.&lt;br /&gt;"என் புள்ள‌ தான்ங்க.. கால் வ‌ர‌ல‌.." என்று சொல்வ‌த‌ற்குள் ப‌ல‌ த‌ட‌வை அழுதிருக்கிறாள். ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் போய் வ‌ந்த‌ இர‌வுக‌ளின் அமைதியில் அம்மா வ‌யிற்றில் க‌லைந்தாவ‌து போயிருக்க‌லாம் என்று தோன்றியிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவ‌து வீட்டு ப‌ர‌ந்தாம‌ன் சித்தாவில் ம‌ருந்து இருக்கிற‌தென்று அம்மாவிட‌மிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ ஐயாயிர‌ம் ரூபாய் வாங்கிக் கொண்டான். மிச்ச‌ம் இருப்ப‌து தாலி ம‌ட்டும் தான். அம்மாவிட‌ம் அது ப‌ற்றின‌ வ‌லி உண்டு. என்ன‌ செய்வ‌து? ப‌ர‌ந்தாம‌ன் இப்போது பேசுவ‌தில்லை. அவ‌ன் வீட்ட‌ம்மா கூட‌ "ந‌ல்ல‌து செஞ்சி செஞ்சி ஓஞ்சிப் போன‌து போறாதா?" என்று அவ‌னை முற்ற‌த்தில் வைத்து திட்டினாள். அவ‌ன் காதில் வாங்கிக் கொள்ளாம‌ல் சைக்கிள் செயினை சுற்ற‌ விட்ட‌ப‌டி இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்க‌ள். முப்பிடாதி அவ‌ன் கால்க‌ளை நேசித்த‌து யாருக்கும் ஏனோ தெரிய‌வில்லை. எல்லாரையும் போல் அவ‌னால் அந்த‌ வ‌ளைந்த‌ கால்க‌ளை நேசிக்காம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை. அண்ணா அதை அருவெறுப்போடு பார்க்கும்போது அம்மாவின் கால‌த்திற்குப் பின் த‌ன‌து நிலைமையை நினைக்காம‌ல் இருக்க‌ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு ம‌ழை நாள். அண்ணாவின் பைக் சாவியைக் காண‌வில்லை என்று தேடிக் கொண்டிருந்தான். "நீ எடுத்தியா?" என்று இவ‌னைப் பார்த்து க‌ர்ஜித்தான். அத‌ற்கு முந்தைய‌ நாள் தான் ர‌ஜினியின் எஜ‌மான் ப‌ட‌ம் பார்த்திருந்தான் இவ‌ன். ச‌ட்டையை ம‌ட‌க்கி திருப்பி போட்டு இல்லை என்றான். ப‌ளாரென‌ ஒரு அறை. முப்பிடாதியின் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் ப‌ர‌விற்று. அம்மா எட்டிப் பார்த்து விட்டு "அவ‌ன் தான் டென்ச‌ன்ல‌ தேடுறானில்ல.. நீ பொத்திக்கிட்டு கிட‌க்கிர‌து தான‌?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எங்கோ சாவியை தேடி எடுத்துக் கொண்டு வேக‌மாக‌ பைக்கில் போனான். அவ‌ன் க‌ல்ல‌த்தி முடுக்குத் தெருவில் ஒரு பெண்ணைக் காத‌லிக்கிறான் என்று சியாம‌ளா சொன்னாள். "கேட்டுடாதே த‌ம்பி.. என‌க்கே ஒரு ஆள் சொல்லுச்சு." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌க்கா மாட்டேன் " என்றான் இவ‌ன். திடீரென்று த‌ன் கால்க‌ளைப் பெரிதுப‌டுத்தாத‌ பெண் யாராவ‌து த‌ன்னைக் காத‌லிக்க‌ மாட்டார்க‌ளா என்று ஏக்க‌ம் வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"காத‌ல்லாம் ப‌ண்ணி என்ன‌ புண்ணிய‌ம்? என்றாள் சியாம‌ளா அக்கா ம‌றுப‌டி. "என்ன‌ மாதிரி கேக்க நாதியில்லாம‌ ஆயிட‌ வேண்டிய‌து தான்..."என்றாள்.&lt;br /&gt;த‌ன்னிட‌ம் அவ‌ள் பேசுவ‌து க‌ண்ணாடியைப் பார்த்து அவ‌ள் ம‌ன‌சாட்சியிட‌ம் பேசுவ‌து போலிருந்த‌து. ர‌க‌சிய‌ங்க‌ளின் பெட்ட‌க‌த்தை வைத்து சாவியை க‌ட‌வுள் இவ‌னிட‌ம் கொடுத்து வைத்திருந்தாற் போலிருந்த‌து அவ‌ள் பேச்சு.&lt;br /&gt;அவ‌ளை இறுக‌ க‌ட்டிக் கொள்ள‌ வேண்டும் போலிருந்த‌து இவ‌னுக்கு. ந‌க‌ன்று அவ‌ள் ப‌க்க‌த்தில் லேசாய் மூச்சு காற்றுப‌டுகிறாற் போல் உட்கார்ந்தான். "சுய‌ப‌ச்சாதாப‌ம் தான் ந‌ம்ம‌ எதிரினு ஒரு புஸ்த‌க‌த்துல‌ வாசிச்சேன்" என்றான். என்ன‌ புத்த‌க‌த்தில் என்று அவ‌ள் கேட்டு விட‌க் கூடாது என்று தோன்றினாலும் அப்ப‌டியே கேட்டாலும் ஏதாவ‌து சொல்லி ச‌மாளித்துக் கொள்ள‌லாம் என்று தோன்றிற்று. திடீரென‌ ஒரு தைரிய‌ம் கூட‌ வ‌ந்த‌ மாதிரி கூட‌ இருந்த‌து. ஜ‌ன்ன‌லுக்குள் கை விட்டு ம‌ழைக்க‌ம்பியை கையால் பிடித்தான். "எங்க‌ அம்மா..அப்பா யாரும் இப்ப‌ பேசாது தெரியுமா?" என்றாள். எதுவுமே பேசாம‌ல் அவ‌ளையே வெறித்தான். "ஆசையா இருக்கு முப்பிடாதி... அவ‌ங்க‌ எல்ல‌ரையும் பாக்க‌ணும்னு. இப்ப‌ அவ‌ங்க‌ மேல‌யும் ல‌வ் வ‌ருது" என்றாள். இந்த‌ இட‌த்திலேயும் ஏதாவ‌து த‌த்துவ‌மாய் பேச‌லாமா என்று நினைத்து உட‌ன‌டியாக‌ எண்ண‌த்தை மாற்றிக் கொண்டான். அம்மா க‌ல்யாண‌த்துக்கு பார்க்கும் கால‌ங்க‌ளில் சியாம‌ளா அக்கா மாதிரி பாருங்க‌ என்று சொல்ல‌ வேண்டும் போலிருந்த‌து. "திரும்ப‌வும் சொல்றேன்... நாஞ் சொன்னேன்னு உங்க‌ண்ண‌ன்ட்ட‌ ஏதும் சொல்லிறாத.. ச‌ரியா? என்றாள் இறைஞ்சுகிறாற் போல். அண்ணன் அடித்த‌தெல்லாம் ம‌ற‌ந்த‌ மாதிரி இருந்த‌து. ம‌ன‌சுக்குள் திரும்ப‌ திரும்ப‌ சொல்லிக் கொண்டாள்.. "இது அக்கா தான். பாச‌ம் அதிக‌மா இருக்க‌தால‌ தான் இந்த‌ அக்கா என‌க்குப் பிடிச்சிருக்கு." ம‌ழை அட‌ர்த்தியாய் பெய்ய‌ ஆர‌ம்பித்த‌து. "ஐயோ .. அழிக்க‌த‌வு சாத்த‌ல.. தூவான‌ம் துணியை ந‌னைச்சிடும்.. வ‌ர‌ட்டா" என்ற‌ போது இவ‌ன் க‌ன்ன‌த்தை த‌ட்டி விட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவை விட‌ சியாம‌ளா அக்கா வ‌ர‌வ‌ர‌ அன்பாய் இருப்ப‌து போலிருந்த‌து. எப்ப‌டியும் அண்ணா வ‌ரும்போது விக‌ட‌ன் கொண்டு வ‌ருவார். அதை வாங்கும் சாக்கில் விள‌க்கு வைத்த‌ பிற‌கு அவ‌ளிட‌ம் பேச‌லாம் என்று தோன்றிற்று. அவ‌ள் அப்பா வீட்டில் எல்லா வ‌கைப் புத்த‌க‌ங்க‌ளும் வாசிக்க‌க் கிடைக்கும் என்றும் சாப்பிடும்போதுகூட‌ புத்த‌க‌ம் வைத்துக் கொண்டு தான் சாப்பிடுவ‌தாக‌வும் அம்மா திட்டி திட்டி சாப்பிட‌ சொல்லுவாள் என்றும் ஒரு நாள் சொல்லியிருக்கிறாள். ஆனால் விக‌ட‌ன் ம‌ட்டும் வாங்கிக் கொடுக்க‌வே அண்ண‌ன் அழுவ‌தாக‌ சொல்லுவாள். "என்ன‌ ப‌ண்ண... வ‌ருமான‌ம் க‌ம்மி தான.. பாவ‌ம்.. என‌க்குனு வாங்கி வாராக.. இல்லியா அத‌ நினைக்க‌ணும்" என்றாள். முத‌ல் க‌ல்யாண‌ நாளுக்கு அக்காவுக்கு எடுத்துக் கொடுத்த‌ சேலையைக் காட்டி "உன்ட்ட‌ காட்ட‌ சொன்னாக‌ அண்ணா" என்றாள். அப்போது தான் இவ‌னுக்கு அந்த‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து. "அவ‌ங்க‌ அண்ண‌ன்னா நீங்க‌ என‌க்கு மைதினி தான‌க்கா..?" என்றான். விழுந்து விழுந்து சிரித்து "ஆமா கிட‌க்கு முறையும் கிறையும்.. எப்ப‌டி கூப்பிட்டா என்ன‌?" என்றாள். த‌ண்ணீர் பிடிப்ப‌தில் இவ‌ளுக்கும் ப‌ர‌ந்தாம‌ன் ம‌னைவிக்கும் ச‌ண்டை வ‌ந்த‌போது நேராக‌ அம்மாவிட‌ம் தான் அழுத‌ப‌டி வ‌ந்து "என்ன‌லாம் பேசுறா பாருங்க‌க்கா.." என்றாள். அடுத்த‌ நாள் வெட்ட‌ப் போவ‌து அறிந்த‌ ஒரு கோழிக்குஞ்சின் பாவ‌னைக‌ள் அவ‌ள் க‌ண்க‌ளில் தெரிந்த‌து. ப‌ர‌ந்தாம‌னின் ம‌னைவி பெருங்குர‌லில் இரைந்து கொண்டிருந்தாள். "விடு.. அழிஞ்சிப் போவா.. எங்க‌ள‌ ஏமாத்த‌தா.. வ‌யித்தால‌ போயே சாவா மூதி" என்றாள் அம்மா. "நீ வேணும்னா இங்க‌ த‌ண்ணி எடுத்துக்க‌" என்றாள். அன்றிலிருந்து அக்கா த‌ண்ணி எடுக்க‌ப் போனால் அம்மாவுட‌ன் தான் போவாள். ஒரு நாள் அப்ப‌டி த‌ண்ணீர் எடுக்க‌ப்போகும்போது தான் வாசலில் ஒரு கார் வ‌ந்து நின்ற‌து. இவ‌னிட‌ம் தான் வ‌ந்து முத‌லில் கேட்டார்க‌ள். "இங்க‌ சியாமானு.." அந்த‌ ஆள் மெல்லிசாய் இருந்தார். "தோ.. அந்த‌ வீடு தான் " என்று சொல்வ‌த‌ற்குள் அக்கா குட‌த்துட‌ன் ஓடி வ‌ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா....எப்ப‌டிப்பா இருக்கீங்க‌?" அழுதாள். சியாம‌ளா அக்கா அழுத‌து இவ‌னுக்குப் பிடிக்க‌வில்லை. ஹீன‌மாய் "அழாதீங்க‌க்கா.." என்று சொன்ன‌து யாருக்குமே கேட்க‌வில்லை. "உஞ்செல்லைத் தாயேன் முப்பிடாதி.. அவுக‌ட்ட‌ சொல்ல‌ணும் " என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌ன்ட்ட‌ ஏது? அவ‌ன் அண்ண‌ன் கொண்டு போயிட்டானே?" என்றாள் அம்மா. "உள்ள‌ கூட்டிட்டுப் போம்மா.. அப்பாவ‌ உக்கார‌ வை" என்றாள். ப‌ர‌ந்தாம‌ன் ம‌னைவி வெளியே வ‌ந்து வெறித்துப் பார்த்த‌ப‌டி இருந்தாள். அவளின் செல்போனைக் கேட்க‌லாமா என்று இவ‌னுக்குத் தோன்றிற்று. அக்காவே அத‌ற்கு திட்ட‌லாம் என்று தோன்ற‌ அமைதியானான். சியாம‌ளா அக்கா ப‌ர‌ப‌ர‌வென‌ பாயாச‌ம் கொண்டு வ‌ந்து கொடுத்தாள். "ச‌ந்தோஷ‌மாருக்கு.. அப்பா வ‌ந்துட்டார்.. நான் ச‌மைச்சா அவ‌ருக்குப் புடிக்கும் முப்பிடாதி" என்றாள். ம‌த்தியான‌த்துக்கு மேல் கார் கிள‌ம்பிப் போயிற்று. அன்று ம‌திய‌ம் அக்கா தூங்க‌வில்லை. "நாளைக்கு அம்மாவைக் கூட்டிட்டு வ‌ர்றேன்னார் அப்பா.. அவ‌ச‌ர‌மா போக‌ வேண்டியிருக்குனார்." என்று ப‌டியில் உட்கார்ந்து அம்மாவிட‌ம் பேசிக் கொண்டிருந்தாள். ப‌ர‌ந்தாம‌ன் ம‌னைவி பார்த்த‌து ப‌ற்றி "யாரும் ச‌ந்தோஷ‌மா இருந்தா அவ‌ளுக்கு பேதில‌ போயிடுமே" என்றாள் அம்மா. அந்த‌ ம‌கிழ்ச்சி நெடுநேர‌ம் நீடிக்க‌வில்லை. சாய‌ங்கால‌ம் அவ‌ள் க‌ண‌வ‌ன் வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய் ச‌ந்தோஷ‌த்தில் வாச‌லில் வைத்து அப்பா வ‌ந்த‌து ப‌ற்றி சொன்னாள். அவ‌ன் அவ‌ள் கையை உத‌றி விட்டு உள்ளே போனான். ப‌ய‌ங்க‌ர‌ கூச்ச‌லும் ச‌ண்டையுமாய் உள்ளே இருந்த‌து. "அந்தாள் வ‌ந்தோன்ன எங்கிட்ட‌ சொல்லிருக்க‌லாமே.. என்ன‌ என்ன‌லாம் பேசினான். அதுக்கெல்லாம் ப‌தில் சொல்லாம‌ அவ‌ன் எப்ப‌டி என் வீட்டுக்குள்ள‌ நுழைவான்?"அக்கா அழுத‌ப‌டியே செல்போன் தேடி அலைந்த‌தை சொல்லும் போதே ப‌ரந்தாம‌ன் ம‌னைவி வாச‌ல் பக்க‌மாய் நின்று "நான் கூட‌ என் செல்லை தாரேன்னு சொன்னேன் த‌ம்பி.. யோச‌ன‌ ப‌ண்ணாப்ல‌ இருந்துச்சு.. அதான்.." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ பொய் சொல்றாளே.." என்று அக்கா க‌த‌ற‌ க‌த‌ற‌ அவ‌ளுக்கு அடி விழுந்தது. பெண்க‌ளை அடிக்கும் ஆண்க‌ளை காய‌டிக்க‌ வேண்டும் போலிருந்த‌து இவ‌னுக்கு. கொஞ்ச‌ நேர‌ம் அக்கா தேம்பிக்கிட்டு இருந்தாற் போல் இருந்த‌து. அப்புற‌ம் க‌த‌வை அவ‌ன் பூட்டி விட்ட‌ ச‌த்த‌ம் ம‌ட்டுமே கேட்ட‌து. இவ‌னுக்கு நெஞ்சை அடைப்ப‌து போலிருந்த‌து. க‌ண்ணில் க‌ண்ணீர் வ‌ழிந்த‌தை ம‌றைக்க‌ போர்வையை வைத்து மூடிக் கொண்டான். "சாப்பிடுடா" என்றாள் அம்மா. வேணாம்..தூக்க‌ம் வ‌ருது என்று போர்வைக்குள்ளிருந்தே சொன்னான். ராத்திரி மூன்று ம‌ணிக்கு சியாம‌ளா அக்காவின் க‌ண‌வ‌ன் "ஐயோ" என்று அல‌றினான். இவ‌ன் சட்டென்று ஜ‌ன்ன‌ல் வ‌ழியாய் பார்த்தான். "இப்ப‌டி செஞ்சிட்டாளே" என்று அல‌றின‌ப‌டி ஓடி வ‌ந்தான். அம்மா ம‌ற்றும் எல்லாருமே அங்கு ஓடினார்க‌ள். அக்கா இற‌ந்து விட்டாள் என்று இவ‌னுக்குத் தோன்றிற்று. மூச்சு வாங்க‌ வாங்க‌ "விஷ‌ம் குடிச்சிட்டாடா.. போயிடுச்சு" என்றாள் அம்மா ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌. அவ‌ள் க‌ண்கள் க‌ல‌ங்கியிருந்த‌ன. விடிய‌ விடிய‌ போலிசும் அவ‌ள் பிற‌ந்த‌ வீட்டு ம‌னித‌ர்க‌ளும் வ‌ந்தார்க‌ள். ஸ்ட்ரெச்ச‌ரில் அக்காவின் உட‌லைக் கொண்டு போன‌போது இவ‌ன் குலுங்கி அழுதான். "அவ‌ அம்மா வீட்டுக்கு கொண்டு போயிட்டாங்க‌ பாடியை. வீடு எங்க‌ இருக்கோ ..." என்று அம்மா புல‌ம்பின‌ப‌டி இருந்தாள். -----------------------------------------------------------------------------------------‍‍‍‍&lt;br /&gt;இர‌ண்டு மாத‌த்திலேயே அந்த‌ வீட்டை வெள்ளைய‌டித்து வாட‌கைக்கு விட்டார்கள்.. அம்மாவிடம் வந்து அந்த வீட்டுப் பெண் பால் காய்க்க தீப்பெட்டி வாங்கிப் போனாள். ஒரு வார்த்தைக்குக் கூட வாங்கனு கூப்பிடலப் பாருனு அம்மா புலம்பினாள். சாயந்திரமே லாரியில் சாமான்க‌ள் வ‌ந்து இற‌ங்க‌ ஆர‌ம்பித்த‌தைப் பார்த்த‌ முப்பிடாதி, ஜ‌ன்ன‌லை சட்டென பூட்டினான்.&lt;br /&gt;- தமயந்தி &lt;br /&gt;ந‌ன்றி :கீற்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8176705921447625418?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8176705921447625418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8176705921447625418' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8176705921447625418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8176705921447625418'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/01/blog-post_17.html' title='ஜ‌ன்னல்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-342054571458741703</id><published>2011-01-11T03:05:00.000-08:00</published><updated>2011-01-11T03:20:17.789-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிக‌ழ்வுக‌ள்/அனுப‌வ‌ம்'/><title type='text'>இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி அங்கிட்டு யாரு :</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TSw84QCiH3I/AAAAAAAAAbQ/tobMuQdUgN4/s1600/dhammu-penci.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5560886576971652978" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TSw84QCiH3I/AAAAAAAAAbQ/tobMuQdUgN4/s400/dhammu-penci.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;1.புதுவ‌ருட‌ம் ஆர‌ம்பித்து விட்ட‌து. போன‌ வ‌ருட‌ இறுதியில் நிறைய‌ எழுத‌ நினைத்து நினைத்து முடியாம‌ல் போய் விட்ட‌து.எத்த‌னையோ ச‌ந்தோஷ‌ங்க‌ள்,வ‌லிக‌ள் எல்லாமே ப‌கிர‌ப்ப‌டாம‌ல் ஞாப‌க‌ அடுக்குக‌ளில் இருக்கிற‌து.சிறுக‌தைத் தொகுப்பும் இந்த‌ வார‌ம‌ போல் த‌யாராகி விடும். எஸ்.ரா மிக‌வும் அற்புத‌மான‌ ஒரு முன்னுரை த‌ந்திருக்கிறார்.விஜ‌ய‌ன் சாரின் முக‌வுரை ம‌ற்றும் ம‌ருதுவின் அட்டைப்ப‌ட‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;புத்த‌க‌ க‌ண்காட்சியில் &lt;strong&gt;ஸ்டால் எண் 42&lt;/strong&gt; ‍போதி ப‌திப்ப‌க‌த்தில் "வாக்குமூல‌ம்" சிறுக‌தைத் தொகுப்பு வெள்ளிக்கிழ‌மை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில் பெற்றால் தான் பிள்ளையா என்று ஒரு ம‌ருத்துவ காப்பீட்டுத் திட்ட‌ம் ஹெச்.ஐ.வி பாசிடிவ் குழ‌ந்தைக‌ளுக்கு உண்டு.750 ரூபாய் செலுத்தி ஒரு குழ‌ந்தையின் ம‌ருத்துவ‌க் காப்பீட்டுக்கு உத‌வ‌லாம். இத‌ற்கு ப‌ல‌ர் ப‌ங்க‌ளிப்பு செய்தாலும் பாளைய‌ங்கோட்டை சிறையிலுள்ள‌ கைதி ஒருவ‌ர் இத‌ற்க‌ளித்த‌ ப‌ங்க‌ளிப்பு மிக‌ சிற‌ந்த‌தாக‌ நினைக்கிறேன்.அவ‌ர் சிறையில் வேலை செய்து வாங்கிய‌ப் ப‌ண‌த்தை இந்த‌த் திட்ட‌த்துக்காக‌ அனுப்பி இருந்தார். அத‌ன் ஒவ்வொரு துளியிலும் உள்ள‌ ஒப்ப‌ற்ற‌ த‌ன்மை ம‌ன‌சை நெகிழ‌ செய்த‌து. ம‌ழை இனியும் பெய்யும். 3.2011ல் த‌மிழ‌க‌த்தின் அர‌சிய‌ல் சூழ‌ல் மாறும் வாய்ப்பு நிறைய‌வே இருப்ப‌தாக‌ செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌. எந்த‌ ஆட்சி வ‌ந்தால் ஜ‌ன‌ங்க‌ளின் குறைக‌ள் தீர்க்க‌ப்ப‌டும் என்று தெரிய‌வில்லை. த‌ன் வ‌ள‌ர்ச்சிய‌ன்றி ம‌னித‌ர்க‌ளின் பிர‌ச்னைக்காக‌ க‌ட்சிக‌ள் உழைப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை. ஒரு இளைஞ‌ன் த‌லைமையில் அமைச்ச‌ர‌வை அமையுமெனில் அதுவே தீர்வாக‌ இருக்குமோ என்று தோன்றுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;4.கேப்ட‌னின் பேச்சு சுவார‌ஸ்ய‌மாய் இருந்த்து.உச்ச‌ந்த‌லைல‌ அவ‌ர் ப்ளீச் ப‌ண்ணிருந்த‌து அவ‌ரின் அழ‌கை கூட்டியிருந்த‌து.தொலைநோக்கு பார்வையில் அவ‌ர‌து அர‌சிய‌ல் காய்க‌ளை ந‌க‌ர்த்துவ‌து புரிகிற‌து. இப்ப‌டியெல்லாம் எழுத‌ ஆசையாக‌த் தானிருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;5.ஆழிப்ப‌திப்ப‌க‌த்திலொரு ட்வீட்ட‌ர் புத்த‌க‌த்தை சிலாகித்து ந‌ண்ப‌ர் சொன்னார். அது அநேக‌மாக‌ மிஸ்ட‌ர் பேயோனின் புத்த‌க‌மாக‌த் தானிருக்கும் என‌ ந‌ம்புகிறேன். வ‌ழ்த்துக்க‌ள் மிஸ்ட‌ர் பேயோன்.&lt;br /&gt;&lt;br /&gt;6.பொங்க‌லுக்காக‌ ர‌த‌வீதிக‌ளில் க‌ரும்பு வியாபார‌ம் சூடு பிடித்து விட்ட‌து.அதுவே ஒரு வாச‌த்தையும் நிற‌த்தையும் சாலைக்குக் கொடுக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;7.அடுத்த‌ மாத‌ம் முத‌ல் சென்னை வாச‌ம். ச‌ந்தோஷ‌மான‌தாய் அமைய‌ வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-342054571458741703?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/342054571458741703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=342054571458741703' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/342054571458741703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/342054571458741703'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2011/01/blog-post.html' title='இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி அங்கிட்டு யாரு :'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TSw84QCiH3I/AAAAAAAAAbQ/tobMuQdUgN4/s72-c/dhammu-penci.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-6874347704876152915</id><published>2010-12-20T20:34:00.000-08:00</published><updated>2010-12-20T20:50:35.833-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படைப்பு'/><title type='text'>அலர்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TRAyDUZuiiI/AAAAAAAAAbE/4pDzMuOi4WA/s1600/dhammupic.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5552993373145434658" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 301px" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TRAyDUZuiiI/AAAAAAAAAbE/4pDzMuOi4WA/s400/dhammupic.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும் ஹாஸ்டல்ல இருக்கிறப்ப, வேணும்னே துணி காயப் போடுற இடமா மூக்கை நுணுக்கிட்டுப் போய் நிப்பா. மழைன்னா, அவளுக்கு உசிர். பல்லவன் பஸ்ல மழை நேரம் ஏறி, கால்ல மிதிபடுறது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. அவளுக்கு சேறு சகதிலாம் சகஜம். 'வயக்காட்டு சகதில வளர்ந்தவ நானு... உன்ன மாதிரியா?’ என்பாள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்பவும் அலுவலகத்தில் யார் இருந்தாலும்கூட 'என்னத்த எழவு பீட்சா? பழைய சோறும் கருவாட்டுத் துண்டுக்கும் வருமா?’ என்பாள். முகத்துக்கு நேராக பீட்டர் விடும் பெண்களிடம், 'பார்த்து... உங்க ஆத்தா ஜூலியா ராபர்ட்ஸ்... ஒங்க அப்பன் பில் கிளின்டன்!’ என்பாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவங்க முகம் போற போக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டு 'பினாத்தல பாரு... கலை!’ என்பாள். எதுக்கு இதெல்லாம் என்றால், கேட்கவே மாட்டாள். ஜோதி இங்கே வேலை பாக்குறதாலதான் அப்பா என்னை வேலை பார்க்க விட்டிருக்கார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;'அட, என்ன மாமா இன்னும் அடைக் கோழி மாதிரி எத்தனை நாள் நீங்க கலையை அடை காப்பீங்க? சொல் லுங்க... எதுதான் சொன்னாக் கேப்பீங்க?’ என்று ஒரே அதட்டலில் அப்பாவைப் பணியவைத்தாள். அப்பா போடுற கருப் பட்டி காபிக்கு ஜோதி அடிமை. பாலே இல்லேனாலும்கூட வெறும் கடுங் காபியை ஒரு சொம்பு நிறைய ஊத்திக் குடிப்பா. அவளும் நானும் ஒரு கையெ ழுத்துப் பத்திரிகைலாம் நடத்தினோம். சிவப்ரியாதான் படம் வரைவா. ஏதோ தத்துப்பித்துன்னு நான் கவிதை எழுது வேன். ஜோதி கவர் ஸ்டோரிலாம் எழு துவா. இதயம்னு வர்ற இடமெல்லாம் ஹ்ருதயம்னு போட்டு 'அப்படித்தான் எழுதணும்’னு சொல்லுவா. எதையும் வித்தியாசமா செய்யணும்னு துடிப்பா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்பதான் நளினிக்குக் கல்யாணம் ஆச்சு. படிப்பைவிடப் போறதா நளினி கிளாஸ்ல வந்து சொன்னப்ப, ஜோதிக்கு வந்த கோபம் மாதிரி நான் பார்த்ததே இல்ல. 'உனக்கு அறிவே கிடையாதா? பெரிய்ய பணக்காரி நீ? எதுக்கு இவ்ளோ அவசரப் பட்டு கல்யாணம் பண்ணிக்கப்போற? சோறு பொங்கியே செத்துருவ!’ என்றாள். நளினி ஏற்கெ னவே ரொம்ப சிவப்பு. அவ முகமே ஜோதி சொன்னதுல மேலும் சிவந்து போச்சு. படபடனு கண்ணை சிமிட்டி வந்த கண்ணீரை அடக்கிக் கிட்டா. சொன்ன மாதிரியே ஜோதி அவ கல்யா ணத்துக்கு வரவும் இல்லை. அப்புறம் இரண்டு வருஷத்திலேயே நளினி ரெண்டு பிள்ளை பெத்துக் கிட்டு, ஒருநாள் போன் பண்ணா. அப்பல்லாம் எல்லார் வீட்லயும் போன் கிடையாது. எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டு கீதாக்கா வீட்லதான் போன் இருந்தது. போன் சொல்றதாலயே கொஞ்சம் சலுகையாய் எங்க வீட்டுல வந்து வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக் கிழமை இந்திப் படமும் பார்த்துட்டுப் போவாங்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''நான் ஊருக்கு வந்திருக்கேன் கலை. உங்களை எல்லாம் பாக்கணும்.'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'''வாயேன்'' என்றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்பமும் ஜோதி ஞாபகம்தான் எனக்கு வந்தது. ''நான் வர முடியாது. கார் அனுப்புறேன். நீங்க வாங்க'' என்றாள் நளினி. ஜோதிட்ட சொல்லுறப்ப, ''நான் வரலை. அவ கார் அனுப்புவா. நீங்கள்லாம் நாய் வண்டில நாய் போற மாதிரி போய் பாருங்க!'' என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த தடவை நளினி போன் போட் டப்ப நான் தயங்கித் தயங்கி, ''நீ வாயேன் நளினி'' என்றேன். அவளும் ஏதோ ஒரு மூடுல ''சரி... நான் அம்மாகிட்ட பிள்ளைங் களை விட்டுட்டு வாரேன். 10 மணிக்கெல் லாம் வந்திடுறேன். அப்படியே ஒரு சினிமாவுக்குப் போயிட்டு வருவோம்!'' என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜோதிக்கு இந்த பிளானில் இரண்டாவது பாகம், அதாவது சினிமாவுக்குப் போவது ரொம்பவும் பிடித்திருந்தது. அன்னிக்கு 'நாயகன்’ படம் போனோம் என்று நினைக் கிறேன். ராயல் தியேட்டரில் ஒருத்தன் என்னை இடித்துவிட்டுப் போனான். ஜோதி அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, ஓங்கி முகத்தில் குத்தினாள். ''போய் உங்க ஆத்தா, அக்காவை இடிடா!'' ஒரு நிமிஷம் நளினி அரண்டு ''வாடி வாடி'' என்றாள். அவளுக்கு கழுத்துப் பக்க மெல்லாம் வியர்த்துக் கொட்டியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த ஆள் அரண்டு சுவரில் சாத்தி இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடி னான். ஒட்டுமொத்தக் கூட்டமும் ஜோதியை மிரண்டு பார்த்துச்சு. 'நாயகன்’ படத்தில் முதல் சில காட்சிகள் எங்க யாருக்கும் இப்ப வரைக்கும் சரியா ஞாப கம் இல்லை. படம் முடிச்சுட்டு ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஏற்பாடு. ஆனா நளினி, ''வேணாம்... பிள்ளைங்க தேடுவாங்க''ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா.'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'லூஸு... எங்கே, எப்படி நடந்துக்கணும்னு உனக்குத் தெரியாதா?'''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'போடி போ... அவ பணக்கார பூர்ஷ்வா... அப்படித்தான் நடந்துப்பா!'' என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ராத்திரி டிக்ஷ னரியை மடில வெச்சிக்கிட்டு 'பூர்ஷ்வா’வுக்கு அர்த்தம் தேடினேன். அடுத்த மாதமே எனக்கு அவசர அவச ரமாக மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவெச் சுட்டாங்க.'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'தாலி கட்டினதும் காலைல எந்திரிச்சி அவன் காலைத் தொட்டுக் கும்பிடுவ... போடி போ. தைரியமா 'மேல படிக்கணும். வேலை பாக்கணும்’னு வீட்ல சொல்லு. ஒரு தடவை வாழுறோம். சரியா வாழணும்னு ஆசைப்படுடி!'' என்றாள். ஆனால், எனக்கென்னவோ தைரியம் இல்லை. கல்யாணமான பிறகு, ஜோதி அவ் வளவாக போன்லகூட பேசலை. ஊருக்கு வந்தாகூட, ''என்ன... எப்படி இருக்கே?'' என்பாள். ஆனா, எனக்கு அவகிட்ட பேச நிறைய இருந்தது. ''ஜோதி... மனசே சரி இல்லடி. அவர் எதுக்கெல்லாமோ கோவப்படுறார். சப்பாத்தி வட்டமா சுடலைன்னு அடிக்கார்'' என் றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''பதிலுக்கு சப்புனு வைக்கறதுதானே?'' &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''சந்தேகப்படுறார்டி!'''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'என்னவாம்?''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''மேல் வீட்டுக்காரன் குளிக்கிறப்ப எட்டிப் பார்த் தான்னு சத்தம் போட்டேன். அவர் என்னைப் பார்த்து, 'நீதான் பாக்கச் சொல்லிருப்ப’ன்னு சொல்லு தார் ஜோதி!'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;'எங் கண்ணுல வழிஞ்ச கண்ணீரை உத்துப் பார்த்தா. ''அவம் மூஞ்சிலயே தாலியை அத்து எறி''ன்னா. போயிட்டா.ஊருக்கு நான் கிளம்புறப்ப வேகவேகமா பஸ் ஸ்டாண்டுக்கு சைக்கிள்ல வந்தா. ''டீ கலை... அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லிடு. சரியா? இழுவிட்டு நிக்காத... சரியா? புரியுதா?''ன்னா. காதுகிட்ட வந்து, ''அடுத்த ஜென்மத்துல நான் ஆம்புளையாப் பொறந்து உன்னக் கட்டிக்கிறேன்டி!'' என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்த மாதமே சுவரில் அடித்த பந்தாகத் திரும்பி வந்தேன். சந்தேகம். சந்தேகம். சந்தேகம்! பேச்சுவார்த்தை, விவாகரத்து. அப்பவும் தாங்கிக்கொண்டது ஜோதி தான். என்கூடவே இருந்தா. என்னைக் காரணம் இல்லாம சிரிக்கவெச்சா. ''யார் என்ன சொன்னாலும் கவலப்படாத கலை. ஜூலியஸ் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்தான்!'' என்றாள். அப்பா கவலைப்படும்போது எல்லாம், ''அட, போங்க மாமா... கல்யாணம்தான் வாழ்க்கைல முடிவா? அது ஒரு ஜெயில். புலம்பிக்கிட்டுத் திரியுறதுக்கு 'டேஷே’ போச்சுனு அவளைப் படிக்கவைக்கலாம்ல?'' என்றாள். கெட்ட வார்த்தைகள் பேசும்போது ஜோதி எப்போதும் 'டேஷ்’ என்பாள். அப்பாவுக்கு அது புரியாமல் போனது எனக்கு பெரிய நிம்மதி.அப்பா என்னைப் படிக்கவெச்சார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்ப அறிமுகமானவன்தான் திருச்செல்வன். எங்ககூட எல்.கே.ஜி படிச்சானாம். ''என்னை ஞாபகம் இருக்கா கலை''ன்னுட்டு முதல் நாளே கேட்டான். எனக்குச் சரியா ஞாபகம் இல்லை. ஆனா, ஜோதி சரியா ஞாபகம்வெச்சிருந்தா. ''ஐய... அந்த மூக்கொழுகியா?'' என்றாள். அப்பதான் அவன் சதா மூக்கு வடித்துக்கொண்டு நிற்கும் காட்சி ஞாபகம் வந்தது. 'மூக்கில் இருந்து தேன் வடியுதே’ன்னு ஒருவன் பாட... இன்னொருத்தன், 'நக்கித் தின்னு... நக்கித் தின்னு!’ என்று அவனைக் கிண்டல் செய்வார் கள். இப்போது பெரிய ஆளாக என்னிடம் ஒரு நோட்டை நீட்டி, ''கவிதைலாம் எழுதுவேன். எப்படி இருக்குனு பாரேன் கலை!'' என்றான்.'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் வண்ணமில்லாப்பட்டாம்பூச்சி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பறந்த தோட்டத்தில்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உதிர்ந்துகிடக்குது வண்ணங்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கூடுதல் அழகு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோட்டத்துக்குக் கிடைத்துவிட்டதெனச்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சொல்ல முற்படுகையில்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் உதடுகளில் வந்தமர்கிறது வண்ணத்துப்பூச்சி!’ &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஜோதிட்ட நோட்டை நீட்டினதும், ''என்ன... ரூட்டு வுடுறானா மூக்கொழுகி?'' என்றாள். ''நீ... தானாக்கும் வண்ணத்துப்பூச்சி? முக்கைச் சுழிச்சிக்கிட்டு உங்க சோகக் கதைலாம் எடுத்துவிட்டீங்களாக்கும்?''''இல்லடீ!''மறுநாள் ஜோதி என்கூட வந்து, ''கவிதைலாம் எப்பலருந்து எழுதுவ செல்வன்?'' என்றாள்.அவன் கொஞ்சம் வெட்கப்பட்டு, ''சும்மா... அப்பப்ப!'' என்றவன், ''எப்படி இருக்கு ஜோதி?''னு கேட்டான்.''சுமாரா இருக்கு. எதுக்கும் நீ லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைலாம் படி. எனக்கு இன்னும் நீ முக்கொழுகி நிக்கிறாப்லதான் இருக்கு''ன்னு பட்டுனு சொல்லிப்புட்டா. அவனுக்கு ரொம்ப அவமானமாகிவிட்டது. நோட்டை பட்டென்று உருவிட்டுப் போயிட் டான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனக்கு அவனைப் பார்க்க ரொம்பப் பாவமா இருந்துச்சு.''எதுக்குடி இப்படிலாம் பண்றே?''''இப்ப புரியாது. அடுத்தவாட்டி லவ் லெட் டர் வெச்சித் தருவான். வாங்குறப்ப தெரியும்!'' ஆனால், அவன் அப்படித் தரவே இல்லை. ஜோதிக்குக் கொஞ்சம்கூட மென்மையே இல்லைஎனத் தோன்றிற்று.ஒருவாட்டி வைர மாளிகைல புரோட்டா வாங்கிட்டு இருந்தான் செல்வன். ''ஸாரி... ஜோதி சும்மா கிண்டலாதான் சொன் னா''ன்னேன். ''அதுக்கென்ன?''ன்னுட்டு கிளம்பிப் போயிட்டான்.''உன்னால என்னயும் இல்ல தப்பா நினைச்சிப்புட்டான்''னு ஜோதிகிட்டே சொன்னேன். அவ மசியலை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''ஓ... இப்போ காத்து அங்க அடிக்கா?''ன்னு கேட்டது அசிங்கமா இருந்துச்சு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''ஆம்பளைங்கள் லாம் ரொம்ப ஓவியமா? எவ முந்தானை எங்க விலகும்னு அலையுற பயலுவ. இவ்ளோ ஏன்? எங்கப்பனே அசிங்கம் புடிச்ச புஸ்தகத்த ஒளிச்சு வெச்சி வாசிக்கு. சொல்ல முடியுமா? வெளிய சொல்ல முடியுமா? இவ்ளோ ஏன்? உன்ன குளிக்கி றப்ப பார்த்தானே? அவனுக்குத் தெரி யாதா? உங்கிட்ட இருக்கதுதான் அவன் ஆத்தாட்ட இருக்கும்னு!''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''அசிங்கமாப் பேசாதடி!''&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;''ஆமாமா. இதப் பேசினா அசிங்கம். செஞ்சா கலாசாரம்... த்தூ!'' என்றபடி அவித்த கடலைக் காயை உடைத்து வாயில் போட்டாள்.அன்னிக்கும் இதே மாதிரி மழை நேர ஈரத் துணிகள் காற்றில் அசைந்தபடி இருந்தன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இடையில் செல்வனுக்கும் கல்யாணம் ஆயிற்று. தேடி வந்து பத்திரிகை வெச்சுப்போனான். அலுவலகத்துல லீவ் கிடைக்காததால் நான் போகலை. நீண்ட நாட்கள் கழித்து ஒரு தடவை செல்வன் போன் பண்ணி, அவனுக்கு வாய்த்த மனைவி சரியில்லை என்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அவளுக்குக் கோபம் வந்து அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறாள் என்றான். பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஜோதி செல்லைப் பிடுங்கி டக்கென ஆஃப் செய்தாள். ''நாதாரிப் பயலுவ...'' என்று டேஷ் வார்த்தையால் நிரப்பினாள். அவளுக்கு வந்த வரன்களை வேண்டாம் என்று தீர்மானமாக மறுத்தாள். ''என் புருஷன் எவளுக்கு போன் போட்டு நான் சரியில்லன்னு சொல்வானோ?'' என்றாள். அவளால் ஏனோ செல்வனைத் தோழமையோடு பார்க்கவே முடியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஞாயிற்றுக் கிழமைகள் எனக்கும் ஜோதிக்குமானது. எண்ணெய் தேய்த்துக் குளித்து, நகரத்தின் வாடை தெரியாத உணவகத்தில் நாட்டுக் கோழிக் குழம்பு சாப்பிடுவோம். ஒரு வாரம் நானும் மறு வாரம் அவளும் பணம் கொடுப்போம். கல்லாவில் பணம் கட்டிவிட்டு நிமிர்ந்தபோது செல்வன் நின்றிருந்தான். ''ஹேய் கலை. நல்லாருக்கியா?'' என்றான். ஜோதி எட்ட போய் நின்றுகொண்டாள். நான் திரிசங்கு நரகத்தில் நின்று, ''என்ன செல்வன் இங்க?'' என் றேன். ''வேலை மாறிட்டு. நல்லா இருக்கீங்களா? அதே ஹாஸ்டலா?'' ஜோதி விருவிருவென தெருவில் நடக்கத் தொடங்கினாள். நானும் கிளம்பி அவள் பின்னாலேயே நடந்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஐந்தடி நடக்கும் முன்னே என் அலைபேசியில் மெசேஜ் சத்தம். ''அவன்தான்!'' என்றாள் ஜோதி தீர்க்கமாக. ''பாரு...'' என்றாள். ''உங்கள் தோழிக்கு என் மேல் எதற்கு கோபம் என்று தெரியவில்லை. ஆனாலும், நீங்க முன்னைக்கு இப்ப பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் கலை!'' என்றிருந்தது. ''வழிஞ்சிருக்கானா? நினைச்சேன். அவனை நம் பாதே!'' என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நான் அவளையே பார்த்தேன். ''சும்மா ஒண்ணும் சொல்லலை. இவன்கூட நீ காதல்ல இருந்ததாலதான், அந்த திருவாத்தான் உன்ன விலக்கி வெச்சான்னும், இவன்தான் உன்னைச் செலவழிச்சிப் படிக்க வெச்சதுன்னும் ஊர்ல சரவணன் மாமாட்ட சொல்லிருக்கான்!'' சொல்லிட்டு வந்த பஸ்ஸில் ஏறினாள். கட்டுப்பட்ட ஆடாய் பின்னாலேயே ஏறினேன். பஸ்ஸில் இருக்க ஸீட் இல்லை. மனசுல இனம் புரியாத குழப்பம் ஆட்டுவிச்சுக்கிட்டே இருந்தது. ஜோதி ஜன்னல் பக்கம் பார்த்தபடி நின்றாள். பஸ்ஸுக்குள் ஒரு குழந்தை என்னைப் பார்த்து கை நீட்டிச் சிரித் தது. அதற்கும் ஜோதி என்று பெயர் இருந்தா, நல்லா இருக்கும்னு தோணுச்சு எனக்கு!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓவியங்கள்:ம.செ. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-6874347704876152915?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/6874347704876152915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=6874347704876152915' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6874347704876152915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6874347704876152915'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/12/blog-post_20.html' title='அலர்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TRAyDUZuiiI/AAAAAAAAAbE/4pDzMuOi4WA/s72-c/dhammupic.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-2629525120961343838</id><published>2010-12-10T02:23:00.000-08:00</published><updated>2010-12-10T02:27:34.023-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌டித‌ம்/சினிமா'/><title type='text'>முத‌ல் வ‌ரியிலேயே பிழையுள்ள‌தே மிஸ்ட‌ர் க‌ம‌ல்...!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TQIAgrv6MII/AAAAAAAAAa8/zfbaRNOmUNo/s1600/kamal201-300x200.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5548998252373356674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TQIAgrv6MII/AAAAAAAAAa8/zfbaRNOmUNo/s400/kamal201-300x200.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;சிங்க‌ப்பூரில் க‌ம‌ல் க‌விதையை த‌ன‌து திரைப்ப‌ட‌த்தின் பாட‌ல் வெளியீட்டு விழாவில் த்ரிஷாவோடு சொன்ன‌ வித‌மும் க‌ர்வ‌மும் ம‌ன‌சை நிறைத்த‌து.ஆனால் அந்த‌ முத‌ல் வ‌ரி உறுத்த‌லாக‌ இருந்த‌து. தொட‌ர்ந்த‌ ப‌ணிக‌ளில் அந்த‌ வ‌ரியை ம‌றுப‌டி தேடும் வாய்ப்பு என்னை சேர‌வில்லை.திடீரென‌ வ‌ர‌லெக்ஷ்மி ரூப‌த்தில் க‌ம‌லுக்கு வ‌ந்த‌து பிர‌ச்னை. இந்த‌ விட‌ய‌த்தில் நான் க‌ம‌ல் வ‌ர‌லெக்ஷ்மியைப் ப‌ற்றியோ அர‌ங்க‌நாத‌ன் ப‌ற்றியோ பேச‌க் கூடாதென‌ ச‌த்திய‌மாக‌ சொல்ல‌வில்லை. மேலை நாடுக‌ளில் ஏசுநாத‌ரை சித்த‌ரித்து வ‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்தால் இந்த‌ வ‌க்கீல் நோட்டீஸ்க‌ள் சிரித்துக் கொள்ளும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ம‌த‌ம் என்ப‌து ந‌ம்பிக்கை. நிலா உண்டென்று ப‌க‌லில் சொன்னால் கூட‌ காத்திருந்து இர‌வில் நிலாவைக் காட்ட‌லாம். க‌ட‌வுள்? அது ஆத்திக‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை சார்ந்த‌து.நாத்திக‌ர்க‌ளின் கொள்கை சார்ந்த‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெண்க‌ள் க‌ல‌வி ப‌ற்றிப் பேசுவ‌து ந‌ம் க‌லாசார‌த்துக்கு மிக‌ அந்நிய‌மான‌து. ஆனால் இங்கு சில்க் ஸ்மிதாக்க‌ளும் ஷ‌கீலாக்க‌ளும் பிர‌ப‌ல‌ம்.இந்த‌ த‌ள‌த்தில் க‌ம‌லின் க‌விதையில் பெண் பேசுவ‌து புர‌ட்சியாக‌ இருக்க‌லாம். ஆனால் க‌ண்ணோடு க‌ண் க‌ல‌க்கும் பெண்க‌ளை க‌ள‌ங்க‌ம் உள்ள‌வ‌ளென‌ முத‌ல் வ‌ரியிலேயே குற்ற‌ம் சொல்வ‌தை ஏற்றுக் கொள்ள் முடியாது. க‌த‌வோர‌ம் பார்வையை வைத்து பேசிய‌ ந‌ம் ஆச்சிமார்க‌ளின் க‌தையை க‌ம‌லும் அறிந்திருக்க‌க்கூடும்.வெளியுல‌கின் சுவாச‌ம் ப‌ட்ட‌ எம்குல‌ப் பெண்க‌ள் ஆண்க‌ளோடு ப‌ய‌ண‌ப்ப‌ட்ட‌ திசையில் அவ‌ர்க‌ளை வீழ்த்த‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் பாலியிய‌ல் குற்ற‌சாட்டுக‌ள் க‌ம‌ல் அறியாத‌து அல்ல‌. சினிமாப் பெண்க‌ளின் படுக்கைய‌றை கிசுகிசுக்க‌ளை கேட்கும் ஆர்வ‌த்திலேயே எத்த‌னை ப‌திவிர‌த‌ர்க‌ளின் ஆண்மை காத்திருக்கிற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நேர் கொண்ட‌ப் பார்வை என‌ பார‌தி சொன்ன‌து போகிற‌ போக்கில் எழுத‌ப்ப‌ட்ட‌து அல்ல‌. நேர்ப் பார்வையின் த‌ன்ன‌ம்பிக்கையை யாரும் ச‌ந்தேகிக்க‌வும் முடியாது. பொதுமைப்ப‌டுத்தி ஒரு க‌ருத்தை முன்வைக்கும் முய‌ற்சிக‌ளில் நேர்மை மிக‌ அவ‌சிய‌ம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;களங்கம் உள்ளவள் எச்சரிக்கை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உடனே கையுடன் கைகோர்த்தாளா&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;க‌ள‌ங்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் யார்? ம‌ன‌தில் க‌ள‌ங்க‌ம் உள்ள‌வ‌ளெனில் க‌ண்க‌ளை நேராக‌த் தான் ச‌ந்திக்க‌ முடியுமா? ஆத‌ர‌வின் வெளிப்பாடான‌ ஸ்ப‌ரிச‌த்தின் அர்த்த‌ங்க‌ளை ச‌ரியாக‌ப் புரிந்து வைத்திருப்பார் என‌ நினைத்திருந்தேன்‍...அடுத்த‌ வ‌ரியை வாசிக்கும் முன். உட‌னே கைக்கோர்ப்ப‌வ‌ள் ஒழக்க‌ம் கெட்ட‌வ‌ள் எனில் என் ஒரே கேள்வி..ஒழுக்க‌ங் கெட்ட‌வ‌ள் என்ப‌வ‌ள் யார்? ஒழுக்க‌முறைக‌ள் யாது? அது உட‌ல் சார்ந்த‌தா?&lt;br /&gt;இது அந்த‌ கதாபாத்திர‌த்தின் வெளிப்பாடு என்று ப‌தில் சொல்ல‌லாம். அப்ப‌டிபெனில் பொதுமைப்ப‌டுத்தாதீர்க‌ள்.க‌ல‌வி என்ப‌து இய‌ல்பான‌து. அது ம‌ன‌தின் மொழி.அந்த‌ மொழி பெண்க‌ளுக்குமான‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://nizhalvalai.blogspot.com/2009/06/blog-post_6164.html"&gt;க‌ம‌லாதாசின் க‌விதைக‌ளில்&lt;/a&gt; புல‌ப்ப‌டும் காம‌த்தில் உண‌ர்நுட்ப‌ம் மிளிரும்.வ‌ர‌லெக்ஷ்மியிட‌ம் கேள்விக் கேட்க‌க்கூடாதென‌ யாரும் சொன்னால் நான் க‌ம‌ல் ப‌க்க‌ம்.ஆனால் கைக்கோர்ப்ப‌வ‌ள் ஒழுக்க‌ங் கெட்ட‌வ‌ளெனில்...ஸாரி மிஸ்ட‌ர் க‌ம‌ல்..பிழைத் திருத்தியெழுதுக‌.உங்க‌ளால் முடியும்.ஏனெனில் நீங்க‌ள் ராஜ‌லெக்ஷ்மியின் ம‌க‌ன்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-2629525120961343838?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/2629525120961343838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=2629525120961343838' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2629525120961343838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2629525120961343838'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/12/blog-post.html' title='முத‌ல் வ‌ரியிலேயே பிழையுள்ள‌தே மிஸ்ட‌ர் க‌ம‌ல்...!'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TQIAgrv6MII/AAAAAAAAAa8/zfbaRNOmUNo/s72-c/kamal201-300x200.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-2212202408076636335</id><published>2010-12-06T00:07:00.000-08:00</published><updated>2010-12-06T00:16:05.535-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><title type='text'>*******8</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPybQx7_1bI/AAAAAAAAAas/1caEVyt6juY/s1600/untitled2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5547479553598805426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 301px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPybQx7_1bI/AAAAAAAAAas/1caEVyt6juY/s400/untitled2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;*.அப்போது நாங்க‌ள் பெருமாள்புர‌ம் ர‌வுண்டானா ப‌க்கம் ஒரு வீட்டில் இருந்தோம்.அம்மாவும் ப‌ள்ளிக்கூட‌ டீச்ச‌ராக‌ இருந்த‌தால் பரீட்சை நேர‌ம் வீட்டை ம‌த்தியான‌ம் பூட்டிக் கொண்டு அடுத்த‌ நாள் ப‌ரீட்சைக்கு ப‌டித்துக் கொண்டிருந்தேன்.திடீர் என்று வாச‌ல்ப‌க்க‌ம் நாலு பெண்க‌ளும் ஒரு ஆணும் வ‌ந்து நின்று கூப்பிட்டார்க‌ள். வெறீச்சென்ற‌ ம‌த்தியான‌ நேர‌ம். தெருவில் ஆளில்லை. நான் ப‌ய‌ந்து போய் யார் என்றேன் ஹீன‌மாய்.என் அம்மா தாத்தா அவ‌ர்க‌ளிட‌ம் ப‌த்தாயிர‌ம் ரூபாய்க‌ட‌ன் வாங்கியிருக்கிறார்.அதை வாங்கிக் கொண்டு தான் போவோம் என்ற‌ப‌டி க‌தைத் திற்க்க‌ சொன்னார்க‌ள். யார் வ‌ந்தாலும் க‌த‌வைத் திற‌க்காதே என்று சொன்ன‌தால் நான் திற‌க்க‌ ம‌றுத்தேன். அவ‌ர்க‌ள் பெருங்கூச்ச‌லிட்ட‌ப‌டி வாச‌ல்ப‌டியிலேயே நெடுநேர‌ம் அம‌ர்ந்திருந்தார்க‌ள்.அந்த‌ப் ப‌க்க‌மாய் வ‌ந்த‌ ராபின்ச‌ன் அண்ண‌ன் என்னும் அண்ண‌ன் என்ன‌ கூட்ட‌மாய் இருக்கிற‌தேனு வ‌ந்துப் பார்த்து அவ‌ர்க‌ளை அனுப்பி வைத்து என்னை என் ஸ்நேகிதி த‌ங்க‌ம் வீட்டில் கொண்டு போய் விட்டார்."க‌ட‌ன்னா என்ன‌ப்பா?"என்று கேட்ட‌த‌ற்கு அன்றிர‌வு அப்பா என‌க்கு ஆத‌ர‌வாக‌ தாத்தா டிஎஸ்பி யாக‌ இருந்த‌ப்பொழுது இருந்த‌ செல்வ‌ செழிப்பையும் தாத்தா கால‌மான‌ப்பிற‌கு அவ‌ருக்கிருந்த‌ க‌ட‌ன்க‌‌‌ளை அப்பா அடைத்த‌து ப‌ற்றியும் சென்னையில் ந‌ண‌ப‌ர்க‌ளின் உத‌வியோடு ப‌டித‌தையும் முன் முற்ற‌த்தில் தெருவிள‌க்கின் வெளிச்ச‌த்தில் மினுமினுத்த‌ வேப்ப‌ம‌ர‌த்த‌டியில் சொன்ன போது.க‌ண்க‌ளில் மித‌ந்த‌ நீரை ந‌ல்ல‌வேளை மின்வெட்டு ம‌றைத்து விட்ட‌து.காலில் செருப்பில்லை என்று க‌வ‌லைப்ப‌டுப‌வ‌ர்க‌ள் காலில்லாத‌வ‌ர்க‌ளைப் பார்த்த‌பின் க‌வ‌லையை மாற்றிக் கொள்வார்க‌ள்.இந்தியாவுக்குக் கூட‌ க‌ட‌ன் இருக்குது தெருயுமா என்று சொல்லி அப்பா என்னை சிரிக்க‌ வைக்க‌ முய‌ற்சித்தார்.ராபின்ச‌ன் அண்ண‌ன் இன்றில்லை. ஒரு சாலை விப‌த்தில் இற‌ந்து விட்டார்க‌ள்.கார‌ண‌ங்க‌ள் ஏதுமின்றி சுய‌லாப‌ங்க‌ள் இன்றி பொருளாதார‌ ரீதியாக‌ ,ம‌ன‌ரீதியாக‌ உத‌வுப‌ர்க‌ளைப் பார்க்கும் போது ராபின்ச‌ன் அண்ண‌னின் ஞாப‌க‌ம் இன்றும் வ‌ருகிற‌து.க‌ட‌ன்னா என்ன‌னு கேள்வி கேட்டு வாழ்க்கைப் ப‌த்தி நான் யோசிக்க‌ ஆர‌ம்பித்த‌ நாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;*என் ஸ்நேகிதி த‌ங்க‌ம் வீட்டில் ஒரு பீரோ நிறைய‌ புத்த‌க‌ங்க‌ள் வைத்திருப்பார்க‌ள்.அவ‌ளின் அத்தைக்கு க‌ல்யாண‌ம் ஆக‌வில்லை. அந்த‌ அத‌தை தீவிர‌ நா.பாவின் ர‌சிகை. அர‌விந்த‌னின் கால்க‌ள் ப‌ற்றி ஒரு நாள் முழுக்க‌ கூட‌ பேசிக் கொண்டே இருப்பார்க‌ள். என‌க்கு ஒரு நாள் அந்த‌ப் புத்த‌க‌த‌தை இர‌வ‌ல் த‌ருமாறு கேட்டேன்.நிறைய‌ யோசித்து ப‌த்திர‌ம் ப‌த்திர‌ம் என்று நூறு த‌ட‌வை சொல்லி குறிஞ்சிம‌ல‌ரைக் கொடுத்தார்க‌ள். ஒரு குழ‌ந்தையை த‌த்துக் கொடுப்ப‌தைப் போலிருந்த‌து அவ‌ர்க‌ள் செய்கை.நானும் அதை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் இர‌வெல்லாம் வாசித்தேன். ஒரு புத்த‌க‌த்தை பெரும் அர்த்த‌தோடு வாசித்த‌து அன்று தான்முத‌ல்முறை. வாசித்த‌ போது நானும் த‌ங்க‌ம் அத்தை மாதிரி புத்த‌க‌ம் ப‌ற்றி ம்றுநாள் நிறைய‌ பேச‌ணும் என்று முன்தீர்மான‌ம் செய்து கொண்டேன்.ஆனால் வாசிக்க‌ வாசிக்க‌ நா.பா மாதிரி நாமும் எழுத‌முடியுமா என்று தோன்ற‌ ஆர‌ம்பித்த‌து.காலையில் அப்பாவிட‌ம் நானும் எழுத‌லாம்னு நினைக்கேன்ப்பா என்று சொன்னேன். அப்பா அன்று சாய‌ங்கால‌ம் என‌க்கு பார‌தியார் க‌விதைக‌ள் வாங்கித் த‌ந்து தோணுற்தெல்லாம் எழுது என்றார்க‌ள்.எழுத்தில் முத‌ல் புள்ளி இங்கு தான் ஆர‌ம்பித்த‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விக‌ட‌னில் முத‌ல் க‌தை வெளியான‌ போது க‌ல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருந்தேன்.அதை வாசித்து விட்டு த‌ங்க‌ம் அத‌தை ஒரு பிராம‌ண்ப் பெண் ஒரு ஆப்ப‌ரிக்க‌ இளைஞ‌னைப் க‌ட்டிக்க‌றாப்ல‌ எப்ப‌டி யோசிச்ச‌னு கேட்டாங்க‌.இன்று த‌ங்க‌த்தோடு தொட‌ர்பில்லை.ஆனால் ஒவ்வொரு முறை எழுத‌ ஆர‌ம்பிக்கும் போதும் அவ‌ள் வீட்டு பீரோவும் ஒரு குழ‌ந்தையை சும‌ந்த‌மாதிரி நா.பாவின் புத்த‌க‌த‌தை சும‌ந்து போன‌தும் நினைவுக்கு வ‌ராம‌ல் இருந்த‌தில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;* விவிய‌ன் என‌க்கு த‌ம்பி ம‌ட்டுமில்லை. என் சிறுவ‌ய‌து நினைவுக‌ளை ப‌சுமையாக்குப‌வ‌ன். என்ன‌த்த‌ ச‌மைக்குற‌? ஆப்ப‌ம் ஒண்ணு தான் சுமாரா செய்யுற..ச‌ரி ச‌ரி.. இன்னும் ஒண்ணு போடுனு பெருந்த‌ன்மையா என‌க்காக‌ சாப்பிடுற‌ மாதிரி கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ப‌தினொரு ஆப்ப‌ம் ப‌ன்னிரெண்டு ஆப்ப‌ம் சாப்பிடுவான். விவிய‌ன் ரிச்ச‌ர்ட்ஸ்ங்கிற‌ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீர‌ரின் பெய‌ர் அவ‌னுக்கு. விவினு வீட்டில் கூப்பிடுவோம். என்ஜினிய‌ரிங் முடிச்சிட்டு வேலைக்காக‌ பெங்க‌ளூர் போக‌ இருந்த‌வ‌னுக்கு ம‌ஞ்ச‌ள் காமாலை வ‌ந்த‌து.மூலிகை ம‌ருந்து கொடுத்தோம். இர‌வு இடியாப்ப‌ம் சாப்பிட‌க் கொடுத்த‌போது நீயே கொஞ்ச‌ம் கொடேன்னு சொன்னான். ஸ்பூன் வ‌த்து அவ‌னுக்கு கொடுத்தேன். ந‌டுஇர‌வில் ர‌த்த‌மாய் வாந்தி எடுத்து ஆஸ்ப‌த்திரியில் சேர்ந்து காலையில் இற‌ந்து போனான். எலி காய்ச்ச‌லாம்.இந்த‌ இட‌த்தில் அர‌விந்த‌னைப் பற்றியும் சொல்ல‌ வேண்டும். எங்க‌ எதிர்த்த‌ வீட்டு ர‌விய‌ண்ண‌னின் ம‌க‌ன் விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு வ‌ந்திருந்தான். அப்போது நான் ப‌ன்னிரெண்டாவ‌து ப‌டிச்சிட்டு இருந்தேன். ம‌த்தியான‌ம் ப‌ரீட்சை இருக்கும். காலைல‌ பூராவும் என் கூட‌‌ வ‌ந்து ப‌ட்டாம்பூச்சி பிடிப்பான்.உன‌க்கு ம‌ட்டும் எப்ப‌டிக்கா ப‌ட்டு ப‌ட்டுனு ப‌ட்டாம்பூச்சி சிக்குதுனு கேட்ட‌துக்குஅதுக்கு ஒரு ம‌ந்திர‌ம் இருக்கு.. சாயங்கால‌மா உங்க‌ தாத்தாட்ட‌ நூறு ரூவா வாங்கிட்டு வா. சொல்றேன்னு நான் விளையாட்டாக‌ சொன்ன‌தை உண்மைனு ந‌ம்பிட்டு சொல்லுக்கா சொல்லுக்கானு என் கூட‌வே ப‌ஸ் ஸடாண்ட் வ‌ரைக்கும் வ‌ந்தான்.சாய‌ங்கால‌ம் நான் வீட்டுக்கு வ‌ந்த‌போது அவ‌ன் வீட்டின் முன் கூட்ட‌மாய் இருந்த‌து. க‌ல்வெட்டாஙுகுழி ப‌க்க‌ம் விளையாடிய‌வ‌ன் கால் க‌ழுவ‌ இற‌ங்கிய‌ போது நீரில் மூழ்கி விட்டான்.ப‌ட்டாம்பூச்சிக‌ளை ப‌ட்ப‌ட்னு பிடிக்கும் ர‌க‌சிய‌ம் என்ன‌னு தெரிஞ்சிக்காம‌லேயே இறந்து போனான்.யோசிச்சு பார்த்தா நிமிட‌ங்க‌ளில் மாறிப் போகிற‌து வாழ்க்கையும் உற‌வுக‌ளும். இந்த‌ நிமிட‌மே நிச்ச‌ய‌மான‌துனு உண‌ர்த்திய‌ ம‌ர‌ண‌ங்க‌ள் இவை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;* ப‌டிக்கிற‌ கால‌த்தில இருந்தே ஆசிரிய‌ர்க‌ளுக்கும் என‌க்கும் ஏனோ ஒரு சுமுக‌மான‌ உற‌வு இருந்த‌தில்லை.ஏழாம் வ‌குப்பில் ப‌டிக்கிற‌ப்போவே என்னோட‌ க‌ண‌க்கு டீச்ச‌ர் யாரோ அவ‌ங்க‌ ச‌ரியா பாட‌ம் எடுக்க‌ல‌னு ப‌ள்ளிக்குப் போட்ட‌ மொட்டை க‌டுதாசியை எங்க‌ அம்மா க‌ண‌க்கு டீச்ச‌ர்ங்கிற‌தால‌ அம்மா தான் எழுதிருக்க‌ணுனு நினைச்சு என்னை டார்ச்ச‌ர் ப‌ண்ண‌துல‌ருந்து ஆர‌ம்பிச்ச‌து.அப்புற‌மா க‌ல்லூரில‌ ஜால்ரா அடிக்காத‌தால‌ இன்ட‌ர்ன‌ல் மார்க்குல‌ கை வ‌ச்ச‌ ஆசிரிய‌ர்க‌ளோடு நிறைய‌ போராடி இருக்கிறேன்.இங்குள்ள‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க்க‌த்துல‌ உல்ள‌ ஒரு சில‌ முறைகேடுக‌ள் அதை ஆசிரிய‌ர் ச‌ங்க‌ம் எப்ப‌டி கையாள‌ த‌வ‌றுகிறதுனு ஒரு ப‌த்திரிகைல‌ எழுதின‌ சிறுக‌தைக்காக‌ கையை எடுத்திருவோம்னு அனாம‌த்திய‌ தொலைபேசி அழைப்புக‌ள் வ‌ந்த‌ன‌.கூட‌ இருந்த‌ எல்லாரும் உன‌க்கு இது தேவையா? அவ‌ன் இவ‌ளைக் காத‌லிச்சான்னு எழுதிட்டுப் போக‌ வேண்டிய‌து தானேனு சொல்ல‌ ஆர‌ம்பிச்சாங்க‌.அந்த‌ நேர‌த்துல‌ தான் தில் ப‌ட‌ம் பார்த்தேன். ஒரு திரைப்ப‌ட‌ம் என் வாழ்க்கையோடு இணைந்த‌து அது தான் முத‌ல் முறை. க‌ண் முன்னே ந‌ட‌க்கும் ஒரு அநியாய‌த்தை நான் எழுதுவ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து? அதுவும் ஒரு முறையான‌ போராட்ட‌ம் தானேனு தீர்மானித்து க‌தை எழுதிய‌ ப‌த்திரிகையின் உத‌வியோடே அந்த‌ ஊழ‌ல்க‌ளை வெளிச்ச‌த்துக்கு ஆதார‌த்துட‌ன் கொண்டு வ‌ந்தேன். அத‌னால் ப‌ல‌ பிர‌ச்னைக‌ள்.எதிர்கொள் என்கிற‌ ஜேகேயின் புத்த‌க‌ம் வாசித்த‌தும் இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான்.இன்றும் பிர‌ச்னைக‌ளைக் க‌ண்டு ஒளிந்து கொள்ளாது எதிர்கொள்ளும் ம‌னோவ‌லிமை த‌ருவ‌து இந்த‌ப் புத்த‌க‌த்தின் சார‌ம்ச‌மே.பிர‌ச்னைக‌ள‌ற்ற‌ வாழ்வை யாரும் யாசிக்க‌ முடியாது. பிர‌ச‌னைக‌ளை எதிர்கொள்ளும் திற‌னை யாசிக்க‌ க‌லையாக்க‌ங்க‌ளும் த‌த்துவ‌ விசார‌ணைக‌ளும் ஒரு க‌ருவி என்று வாழ்க்கையிட‌ம் க‌ற்றுக் கொண்டேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;*நான் அப்போது சென்னையிலிருந்தேன். விர‌க்திக‌ள் ஆள‌ற்ற‌ ஒற்றைப்பாதையில் க‌ண்ணில் க‌ண்ட‌ ஒரே ந‌ப‌ரைத் துர‌த்தும் நாயாய் துர‌த்திய‌ கால‌க‌ட்ட‌ம். என் தோழியின் க‌சின் ஒருத்தி காத‌ல் தோல்வியால் பாதிக்க‌ப்ப‌ட்டு சேல‌த்தில் இருந்தாள். அவ‌ள் அம்மாவுக்கு ம‌ன‌நிலை பாதிப்பு ஏற்ப‌ட்டிருந்த‌து. அவ‌ளுக்கு ஒரு ம‌ன‌மாற்ற‌ம் ஏற்ப‌டுத்திக் கொடுக்கும் என்று நினைத்து சென்னைக்கு வ‌ர‌ சொல்லி வேலை வாங்கிக் கொடுத்தேன்.அவ‌ளுக்காக‌ அவ‌ள் காத‌லித்த‌ பைய‌னிட‌ம் பேசி அவ‌ள் நிலையை சொன்னேன். அவ‌ன் த‌ன் அவ‌ளை எந்த‌ த‌ருண‌த்திலும் காத‌க்கிறேன்னு சொல்ல‌வே இல்லைனு சொல்லிட்டான்.அவ‌ளை அந்த‌ ம‌ன‌சோர்விலிருந்து வெளிக்கொண்டு வ‌ர‌ அவ‌ளோடே பெரும் பொழுதினை செல‌வ‌ழித்தேன். ஏன் அப்ப‌டி அக்க‌றை எடுத்துக் கொண்டேன்னு கேள்வியை நானே கேட்டுக் கொண்டாலும் இப்போதும் என்னிட‌ம் ப‌திலில்லை.அத‌ற்குப் பிற‌கு அவ‌ள் மாறிப் போனாள்.யாரோ ஆர்குட் ந‌ண்ப‌ர்னு ஒரு பைய‌னை வீட்டுக்கு கூட்டி வ‌ந்து பேசின‌ப‌டியே இருந்தாள். சாட்டில் ப‌ழ‌க்க‌மான‌வ‌ன்னு தில்லியில் உள்ள‌ ஒருவ‌னோடு இர‌வு முழுக்க‌ போர்வையை போர்த்திக் கொண்டு செல்போனில் பேசினாள்.நான் அவ‌ளுக்கு லேசாக‌ எச்ச‌ரிக்கை விட்ட‌தும் அலுவ‌ல‌க‌த்தில் என்னைப் ப‌ற்றி அசிங்க‌மாக‌, அதுவும் ஆபாச‌த்தின் எல்லைக்கு போய் வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்பி விட்டாள்.அந்த‌ நேர‌த்தில் இது எதுவுமே தெரியாம‌ல் நான் உட‌ல் ந‌ல‌க்குறைவால் வேலையையும் விட்டு விட்டேன். ச‌மீப‌த்தில் அந்த‌ அலுவ‌ல‌க‌ தோழி ஒருத்தியை ச‌ந்தித்த‌ போது தான் விட‌ய‌ம் அறிந்தேன்.உத‌விக‌ள் செய்வ‌திலும் அள‌வுகோலும் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ரின் ம‌ன‌நிலையும் அறிந்து கொள்ள‌வேண்டும். ம‌ட்டும‌ல்ல‌. த‌வ‌றினால் உத‌விக‌ள் ம‌ன‌ச‌ங்க‌ட‌ங்க‌ளைத் த‌ரும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;* வானொலியில் ப‌ணியாற்ற‌ வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ ஏழு வ‌ருட‌ங்க‌ள் ஓடி விட்ட‌ன‌.வெகுஜ‌ன‌ ஊட‌க‌மான‌ இதில் என்ன‌ யுக‌ப்புர‌ட்சி செய்ய‌ முடிய்ம் என்று என‌க்கும் ஆர‌ம்ப‌த்தில் தோன்றியிருக்கிற‌து.தொலைகாட்சி வந்து பிர‌ப‌ல‌மான‌ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் ம‌றுப‌டி வானொலி பிர‌ப‌லமாகும் என்கிற‌ கோட்பாடை அது சிதைத்து ம‌ட்டும‌ல்ல‌. மிக‌ எளிதாக‌ ஒவ்வொரு வீட்டு வ‌ர‌வேற்ப‌ரையிலும் நெடுநாளைய‌ ப‌ழ‌க்க‌த்துட‌ன் உட்கார்ந்து கொண்ட‌து .ஒரே நாளின் ஊரின் எல்லார் வீட்டுப் பெண்ணாய் மாறிவிட்ட‌ அதிச‌ய‌ம் அது. ஒரு நாள் அலுவ‌ல‌க‌த்து ரிச‌ப்ஷ‌னின் யாரோ என்னைத் தேடி வ‌ந்திருப்ப‌தாய் சொன்னார்க‌ள். சொன்ன‌ பெய‌ருக்கு சொந்த‌மான‌வ‌ர் நிக‌ழ்ச்சி தொட‌ர்பாய் க‌டித‌ங்க‌ள் எழுதி இருக்கிறார்.ரிச்ப்ஷ‌னுக்குப் போன‌ போது வேறு யாரோ இருந்தார்க‌ள்.கொஞ்ச‌ம் வெளியே வ‌ந்து அவ‌ரை ச‌ந்திக்க‌ வ‌ர‌ முடியுமானு கேட்டார் அவ‌ர். கொஞ்ச‌ம் புரியாத‌ புதிரோடு நிறைய‌ த‌ய‌க்கத்தோடு வெளியே போனேன்.ஒரு டாக்ஸி. அத‌னுள் அந்த‌ ம‌னித‌ர் ப‌டுத்திருந்தார். ந‌ர‌ம்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ வியாதியால் எழுந்து உட்கார‌ கூட‌ முடியாத‌ நிலையில் ச‌ந்திக்க‌ வேண்டும் என்று அவ‌ர் த‌ந்தை தீபாவ‌ளிக்கு த‌ந்த‌ ப‌ண‌த்தில் துணிக‌ள் வாங்காம‌ல் டாக்ஸி வ‌த்து என்னை ச‌ந்திக்க‌ வ‌ந்த‌தில் நெகிழ்ந்து நின்றேன்.நிக‌ழ்ச்சி ப‌ற்றியும் சொல்லும் க‌ருத்துக்க‌ள் ப‌ற்றியும் ஒரு வ‌ரி விடாது அவ‌ர் பேசினார். அப்போது தான் வானொலி ஒரு உல‌க‌ம் என்ப‌து தென்ப‌ட்ட‌து.வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ணியாற்றும் போது கூடுத‌ல் க‌வ‌ன‌த்துட‌ன் ந‌ம் செய‌ல்பாடு இருக்க வேண்டியிருக்கிற‌து. முக‌ம் தெரியாத‌ ம‌னித‌ர்க‌ளோடு ந‌ம‌க்கு ஏற்ப‌டும் புரியாத‌ ப‌ந்த‌ங்க‌ளிலிலும் இருக்கிற‌து வாழ்வின் எழுத‌ப்ப‌டாத‌ அர்த்த‌ம் ஒன்று&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;*அப்போது நாங‌க‌ள் பாளைய‌ங்கோட்டையில் ஒரு ப‌ள்ளிக்கூட‌த்தில் ப‌டித்துக் கொண்டிருந்தோம். தின‌ம் பேருந்தில் போய் வ‌ருவோம். என்னை வீட்டிலிருந்து கூட்டிட்டு போய் திரும்ப‌ வ‌ரும் பொறுப்பு ஜெயாக்காவிட‌ம் விட‌ப்ப‌ட்டிருந்த‌து. அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் நான் செய்த‌ மிக‌ப் பெரிய‌ சேட்டை ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்காம‌ல் பிர‌யாண‌ம் செய்த‌து தான்.தின‌மும் அப்பா இன்னிக்கு டிக்கெட்டை என் கிட்ட‌ வ‌ந்து காட்ட‌ணும்னு க‌ட்ட‌ளை போடுவார். டிக்கெட் இல்லாம‌ல் பிர‌யாணிப்ப‌தில் ஏதோ ஒரு கார‌ண‌ம‌ற்ற‌ ச‌ந்தோஷ‌ம் அந்த‌க் கால‌ க‌ட்ட‌த்தில் ஏற்ப‌ட்ட‌து.ஜெயாக்காவே பிற‌கு என‌க்காய் டிக்கெட் எடுக்குமாறும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.ஜெயாக்காவை ஒரு பைய‌ன் தின‌மும் ஃபாலோ செய்தான். உண்மையில் அக்காவுக்கு இதில் ச‌ந்தோச‌மும் பெருமையும் இருந்த‌ மாதிரியே இருந்த‌து. ஆனாலும் அவ‌னைப் ப‌ற்றி எங்க‌ளிட‌ம் திட்டுவாள்.ஒரு நாள் அவ‌ன் அக்காவுக்கு ஒரு க‌டுதாசியில் " அன்புள்ள‌ ஜெயா. வ‌ண்க்க‌ம் . என் பெய‌ர் இன்ன‌து. உன்னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ விரும்புகிறெனு எழுதி கொடுத்தான். அக்கா க‌ண்ண்கி ஆனாள். இவ‌ன‌ விட‌க் கூடாது. எங்க‌ அப்பாட்ட‌ கொடுக்க‌ணும்.னு சொன்ன‌தும் நான் சும்மா இருக்காம‌ல்.. விடுங்க‌க்கா.. பாவ‌ம். பிடிக்க‌ல‌னா சொல்லிற‌ வேண்டிய‌து தானேனு கேட்ட‌து தான் தாம‌த‌ம்.அவ‌ங்க‌ப்பாவிட‌ம் சொல்லி அவ‌னைப் பிடித்து அடித்து..ஜெயாக்காவோடு நான் பெசுவ‌தை நிறுத்தி விட்டேன் பிற‌க்காய். எத‌ற்க்காக‌ இந்த‌ கலாசார‌ போராட்ட‌ம்? ந‌ம் ஊட‌க்க‌ங்க‌ள், சினிமாக்க‌க‌ள் இத்த‌கைய‌ காத‌லைத் தானே சொல்லிக் கொடுக்கிற‌து. அதை ம‌றுக்க‌ நாக‌ரீக‌மான‌ முறைக‌ள் இருக்க‌ இதிலும் என்ன‌ சினிமாத்தன‌ம்? இங்கு ம‌ட்டும‌ல்ல‌. பெரும்பாலான‌ இட‌ங்க‌ளில் இதுவே ந‌ட‌க்கிற‌து.அத‌ற்குப் பிற‌கு ஜெயாக்காவின் முக‌த்தில் ஒரு பெருமித‌ம் தெரிந்த‌து‍..பாருய்யா என் பின்னால‌ எத்த‌ன‌ ப‌ச‌ங்க‌ வாராங்க‌.. வ‌ந்தா என்ன‌ ப‌ண்ணுவோம் தெரியுமில்லே?நேற்று கூட‌ பேருந்தில் ஒரு ப‌ள்ளிக்கூட‌ பைய‌ன் ப‌க்க‌த்தில் உட்கார்ந்த‌தும் எழுந்து போகும் பாட்டியின் செய‌ல்பாடு என‌க்கு சிரிப்பைத் த‌ந்த‌து.என்று ஸ்ப‌ரிச‌ங்க‌ள் போக‌வும் அறிய‌ப் போகிறோம் ஆண்க‌ள் பெண்க‌ளையும் பெண்க‌ள் ஆண்க‌ளையும்?&lt;br /&gt;Labels: &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-2212202408076636335?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/2212202408076636335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=2212202408076636335' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2212202408076636335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2212202408076636335'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/12/8.html' title='*******8'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPybQx7_1bI/AAAAAAAAAas/1caEVyt6juY/s72-c/untitled2.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-235695651682068409</id><published>2010-11-30T03:05:00.000-08:00</published><updated>2010-11-30T23:07:20.526-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ந‌ந்த‌லாலாவின் நிழ‌ல்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTdDp_xIcI/AAAAAAAAAak/BeeS3qRI5Fo/s1600/nandalala-stills29.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5545300096082584002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTdDp_xIcI/AAAAAAAAAak/BeeS3qRI5Fo/s400/nandalala-stills29.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTcxjJawGI/AAAAAAAAAac/6ZBXZ2A9e4g/s1600/nandalala-movie-stills060.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5545299785006366818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px" alt="" src="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTcxjJawGI/AAAAAAAAAac/6ZBXZ2A9e4g/s400/nandalala-movie-stills060.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTb5eVj4wI/AAAAAAAAAaU/LxPOVD5LigU/s1600/nandalala-movie-stills054.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5545298821642445570" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTb5eVj4wI/AAAAAAAAAaU/LxPOVD5LigU/s400/nandalala-movie-stills054.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நீண்ட‌ நாளாகி விட்ட‌து ப‌திவு எழுதி.சொல்ல‌ப்ப‌டாத‌ வார்த்தைக‌ளின் அழ‌கு, ம‌வுன‌ம் க‌லைக்கும் போது அவிழ்ந்து விழும் கூந்த‌ல் போல‌ மிளிரும். ப‌ணிசூழ‌ல் அதுஇதுவென‌ ஆயிர‌ம் கார‌ண‌ம் சொன்னாலும் சூல் கொள்ளாம‌ல் எழுத என‌க்கு ச‌ம்ம‌த‌மில்லை.மூன்று நாளாய் நான் உற‌ங்க‌வில்லை. க‌ண்க‌ளை மூடினால் வெள்ளை சுண்ணாம்பு சுவ‌ர்க‌ள்.ந‌டுவில் என் ம‌க‌ன் ஓடி வ‌ருகிறான். என் க‌ண்ணில் க‌ண்ணீரோடு நான் அவ‌னை நோக்கி ஓடுகிறேன். ந‌டுவில் ஒரு நிழ‌ல் எங்க‌ளுள் விரிகிற‌து. அவ‌ன் என்னை விட்டுப் பின்னோக்கி ஓடுகிறான். இத‌ற்கு மேல் என்னால் தூங்க‌வோ,ஏன் க‌ண்க‌ளை தொட‌ர்ந்து மூட‌க் கூட‌ முடிய‌வில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஸ்ப‌டிக‌மாய் ஓடும் வெள்ளை நீரில் ச‌ரிந்து கிட‌க்கும் புற்க‌ள். பின்னாய் குனிந்து பார்த்த‌ப‌டி ப‌ள்ளிக்கு முன் நிற்கும் அவ‌ன்.அகி....மொட்டை மாடியில் நின்று இன்று காலையிலும் கூப்பிட்டேன். காற்றின் வெளிக‌ளில் ப‌ற‌ந்து என் ம‌க‌ன் வ‌ர‌ மாட்டானா என்று என் தாய் வாச‌ல் காத்தே கிட‌க்குது.அம்மாக்க‌ள் த‌மிழ்சினிமாக்க‌ளில் எப்போதும் தியாகிக‌ளாக‌வே இருந்திர்க்கிறார்க‌ள். அம்மாக்க‌ள் ம‌னுஷிக‌ளாக‌, வெளிச்ச‌மும் நிழ‌லுமாய் இருந்த‌தே இல்லை. அகி த‌ர‌ப் போகும் முத்த‌ங்க‌ளைப் பெற‌ அவ‌ன் அம்மா த‌யாராய் இல்லை. முத்த‌ங்க‌ள் பெறாத‌ க‌ன்ன‌ங்க‌ளில் அவை இட‌ப்ப‌ட‌லாம் என்று உண‌ர்த்துவ‌தே மிஷ்கினின் உன்ன‌த‌ம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எதை சொல்ல‌? ஒரு ப‌ற‌வை என் குர‌லை என் ம‌க‌னிட‌ம் கொண்டு செல்லும் என்று வானை நோக்கி நான் அவ‌ன் பேர் சொல்லிருக்கிறேன். சாலையில் போகும் பைய‌ங‌ளில் என் ம‌க‌னின் சாய‌ல‌ நான் தேடி பேருந்து ஜ‌ன்ன‌ல்க‌ளில் த‌லை சாய்த்திருக்கிறேன்.அதே ப‌ரித‌விப்பு அகியிட‌மும் இருக்கிற‌து. ம‌ணிக்கு அம்மா மேல‌ கோப‌ம். அதை காட்ட‌ அகியோடு ப‌ய‌ண‌ப்ப‌டுகிறான்.அந்த‌ ப‌ய‌ண‌ம் ந‌ம்மோடு இணைகிற‌ அந்த‌ புள்ளி ம‌க‌த்தான‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிழ‌லுருவ‌ம் அகியை அம்மா அங்கே என்று காட்டுகிற‌து. ச‌ந்துக‌ளில் ஓடும் அகியை ம‌றுப‌டியும் கைக்காட்டுகிற‌து.அங்கே வ‌ருப‌வ‌ர் ஸ்க‌னிதா. முத்த‌ங்க‌ள‌ற்ற‌ க‌ன்ன‌ங்க‌ள் உடைய‌வ‌ர். முத‌ல் முறையாக‌ த‌மிழ் சினிமாவில் முத்த‌த்தின் ப‌ரிசுத்த‌ம் இர‌ட்சிக்க‌ப்பட்டு இருக்கிற‌து&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மக‌னைக் க‌ட‌க்கும் அம்மாக்க‌ளுக்கு ம‌க‌னைத் தேட‌வில்லை. தேட‌லில்லை என்று தீர்மானித்த‌வ‌ள் வ‌லிக‌ள் நிர‌ம்ப‌ப்ப‌ட்டிருக்கிறாள்.எந்த‌ த‌ருண‌த்திலும் யாரும் அன்பிற்கு புற‌ம்பாய் வ‌ன‌ம‌ங்க‌ள் சும‌ப்ப‌தில்லை. ம‌னித‌ம் ப‌ற்றி வேறு எந்த‌ த‌மிழ் சினிமா இத்த‌னை ந‌ம்பிக்கை த‌ருகிற‌து? க‌தாநாய‌கியான‌ ந‌டிகையை பாலியிய‌ல் தொழில் செய்ய‌ வைக்கும் த‌மிழ் சினிமா முத‌ல் முறையாக‌ அவ‌ளின் ம‌ன‌தை ப‌ட‌ம் காட்டுது. இந்த‌ ம‌ழையிம் ஒரு அர்த்த‌ம் இருக்கிற‌து. ம‌னித‌ர்க‌ள் உற‌ங்கும் போது ஓர‌மாய் நெளியும் ம‌லைப்பாம்பில் ஒரு அர்த்த‌ம் இருக்கிற‌து. ப‌டிம‌ங்க‌ள் விரியும் போது ம‌ன‌சில் நெகிழ்த‌ல் இய‌ல்பாகிற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கால்க‌ள். ப‌ய‌ண‌த்தின் கோள். ஆனால் கால்க‌ளில் ப‌ல‌ம‌ற்ற‌வ‌ன் அவ‌ன‌து கால் வெட்ட‌ப்ப‌டும் போது கால் கால் என்று அழுகிறான்.ம‌வுன‌த்தின் பாஷை உண‌ர‌ப்ப‌டும் த‌ருண‌ங்க‌ளில் உரையாட‌ல்க‌ள் ப‌ல‌மிழ‌ப்ப‌து சாதார‌ண‌மாக‌ நிக‌ழ்கிற‌து.வாழ்க்கைக்கும் க‌ன‌வுக்கும் தூர‌ங்க‌ள் நிரைய‌ இருப்பினும் நாம் க‌ன‌வுக‌ளை விரும்புகிறோம். துய‌ர‌ங்க‌ள் க‌ன‌வாய் வில‌கி செல்லாதா என‌ ந‌ம்புகிறாம். இந்த‌ இட‌ர்பாடில் ந‌ம்முட‌ன் இருக்கும் ம‌னித‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ளில் விரியும் அன்பெனும் ம‌கோத்துவத்தை ம‌றந்தும் போகிறோம். அத‌ன் நினைவுறுத்த‌லே ந‌ந்த‌லாலா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹ‌வ் டூ நேம் இட்டை பாலு ம‌கேந்திரா அவ‌ரின் வீடு ப‌ட‌த்தில் எப்ப‌டி தாத்தா க‌ட்ட‌ப்ப‌டும் வீட்டின் ப‌டிக்க‌ட்டுக‌ளில் கால் வைத்த‌தும் உப‌யோக‌ப்ப‌டுத்தி இருப்பார் என்று நானும் அம்முவும் ப‌ள்ளிக் கால‌ங்க‌ளில் விய‌ந்து போவோம். ந‌ந‌த‌லாலாவின் இன்னொரு க‌தாபாத்திர‌ம் இசை. ராஜா ம‌ட்டும் உய‌ர்சாதிக்கார‌ராய் இருந்திருந்தால் த‌மிழ் சினிமா அவ‌ருக்கு வேறு ப‌ல‌ அங்கீகார‌ங்க‌ள் கொடுத்திருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;என் ம‌க‌னைத் தேடும் த‌ருண‌ங்க‌ளில் அவ‌ன் புகைப்ப‌ட‌ உருவ‌த்தை விர‌ல‌க‌ளால் நீவி விடுவ‌துண்டு. அவ‌னின் முத‌ல் அழுகை முத‌ல் முத‌ல் உடுப்பின் பால் வாடை வ‌ரை ம‌ன‌தில் வ‌ந்து போகும். இப்போதெல்லாம் ந‌ந்த‌லாலா பார்த்த‌ப் பிற‌கு அவ‌னை புகைப்ப‌ட‌த்தில் நான் பார்ப்ப‌தில்லை.அவ‌னை நேரில் பார்க்க‌ நான் காத்திருப்பேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் ம‌க‌ன் வ‌ருவான்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-235695651682068409?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/235695651682068409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=235695651682068409' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/235695651682068409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/235695651682068409'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/11/blog-post.html' title='ந‌ந்த‌லாலாவின் நிழ‌ல்.'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TPTdDp_xIcI/AAAAAAAAAak/BeeS3qRI5Fo/s72-c/nandalala-stills29.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8331798127566909655</id><published>2010-10-21T02:14:00.000-07:00</published><updated>2010-10-21T02:19:54.058-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதைக‌ள்'/><title type='text'>காத‌ல் ஒரு போதை ந‌தி</title><content type='html'>1.அந்நிய‌ ந‌தியாய் பாயுது காத‌ல்&lt;br /&gt;ஒரு எறும்புக்க‌டியாய் ம‌ன‌சுள்...&lt;br /&gt;என்ன‌ செய்ய‌?&lt;br /&gt;காத‌லிக்க‌ தெரிகிற‌து.&lt;br /&gt;காத‌ல் செய்ய‌ தெரிய‌வில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;2.எங்கோ எவ‌ன் கூட‌வாவ‌து&lt;br /&gt;வாழ்ந்து கொள்.&lt;br /&gt;பிள்ளைப் பெற்றுக் கொள்.&lt;br /&gt;ச‌மைத்து துவைத்து பொட்டுக் கொள்&lt;br /&gt;என்னை காத‌லித்து தொலைத்தாயா?&lt;br /&gt;அதை ம‌ட்டும் சொல்லி செல்.&lt;br /&gt;&lt;br /&gt;3.காத‌ல் ஒரு போதை ந‌தி&lt;br /&gt;‍நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன் ம‌ட்டுமே&lt;br /&gt;சுழியில் சிக்குகிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8331798127566909655?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8331798127566909655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8331798127566909655' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8331798127566909655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8331798127566909655'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/10/blog-post_21.html' title='காத‌ல் ஒரு போதை ந‌தி'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4726856945812205931</id><published>2010-10-10T21:50:00.000-07:00</published><updated>2010-10-10T21:57:42.437-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>"ப‌டி தாண்டாதே..ஆண்க‌ளோடு ப‌ழ‌காதே "</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TLKZOF9bPsI/AAAAAAAAAaM/-kLlAyyAV4M/s1600/child+rape.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5526648160134053570" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 123px; CURSOR: hand; HEIGHT: 124px" alt="" src="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TLKZOF9bPsI/AAAAAAAAAaM/-kLlAyyAV4M/s400/child+rape.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌ வார‌ துவ‌க்க‌த்தில் நெல்லையில் ந‌ட‌ந்த‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் மிகுந்த‌ அதிர்ச்சிக்குள்ளாயிற்று.ஒன்ப‌து வ‌ய‌து சிறுமியான‌ மாரிய‌ம்மாளை 60 வ‌ய‌து காமூக‌ன் பாலியிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்து சாக்கு மூட்டையில் அவ‌ள் உட‌லை சுற்றி தாமிர‌ப‌ர‌ணி பால‌த்திற்க‌டியில் போட்டிருந்தான். குழ‌ந்தையைக் காண‌வில்லை என்று அவ‌ள‌து அப்பா வெளியூருக்கு கிள‌ம்பி போயிருக்கிறார். செல்போன் கூட‌ இல்லாத‌ குடும்ப‌ம். அம்மா ஆடு மேய்க்க‌ப் போன‌ போது அந்த‌ 9 வ‌ய‌து பெண்ணிட‌ம் மிட்டாய் கொடுத்து அந்த‌ காமூக‌ன் கொலை செய்திருக்கிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பொதுவாக‌ செய்திக‌ளை வாசித்து விட்டு "ஐயோ பாவ‌ம்" என்று சொல்லி விட்டு அடுத்த‌ ப‌க்க‌த்தை திருப்பி விடுவோம். ஒரு நாளின் க‌டுமையான‌ வேலைப்ப‌ளுவில் அதை ம‌ற‌ந்தும் விடுவோம். ஆனால் ச‌மீப‌ கால‌மாய் பெருகி வ‌ரும் பாலிய‌ல் குற்ற‌ங்க‌ள் இப்ப‌டி ப‌க்க‌ம் திருப்பிய‌தும் ம‌ற‌ந்து விட‌க் கூடிய‌தாய் இல்லை. அதும் ஒரு ப‌ள்ளிசிறுமியை ம‌ர‌ண‌மேற்ப‌டும் அள‌வுக்கு பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்திருப்ப‌து எந்த‌ கோட்பாடுக‌ளாலும் ஏற்றுக் கொள்ள‌ முடியாத‌ ஒன்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;க‌ற்பை க‌வ‌ரிமானை ஒத்த‌தாய் க‌ருதும் ஒரு ச‌முத‌ய‌த்தில் எத‌னால் இத்த்னை குழ‌ப்ப‌ங்க‌ள? யோசித்துப் பார்த்தால் த‌வ‌றான‌ க‌ருத்துக்க‌ளை, கால‌த்தால் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ளை நாம் இன்னும் சும‌ந்திருப்ப‌து தான் கார‌ண‌மென‌த் தோன்றுகிற‌து.பெண்க‌ள் வாச‌ற்ப‌டி தாண்டாத‌ கால‌த்தில் அவ‌ர்க‌ள் வ‌ள‌ர்ப்புக்காக‌ வ‌டிமைக்க‌ப்ப‌ட்ட‌ " ப‌டி தாண்டாதே..ஆண்க‌ளோடு ப‌ழ‌காதே " கோட்பாடுக‌ள் இன்னும் ஒத்து வ‌ருமா? ஆண்க‌ள் வேற்று கிர‌க‌த்து ஜ‌ந்துக‌ள் என்னும் பார்வையோடே பெண் குழ‌ந்தைக‌ளை வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுவ‌தும் முக்கிய‌மான‌ கார‌ண‌ம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பாலிய‌ல் வேறுபாடுக‌ள் க‌ளைந்து ப‌ணியாற்றும் கால‌மிது.ஆனால் ஸ்பரிச‌ங்க‌ள் ப‌ற்றி தெளிவான‌ எந்த‌ ஒரு ப‌கிர்த‌லையும் ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு நாம் அறிவூட்டுவ‌தில்லை.தொலைக்காட்சிக‌ளிலும் சினிமாக்க‌ளிலும் தொடுத‌லின் அர்த்த‌ங்க‌ள் ஆபாச‌மான‌தாக‌வே அறிவுறுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து.ந‌ல்ல‌ தொடுத‌ல், மோச‌மான‌ தொடுத‌ல் என்று தொடுத‌ல்க‌ளின் வ‌கைக‌ளை ஏன் நாம் பேச‌ த‌ய‌ங்குகிறோம்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அறிவியிய‌ல்பூர்வ‌மாக‌ குழ‌ந்தைக‌ளிட‌ம் ஒரு ந‌ண்ப‌னாய் உட‌லின் ர‌க‌சிய‌ங்க‌ளை நாம் ப‌கிர்ந்து கொண்டிருக்கிறோமா? ச‌ட்டென‌ ஒரு தொடுத‌லில் வேறு அர்த்த‌ங்க‌ள் இருக்கிற‌து என்ப‌தை குழ‌ந்தைக‌ளுக்கு அடையாள‌ப்ப‌டுத்தும் க‌ல்வியை இனியாவ‌து நாம் ப‌கிர்ந்து கொள்வோம், த‌ற்காப்புக் க்லைக‌ளாய் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை க‌ற்றுக் கொடுக்கிறோம். இதை ஏனோ ந‌வீன‌ பெற்றோர்க‌ளாய் அடையாள‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ளும் த‌வ‌ற் விட்டு விடுகிறார்க‌ள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த‌ காமுக‌ன் ப‌ற்றி நினைக்கும் போது இன்னும் உட‌லின் தேவைக‌ளைப் ப‌ற்றின‌ புரித‌லில் கூட‌ கூட‌ நாம் தெளிவாக‌ இல்லை என்றே தோன்றுகிற‌து. செக்ஸ் என்ப‌தை நாம் ப‌தினொரு ம‌ணி காட்சியாக‌வே பார்ப்ப‌தால் தான் இத்த‌னைப் பிர‌ச்னை. அதை அன்பை வெளிப்ப‌டுத்தும் ஒரு க‌ருவியாக‌ உட‌லை நாம் பார்க்கும் பார்வை எப்போது ந‌ம‌க்கு வ‌ரும்?ந‌ம் ஊட‌க‌ங்க‌ள் எப்போது ம‌னித‌ உண‌ர்வின் ம‌லிவான‌ வெளிப்பாடுக‌ளை நிறுத்தும்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெருகும் பாலியிய‌ல் பிர‌ச்னைக‌ளை நாம் இன்னும் புரிந்து கொள்ள‌வில்லையென்றால் ப‌லியாக‌ப் போவ‌து ந‌ம் ச‌ந்த‌தி தான். பாலிய‌ல் பாட‌ங்க‌ளை அறிவிய‌ல்ரீதியாக‌ ப‌ள்ளிக‌ளில் இணைப்ப‌தே இத‌ற்கு பால‌மிடும். இத‌ற்கு எழுந்த‌ கார‌ண‌ம‌ற்ற‌ எதிர்ப்பு இதை ப‌ட‌த் திட்ட‌த்தில் சேர்க்காம‌ல் செய்து விட்ட‌து.இனியும் கார‌ண‌ம‌ற்ற‌ கலாசார‌ எதிர்ப்புக‌ளை தெரிவித்தோமானால் தொல‌ந்து போய்க் கொண்டிருப்ப‌து ஒரு த‌லைமுறையின் நெறிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ ..சில‌ பால்ய‌ உயிர்க‌ளும்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4726856945812205931?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4726856945812205931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4726856945812205931' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4726856945812205931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4726856945812205931'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/10/blog-post.html' title='&quot;ப‌டி தாண்டாதே..ஆண்க‌ளோடு ப‌ழ‌காதே &quot;'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TLKZOF9bPsI/AAAAAAAAAaM/-kLlAyyAV4M/s72-c/child+rape.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8726052376294778708</id><published>2010-09-10T23:06:00.000-07:00</published><updated>2010-09-10T23:10:29.904-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதைக‌ள்'/><title type='text'>ந‌க‌ரும் ம‌ர‌ண‌ சாச‌ன‌த்தில்....</title><content type='html'>மூன்றாவ‌து கோப்பைகாப்பி குடிக்கும் போது&lt;br /&gt;தான் அவ‌ன் இற‌ந்து போன‌&lt;br /&gt;செய்தி அலைபேசியில் வ‌ந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பை முழுதும் ர‌த்த‌மாய்&lt;br /&gt;மாறினாலும் குடித்தாக‌‌ வேண்டும்&lt;br /&gt;மின்விசிறி சுற்றும் த‌னிமையில்&lt;br /&gt;பேசிக் கொண்டிருக்க‌ இப்போது&lt;br /&gt;என்வ‌ச‌ம் ஒரு ம‌ர‌ண‌செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;முக‌த்தில் எவ்வ‌ள‌வு சோக‌த்தோடு&lt;br /&gt;அவ‌ன் ம‌னைவியிட‌ம் பேசுவ‌து&lt;br /&gt;என‌ப‌தை முன் தீர்மானிப்ப‌து ந‌ல‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலைய‌ங்க‌ள் ப‌க்க‌மிருக்கும்&lt;br /&gt;க‌டைக‌ள் தீர்மானிக்க‌ட்டும்&lt;br /&gt;வாங்கும் மாலைக்கான‌ விலையை.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையான‌ க‌ண்க‌ளை பாதுகாத்துக்&lt;br /&gt;கொள்ளுத‌ல் அவ‌சிய‌ம்.&lt;br /&gt;அவ‌னை ப‌ற்றி இல்லாத‌&lt;br /&gt;சேதிக‌ளை சொன்னாலும்&lt;br /&gt;ம‌றுக்க‌ அவ‌னிருக்க‌ போவ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌க‌ரும் ம‌ர‌ண‌ சாச‌ன‌த்தில்&lt;br /&gt;நான் காவ‌து கோப்பை காப்பி&lt;br /&gt;குடிப்ப‌த‌ற்குள் ஒரு ம‌ர‌ண‌ம் ந‌ம்மையோ&lt;br /&gt;அல்ல‌து&lt;br /&gt;நாம் ஒரு ம‌ர‌ண‌த்தையோ க‌ட‌க்க‌ நேர்கிற‌து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8726052376294778708?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8726052376294778708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8726052376294778708' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8726052376294778708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8726052376294778708'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/09/blog-post_10.html' title='ந‌க‌ரும் ம‌ர‌ண‌ சாச‌ன‌த்தில்....'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8305731034961108259</id><published>2010-09-03T04:36:00.000-07:00</published><updated>2010-09-03T04:39:11.879-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>க‌வுர‌வ‌ கொலைக‌ள்</title><content type='html'>க‌வுர‌வ‌ கொலைக‌ள்...இந்த‌ வார்த்தை ச‌மீப‌ கால‌மாய் மிக‌ அதிக‌மாக‌ பேச‌ப்ப‌டும் வார்த்தையாகி ஆகி விட்ட‌து.குடும‌ப‌த்தின் க‌வுர‌வ‌த்தை பாதுகாக்க‌, தோள் மீது தூக்கி வ‌ள‌ர்த்த‌ சொந்த‌ங்க‌ளே ஆயினும் கொலை செய்வ‌து என்று ஒற்றை வ‌ரியில் அர்த்த‌ங்க‌ள் சொல்ல‌ முடியும்.ஆனால் ம‌னித‌ உரிமைக‌ள் அர‌ங்கில் இந்த அர்த்த‌த்தை கொலைக‌ளுக்கான‌ கார‌ண‌மாக‌ சொல்ல‌ முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சமூக‌ம் ந‌ம‌க்கு ம‌னித‌ர்க‌ள் என்னும் முத்திரைப் போக‌வும் வேறு சில‌ அடையாள‌ங்க‌ளை ந‌ம் மீது திணிக்கிற‌து.அவை நாம் சார்ந்திருக்கும் குடும்ப‌த்தின் அடையாள‌த்திலிருந்து ந‌ம் மீது சும‌த்த‌ப்ப‌டுப‌வை.சாதி. ம‌த‌ம்.க‌ட‌வுள்.பெய‌ர்.ச‌மூக‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள். திரும‌ண‌ம். உண‌வுமுறைக‌ள்.உடை க‌லாசார‌ம் கூட‌ இதை ஒட்டியே ஒரு ம‌னித‌னுக்கு அமைகிற‌து.வாழ்வில் ந‌ம் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ இது போன்ற‌ விஷ‌ய்ங்க‌ளை நாம் கேள்விக‌ள் எதுவும் இல்லாம‌ல் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால் திரும‌ண‌த்தின் மூல‌மாக‌ கால‌த்துக்கும் ந‌ம்முட‌ன் ப‌ய‌ண‌ப்ப‌டும் துணையைத் தேடிக் கொள்கிறோம். அனுப‌வ‌ங்க‌ளின் பல‌னாய் ந‌ம் வீட்டுப் பெரிய‌வ‌ர்க‌ள் துணையைத் தேடித் த‌ருவ‌தை ஒத்துக் கொள்ளும் ச‌மூக‌ம், த‌ங்க‌ள் ம‌ன‌ம் ஒத்த‌ துணையை தேடிக் கொள்ப‌வ‌ர்க‌ளை அடையாள‌ப்ப‌டுத்துவ‌தே "ஓடிப் போயிட்டாங்க‌" என் கிற‌ வார்த்தைக‌ளால் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எது இப்ப‌டிப்ப‌ட்ட‌ ச‌மூக‌ எதிர்ப்பை தீர்மானிக்கிற‌து? ம‌த‌ம். சாதி. பொருளாதார‌ம். இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் பொருளாதார‌மும் ஒரு ம‌த‌மாக‌த் தானிருக்கிற‌து.இதையெல்லாம் மீறி திரும‌ண‌ம் செய்து கொள்ப‌வ‌ர்க‌ள் மீது தான் இந்த‌ க‌வுர‌வ‌ கொலைக‌ள் பெரும்பாலும் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.முறைய‌ற்ற‌ உற‌வு கொள்ப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌த்த‌ப்ப‌டும் தாக்குத‌ல்க‌ள் குறித்து பைபிளில்லேயே சான்றுக‌ள் உள்ள‌ன‌. ஜூடாவின் ம‌ரும‌க‌ள் டாரார் முறைய‌ற்ற‌ வித‌த்தில் க‌ர்ப்ப‌ம் அடையும் போது அவ‌ளை எரிக்க‌ அவ‌ர் உத்திர‌விட்ட‌தாக‌ அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரானிய‌ப் பெண்க‌ள் த‌ங்க‌ளை பாலிய‌ல் ப‌லாத்கார‌த்திலிருந்து பாதுகாக்க‌ க‌வுர‌வ‌ த‌ற்கொலைக‌ள் செய்திருக்கிறார்க‌ள்.ச‌மீப‌த்தில் த‌ன் பெண்ணின் காத‌லை ஏற்க‌ ம‌றுத்திருக்கும் த‌க‌ப்ப‌ன் அவ‌ர் ம‌க‌ளை ம‌ய‌க்க‌ ஊசிப் போட்டும் காதில் விஷ‌ம் ஊற்றியும் கொன்றிருக்கிறார்.ஒரு குடும்ப‌த்தின் க‌வுர‌வ‌ம் அவ‌ர்க‌ளின் ச‌ந்தோஷ‌மாக‌ ஏன் கால‌கால‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுவ‌தில்லை? எந்த‌ அடையாள‌ங்க‌ற்று தான் ஒரு ம‌னித‌னின் வாழ்க்கை முடிவ‌டைகிற‌து. அவ‌னுக்கு ந‌ட‌க்கும் ச‌ட‌ங்குக‌ளில் ஒட்டியிருக்கும் ம‌த‌ம் அவ‌னுக்கு எந்த‌ ச‌ல‌ன‌த்தையும் த‌ருவ‌தில்லை. பின் ஏன் அடையாள‌ங்க‌ளை சிலுவைக‌ளாய் நாம் சும‌ந்து கொண்டிருக்கிறோம் ?&lt;br /&gt;&lt;br /&gt;த‌மிழ் சினிமாக்க‌ளின் ப‌ல‌ம‌ற்ற‌ காத‌லுக்கு ,மீசை முறுக்கி காத‌ல‌ர்க‌ளின் அப்பா க‌ர்ஜிப்ப‌தை ச‌க‌ஜ‌மாக‌ப் பார்க்கும் நாம், இத்த‌கைய‌ க‌வுர‌வ‌ கொலைக‌ளைப் ப்ற்றி தெரிய‌ வ‌ரும் போது, "இத‌த் தான் ப‌ட‌மா எடுக்கிறான் " என்று கார‌ண‌மாய் வேறு சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ஞ்சாப், ராஜ‌ஸ்தான், ஹ‌ரியானா, பீகார் மாநில‌ங்க‌ளில் ந‌ண்டாய் ப‌ர‌வும் இந்த‌ சாதி க‌லாசார‌த்தின் உச்ச‌மே ச‌மீப‌ கால‌மாய் பெருகி வ‌ரும் க‌வுர‌வ‌ கொலைக‌ள். ஹுயும‌ன் ஆம்ன‌ஸ்டி இன்ட‌ர்நேஷ‌ன‌ல் என் கிற‌ அமைப்பு இத‌ற்கான‌ முக்கிய‌ கார‌ண‌ம் பெண்க‌ள் மீதான‌ ச‌ந்தேக‌மும் க‌வுர‌வ‌த்தின் மீதான‌ க‌றைக‌ளை நீக்குவ‌தும் தான் என் கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆல் த‌ ப‌ர்ப்யூம்ஸ் ஆப் அரேபியா வில் நாட் ச்வீட்டென் திஸ் லிட்டில் ஹேண்ட் என்று லேடி மாக்ப‌த் சொல்வ‌து போல் சேக்ஸ்பிய‌ர் ஒரு வ‌ரி உண்டு. இந்த‌ பாத‌க‌ செய‌லை செய்யும் க‌வுர‌வ‌ புருஷ‌ர்க‌ளுக்கு ச‌ட்ட‌ம் த‌ண்ட‌னையைக் கொடுக்க‌லாம். குழ‌ந்தைய‌ற்ற‌ அல்ல‌து உற‌வின‌ர்க‌ளை விப‌த்தில் இழ‌ந்த‌வ‌ர்க‌ள் வீட்டில் போய் கேட்டுப் பார்க்க‌ட்டும். உயிரின் வ‌லி புரியும்.வெகுவிரைவில் நாடாளும‌ன்ற‌த்தில் இத‌ற்கெதிரான‌ ம‌சோதா நிறைவேற்ற‌ப்ப‌டும் என்று தெரிவித்திருக்கிறார்க‌ள். இத்த‌கைய‌ கொடூர‌ செய‌ல்க‌ள் புரிப‌வ‌ர்க‌ளிட‌ம் என்ன‌ க‌வுர‌வ‌ம் இருக்கிற‌து என்று ம‌த்திய‌ ம‌ந்திரி ப‌.சித‌ம்ப‌ர‌ம் கேட்டுள்ளத‌ன் மூல‌மாக‌ இப்பிர‌ச‌னை பெற்றிருக்கும் அர‌சிய‌ல் "அந்த‌ஸ்தும்" புரிகிற‌து.ஆனால் சாதியையும் ம‌த‌த்தையும் வைத்து அர‌சிய‌ல் செய்யும் வ‌ரை ச்மூக‌ ம‌தீப்பீடுக‌ள் மாறாது என்ப‌தையும் அவ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்.அடிப்ப‌டை மாற்ற‌ங்க‌ளும் ம‌ன‌நிலையில் முதிர்ச்சியும் ஏற்ப‌டாத‌வ‌ரை ச‌ட்ட‌ரீதியான‌ முடிவுக‌ள் த‌ண்ட‌னைக‌ள் ம‌ட்டும் பெற்றுத் த‌ரும்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌வுர‌வ‌ம் என்ப‌து என்ன‌ ? ச‌க‌ உயிரை ம‌தித்த‌ல் போக‌வும் வேறென்ன‌வாக‌ இருக்க‌ முடியும் சொல்லுங்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8305731034961108259?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8305731034961108259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8305731034961108259' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8305731034961108259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8305731034961108259'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/09/blog-post_03.html' title='க‌வுர‌வ‌ கொலைக‌ள்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-2976254466696537313</id><published>2010-09-01T03:03:00.000-07:00</published><updated>2010-09-01T03:14:22.899-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள்'/><title type='text'>ஆக‌ஸ்ட் மாத‌ சிற‌ந்த‌ ப‌திவுக‌ள்:</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TH4mayKJBCI/AAAAAAAAAaE/kHdoLlep_PU/s1600/award.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5511885235530826786" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TH4mayKJBCI/AAAAAAAAAaE/kHdoLlep_PU/s400/award.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TH4mQS_lyCI/AAAAAAAAAZ8/_8SaiY18fQY/s1600/award.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;1.&lt;a href="http://maaruthal.blogspot.com/search?updated-max=2010-08-21T17%3A39%3A00%2B05%3A30&amp;amp;max-results=3"&gt;க‌சியும் ம‌வுன‌ம் &lt;/a&gt;:&lt;br /&gt;தொட‌ர்ந்து ச‌மூக‌ம் சார்ந்து எழுத‌ப்ப‌டும் ப‌திவுக‌ள். இடையே புல‌ர்ந்த‌ இந்த‌க் க‌விதை அழ‌கு.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பயணத்தின் நிறைவிலும்இறங்குவதில் பரபரப்பு வியாதியாய்இந்த முறையாவது எல்லோரும்இறங்கியபின் இறங்கவேண்டும் சங்கல்பம் நினைவிற்கு வருகிறதுவழக்கம்போல் முட்டி மோதி இறங்க யத்தனிக்கும் நேரத்தில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://umashakthi.blogspot.com/2010/08/blog-post.html:"&gt;இவ‌ள் என்ப‌து பெய‌ர் சொல்:&lt;br /&gt;&lt;/a&gt;சினிமா சார்ந்த‌ ப‌ரிமாற்ற‌ங்க‌ள் போக‌வும் ந‌ண்ப‌னின் பெய‌ர் போன்ற‌ அற்புத‌ ப‌திவுக‌ள் கொண்ட‌ உமாஷ‌க்தியின் த‌ள‌ம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://http//valpaiyan.blogspot.com/2010/08/blog-post_30.html"&gt;வால்பைய‌ன்: &lt;/a&gt;&lt;br /&gt;இவ‌வ‌ள்வு எளிமையாக‌ அறிவிய‌ல் உண்மைக‌ளை எடுத்து சொல்வ‌த‌ற்காக‌. i&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://http//www.karkibava.com/2010/08/blog-post_26.html"&gt;கார்க்கி : &lt;/a&gt;&lt;br /&gt;ராக்கி க‌ட்டுவ‌த‌ற்குள் க‌விதை புகுத்திய‌த‌ற்காக‌...&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்க‌ள். என் இனிய‌ தோழி சார‌தா சீக்கிர‌ம் ப‌திவெழுத‌ட்டும். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-2976254466696537313?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/2976254466696537313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=2976254466696537313' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2976254466696537313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/2976254466696537313'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/09/blog-post.html' title='ஆக‌ஸ்ட் மாத‌ சிற‌ந்த‌ ப‌திவுக‌ள்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TH4mayKJBCI/AAAAAAAAAaE/kHdoLlep_PU/s72-c/award.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-5928503318118188552</id><published>2010-08-31T01:00:00.000-07:00</published><updated>2010-08-31T01:09:04.902-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விம‌ர்ச‌ன‌ம்'/><title type='text'>பிர‌ப‌ஞ்ச‌னின் 2 க‌தைக‌ள்:</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THy4jwgixMI/AAAAAAAAAZ0/XrSm1S8LxXM/s1600/prabanjan02.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5511482968450974914" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 123px" alt="" src="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THy4jwgixMI/AAAAAAAAAZ0/XrSm1S8LxXM/s400/prabanjan02.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THy4jfrw-uI/AAAAAAAAAZs/d52lcO78Dmg/s1600/prabanjan01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5511482963934640866" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 91px; CURSOR: hand; HEIGHT: 130px" alt="" src="http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THy4jfrw-uI/AAAAAAAAAZs/d52lcO78Dmg/s400/prabanjan01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ந‌ம‌க்கு ம‌னித‌ர்க‌ள் குறித்து நிறைய‌ அபிப்பிராய‌ங்க‌ள் உண்டு.எப்போதும் ந‌ம் கையில் ஒரு த‌ராசு இருப்ப‌து போல‌வும் அதில் தான் நியாய‌ அநியாய‌ங்க‌ளை அள‌ப்ப‌து போல‌வும் க‌ருதுகிறோம் நாம்.எத்த‌னை விம‌ர்ச‌னங்க‌ள். அத‌னால் எத்த‌னை தீர்மான‌ங்க‌ள், ம‌ன‌க்க‌ச‌ப்புக‌ள்.ந‌ம் த‌வ‌றுக‌ள் ப‌ற்றி துளியும் சிந்திக்காம‌ல் எப்ப‌டி நாம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வாழ்வை அவ‌தானிக்க‌ப் பிற‌ந்த‌ நாட்டாமைக‌ள் ஆனோம்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிர‌ப‌ஞ்ச‌னின் மானுட‌ர்க‌ள் அவ‌ரைப் போல‌வே இய‌ல்பான‌வர்க‌ள். அவ‌ரால் எல்லாரிட‌மும் அன்பாக‌ இருக்க‌ முடியும். அவ‌ரை ப‌ற்றி ப‌ழித்து பேசுப‌வ‌ர்க‌ளிட‌ம் கூட‌.அவ‌ருட‌ன் கூட‌ இருந்த‌ த‌ருண‌ங்க‌ள் என் வாழ்வின் அற்புத‌ த‌ருண‌ங்க‌ள். என் வாழ்வின் பிர‌ச்னைக‌ளை அவ‌ராக‌ அறிந்து கொண்டிருக்கிறார். அதைப் ப‌ற்றி அதிக‌மாக‌ கேட்காம‌லும் இருந்திருக்கிறார். அதுவே ஒரு அழ‌காக‌ தோன்றுமென‌க்கு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாள் க‌ண‌க்கில் அவ‌ரிட‌ம் பேசாம‌ல் இருந்திருக்கிறேன். ஆனால் அவ‌ர் மேலான‌ அன்பு குறைந்த‌தில்லை. அவ‌ரின் ச‌ந்தியா என்னுள் ஏற்ப‌டுத்தும் தாக்க‌ம் இன்னும் தீர‌வுமில்லை.அவ‌ரின் இர‌ன்டு சிறுக‌தைக‌ளை நேற்று ம‌றுவாசிப்பு செய்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1.&lt;strong&gt;ம‌ரி என்னும் ஆட்டுக்குட்டி.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணை ப‌ள்ளிக்கூட‌த்திலிருந்து நீக்கும் அள‌வுக்கு அவ‌ள‌து செய்கைக‌ள் இருக்கிற‌து. கார‌ண‌ம் அவ‌ள‌து வாழ்க்கை சூழ‌ல். அது அவ‌ளுக்காக‌ அமைந்த‌து.அவ‌ள் அம்மா இன்னொருத்த‌ருட‌ன் வாழ்கிறாள். அந்த‌ ம‌னித‌ருட‌ன் இந்த‌ப் பெண்ணுக்கான‌ உற‌வு ச‌ரியில்லை.அவ‌ளுக்காக‌ ப‌ரிந்த‌ப‌டி அவ‌ள‌து ஆசிரிய‌ர் அவ‌ர் ம‌னைவியுட‌ன் அவ‌ளை ச‌ந்திக்கிறார். அவ‌ளின் செய்கைகள் பின் உல‌வும் அவ‌ள் வாழ்விய‌ல் சூழ‌லை ம‌ன‌சு விட்டு ப‌கிர்ந்து கொள்கிராள் ம‌ரி என்கிற‌ அந்த‌ப் பெண்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தின‌ச‌ரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் பாலிய‌ல் ரீதியாக‌ மாண‌வ‌ர்க‌ளை உப‌யோகிக்கும் செய்திக‌ள் வ‌ரும் போதெல்லாம் அவ‌ர்க‌ளிட‌ம் ம‌ரி என்னும் ஆட்டுக்குட்டி க‌தையை வாசிக்க‌ அவ‌ர‌து அம்மா கொடுத்திருக்க‌ வேண்டும் என்று தோன்றும். வெறும் க‌ல்வியை ம‌ட்டும் போதிக்கும் இந்த‌க‌ல்வி முறை மாறினால‌ன்றி வாழ்விய‌ல் அனுப‌வ‌ங்க‌ளின் பிர‌திப‌லிப்பான‌ இல‌க்கிய‌ங்க‌ளோடான‌ மாண‌வ‌ர்க‌ளின் நெருக்க‌ம் சாத்திய‌ப்படாது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்னுட‌ன் ப‌டித்த‌ ஒரு பெண் எல்லாருட‌னும் ச‌ண்டையிட்டுக் கொண்டே இருப்பாள். முத‌லில் எரிச்ச‌லாக‌ இருக்கும். ம‌ரியை ம‌ன‌தில் வ‌த்துக் கேட்ட‌ போது தான் அவ‌ளின் அப்பா சிறுவ‌ய‌திலேயே ம‌றுதிரும‌ண‌ம் செய்து கொண்ட‌தாக‌வும், சித்தி ம‌றுநாளே ஹ‌ஸ்ட‌லில் சேர்த்து விட்டிருக்கிறார்.&lt;br /&gt;ம‌னித‌ர்க‌ளைப் புரிந்து கொள்ள‌ உஅத‌வும் க‌தைக‌ள் பிர‌வ‌ஞ்ச‌னுக்கே ஆன‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;2.&lt;strong&gt;பிரும்ம‌ம்:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புழ‌ங்க‌ நில‌மில்லாத‌ இட‌ங்க‌ளில் நெருக்க‌டியாய் வாழ்ந்து வ‌ரும் இந்த‌ கால‌த்தில் " ஒரு நாலு முழ‌ வேஷ்டியை விரித்த‌து போல‌ நில‌ம் இருப்ப‌து " அதிச‌ய‌மான‌ ஒன்று தான். அதில் அந்த‌க் குடும்ப‌த்தின் அப்பா முருங்கை ம‌ர‌ம் ந‌டுகிறார்.அது வ‌ள‌ர்ந்து விருட்ச‌மாய் காய்த்து த‌ள்ளுகிர‌து. மூன்றாந்த‌ர‌ ந‌கைச்சுவையாய் பேச‌ப்ப‌டும் முருங்கைக்காயும் காம‌மும் ப‌ற்றி அவ‌ர‌து வாத்தியார் சொல்லுகிறார். முருங்கை பிரும்ம‌விருட்ச‌மாகிற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌ர‌து த‌ங்கை க‌ல்யாணமாகிப் போகிறாள். வீட்டுக்கு பெண்க‌ளின் வ‌ர‌த்து அதிக‌ரிக்கிற‌து.வீட்டுக்குப் ப‌க்க‌ம் ஹெட்மாஸ்ட‌ர் குடி வ‌ருகிறார். அவ‌ர் வீட்டு சுவ‌ரில் ஒரு கோனார் மாட்டைக் க‌ட்டி பால் க‌ற‌க்கிறார்.க‌தாபாத்திர‌ங்க‌ள் சித்திர‌ங்க‌ளாய் க‌ண் முன் இய‌ல்பாய் விரியும் க‌லை பிர‌ப‌ஞ்ச‌னுக்கே உரித்தான‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு க‌டும்ம‌ழையில் ம‌ர‌ம் விழுந்து விடுகிற‌து. கீரையும் காயுமாய் ம‌னித‌ர்க‌ள் அதை ப‌ங்கிட்டுக் கொள்கிறார்க‌ள்.ஒரு நாள் காலையில் காப்பிக் குடித்த்ப‌டி பார்த்தால் ஒடிந்த‌ ம‌ர‌க்கிலையில் துளிர். உயிர் என்று முடியும் க‌தை.&lt;br /&gt;நாங்க‌ள் பின்ந‌வீன‌த்துவ‌க் க‌தை எழுதுகிறோம் என்ற‌ போர்வையில் புரியாத‌ ப‌டி எழுதும் கும்ப‌லுக்கு இந்த‌க் க‌தையின் எளிமையை முன் வைக்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிர‌ப‌ஞ்ச‌னின் க‌தைக‌ள் ஒரு ம‌ழைநாளில் மேற்கொள்ளும் ப‌ய‌ண‌ம். அவ‌ரின் ம‌னித‌ர்க‌ளைத் தெடி நாம் அலைய‌ வேண்டாம் . அவ‌ர்க‌ள் ந‌ம்முட‌னே இருக்கிறார்க‌ள். ஏன்? சில‌ பொழுதுக‌ளில் நாமாக‌வே இருக்கிறார்க‌ள்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-5928503318118188552?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/5928503318118188552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=5928503318118188552' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5928503318118188552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5928503318118188552'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/2.html' title='பிர‌ப‌ஞ்ச‌னின் 2 க‌தைக‌ள்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THy4jwgixMI/AAAAAAAAAZ0/XrSm1S8LxXM/s72-c/prabanjan02.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-6220647964243240631</id><published>2010-08-29T23:44:00.000-07:00</published><updated>2010-08-30T00:21:57.961-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><title type='text'>ஈச‌ல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THtb-Gy3PuI/AAAAAAAAAZk/wcSthB5UUb0/s1600/baby.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5511099691551899362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 130px; CURSOR: hand; HEIGHT: 122px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THtb-Gy3PuI/AAAAAAAAAZk/wcSthB5UUb0/s400/baby.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒலிநாடாவில் ஒலிக்கும் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;குழ‌ந்தைப் பாட‌ல் உயிரை உருக்குது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;டீ ஆற்றும் பைய‌னுக்குக்கூட‌ &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாய‌ல் இருக்கிற‌து.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஏதாவ‌து ஒரு வார்த்தை&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவ‌ன் ம‌ழ‌லையை நின்னைவூட்டுது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;சாப்பிடும் முத‌ல்வாய் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சோறுசாப்பிட்டானோ என்கிற‌ஏக்க‌த்தோடு &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;தொண்டைக்குழியில்இற‌ங்குகிற‌து.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;வ‌க்கீல் கோட்டுக‌ளுள் அவ‌ன்ம‌ருண்ட‌ க‌ண்க‌ள் &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்னை நோக்கும் வ‌லி&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சாகும்க‌டைசி த‌ருண‌ம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மூச்சாய் முட்டும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;இன்று புதிதாய் பிற‌ப்போம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சிற‌கு உதிர்க்கும் ஈச‌லாய்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்று ம‌ட்டும் முடிக்க‌ தோன்றுகிற‌து.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;வேறொன்றுமில்லை...&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-6220647964243240631?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/6220647964243240631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=6220647964243240631' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6220647964243240631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/6220647964243240631'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/blog-post_29.html' title='ஈச‌ல்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THtb-Gy3PuI/AAAAAAAAAZk/wcSthB5UUb0/s72-c/baby.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-1407026060465748854</id><published>2010-08-27T04:04:00.000-07:00</published><updated>2010-08-27T04:06:59.021-07:00</updated><title type='text'>க‌ன‌வில் ஒரு புய‌ல்:</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THecOGzXJgI/AAAAAAAAAZU/T3jjOTimNP0/s1600/images-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5510044435269232130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 94px; CURSOR: hand; HEIGHT: 124px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THecOGzXJgI/AAAAAAAAAZU/T3jjOTimNP0/s400/images-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌னை நான் அடிக்க‌டி பார்ப்ப‌துண்டு.ஏதோ ஒரு க‌லெக்ஷ‌ன் க‌ம்ப‌னியில் வேலைப் பார்க்கிறான் என்று நினைக்கிறேன்.ப‌ஜாரில் ந‌ட‌ந்து போவ‌தை பார்த்திருக்கிறேன்.கொஞ்ச‌ம் கூன் விழுந்த‌ முதுகு.மாநிற‌த்துக்கும் கொஞ்ச‌ம் மேலே.நீண்ட‌ நாட்க‌ளாக‌ அவ‌னுக்குத் திரும‌ண‌ம் ஆக‌வில்லை என்று அவ‌னுக்குத் தெரிந்த‌ ந‌ண்ப‌ர் சொன்னார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌னுக்கு பெரிதான‌ ஆர்வ‌ங்க‌ள் இருக்காது எதிலும் என்று தோன்றும். ஆனால் அவ‌ன் த‌ன‌க்கு வ‌ர‌க் கூடிய‌ பெண் ப‌ற்றி நீண்ட‌ எதிர்பார்ப்புக‌ளுட‌ன் இருப்ப‌து போல் இருக்கிற‌து என்று என் ந‌ண்ப‌ரே பிரிதொரு ச‌ந்திப்பில் சொன்னார்.ஒரு முறை அவ‌னை ஒரு தியேட்ட‌ரில் பார்த்தேன். எந்த‌ ஒரு பெரிய‌ பாவ‌னைக‌ள‌ற்று அவ‌ன் திரைப்ப‌ட‌ம் பார்த்தான். அது மிக‌ க‌ல‌க‌ல‌ப்பான‌ ஒரு ப‌ட‌ம். சிரிக்க‌வே செய்யாத‌வ‌ர்க‌ளும் சிரிக்க‌ ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளும் கூட‌ லேசாக‌வாவ‌து சிரித்தார்க‌ள். இவ‌ன் உத‌டு அந்த‌ இருட்டில் அரை இன்ச்சாவ‌து விரிந்திருக்குமா என்று தெரிய‌வில்லை.&lt;br /&gt;திடீரென‌ ப‌ஜாரில் அவ‌ன் புது ச‌ட்டைக‌ளில் உலா வ‌ந்தான். என்னால் ஆர்வ‌த்தை அட‌க்க‌ முடிய‌வில்லை."நான் ச‌ர‌வ‌ண‌ன் ப்ர‌ண்ட். உங்க‌ளைப் பார்த்தா ச‌மீப‌த்துல‌ சுறுசுறுப்பா இருக்கு. ஏதும் விசேஷ‌மா? "என்றேன்."அதெல்லாம் ஒண்ணுமில்ல‌ங்க‌" என்றான். அவ‌ன் ச‌ட்டை க்ரீம் க‌ல‌ரில் இருந்த‌து. க்ரீம் க‌ல‌ர் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்.என‌க்கு அவ‌ன‌து த‌ய‌க்க‌ம் ச‌வுக‌ர்ய‌மாயில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌னே ஒரு நிமிட‌ம் என்னை நிறுத்துகிறார் போல் "உங்க‌ளுக்கு யாராச்சும் ஜோஸ்சிய‌ர் தெரியுமா சார்?" என்று கேட்டான். என‌க்கு ஜோசிய‌த்தில் பெரிய‌ ஈடுபாடுக‌ள் இல்லையென்றாலும் அவ‌ன‌து பேச்சுக்காக‌ தெரிந்த‌ ஒரு ஜோசிய‌ர் பேரை சொல்லி போய்ப் பாருங்க‌ என்றேன். "உங்க‌ பேரை சொல்லிக்க‌லாமா?" என்றான். நான் வெறும‌னே த‌லைய‌சைத்தேன். அவ‌ன் திரும்பும் போது அவ‌ச‌ர‌மாய்" நான் அவ‌ர்ட்ட‌ போன‌தில்லை" என்றேன். அவ‌ன் என்னை ஒரு முறை மிக‌ ஆயாச‌மாக‌ப் பார்த்தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அத‌ற்குப் பிற‌கு ஒரு மாத‌ம் போல் நான் அவ‌னைப் பார்க்க‌வில்லை. என் ந‌ண்ப‌ர் தொலைப்பேசியில் பேசிய‌ போது அவ‌னைப் ப்ற்றியும் ஜோசிய‌க்கார‌ன் ப‌ற்றியும் சொன்னேன். அத‌ற்க‌ப்புற‌ம் அதைப் ப‌ற்றி ம‌றந்து விட்டேன்.பிற‌காய் ந‌ண்ப‌ரை ச‌ந்தித்த‌ போது அவ‌ன் அந்த‌ ஜோதிட‌ரைப் பார்த்த‌தாக‌வும் அவ‌ர் சொன்ன‌ பெண்ணோடு திரும‌ண‌ம் நிச்ச‌ய‌ம் ஆகி விட்ட‌தாக‌வும் சொன்னார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கொஞ்ச‌ம் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து என‌க்கு. ஆனால் அது நீடிக்க‌வில்லை. அவ‌ன‌து நிச்ச‌ய‌தார்த்த‌தை பெண் வீட்டார் நிறுத்தி விட்ட‌தாக‌ சொன்னார்க‌ள்.அவ‌ன் முக‌ம் சுண்டி ப‌ஜாரில் அலைந்தான். அவ‌ன் அமைதியாக‌ இருப்ப‌தால் அவ‌னுக்கு நிச்ச‌ய‌ம் ஆன‌தும் அது நிக‌ழாம‌ல் போன‌து யாருக்கும் தெரிய‌வில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ம‌றுப‌டியும் அவ‌ன் நீண்ட‌ மாத‌ங்க‌ள் க‌ழித்து ச‌ந்தோஷ‌மாக‌ இருந்தான். கேட்டால் க‌ல்யாண‌ம் நிச்ச‌ய‌மாகி விட்ட‌து என்றான்.மிக‌ ச‌ந்தோச‌மாக‌ ப‌த்திரிக்கைக‌ளை கொடுத்தான். என்னிட‌மும் கொடுக்கும் போது உள்ள‌ங்கையைப் பிடித்துக் கொண்டு "ரொம்ப‌ ஹெல்ப் ப‌ண்ணிருக்கீங்க‌" என்றான். அவ‌ன் போன‌ பிற‌கு என்ன‌ உத‌வி ப‌ண்ண‌ நீ என்று ந‌ண்ப‌ர் கேட்டு சிரித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;திரும‌ண‌த்திற்கு நானே மென‌க்க‌ட்டு போன் போட்டு போனேன். மிக‌வும் ச‌ந்தோஷ‌மாக‌ இருந்தான். ஓர‌ள‌வு குண்டு பெண் தான். கொஞ்ச‌ம் உம்ம‌ணாம் மூஞ்சியா இல்ல‌ஏ என்றார் ந‌ண்ப‌ர். ப‌ய‌மா இருக்கும்ஜி என்றேன்.ந‌ல்ல சாப்பாடு. ம‌ன‌நிறைவாய் வ‌ந்தேன். என் ந‌ண்ப‌ர் என்னைப் பார்த்து"உன‌க்கு அவ‌ன் மேல் ஒரு ப‌ரிவு இல்லையா?" என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நேற்று ந‌ள்ளிர‌வு. போன் அடித்த‌து. ந‌ல்ளிர‌வு அலைப்பேசி அழைப்புக‌ளில் ம‌ர‌ண‌த்தின் வாச‌ம் க‌ல‌ந்திருக்கும். என் ந‌ண்ப‌ன் தான்.ப‌ய‌த்தோடு எடுத்து "என்ன‌ப்பா என்றேன். அவ‌ன‌து பெய‌ர் சொல்லி" அவ‌ன் ம‌னைவி அத்து விட்டுட்டு ஊருக்கு போயிட்டா. ஆட்டோ வ‌ச்சி புது ப‌ஸ் ஸ்டாண்ட் போய் போயிட்டாடா.என்ன‌மோ உங்கிட்ட‌ சொல்ல‌ணும் போலிருந்துச்சு.என்ற‌வ‌ர்," ச‌ரி ச‌ரி தூங்கு" என்றார்.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-1407026060465748854?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/1407026060465748854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=1407026060465748854' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1407026060465748854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1407026060465748854'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/blog-post_27.html' title='க‌ன‌வில் ஒரு புய‌ல்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/THecOGzXJgI/AAAAAAAAAZU/T3jjOTimNP0/s72-c/images-1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-5839336846928242642</id><published>2010-08-20T00:06:00.000-07:00</published><updated>2010-08-20T00:08:59.632-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதைனு சொல்லிக்க‌லாமா'/><title type='text'>மொழி அறிந்த‌வ‌ள்.</title><content type='html'>இவ‌ள் வீட்டின் க‌த‌வுக‌ள்&lt;br /&gt;கிறீச்சிடும் மொழியை&lt;br /&gt;இவ‌ள் வீட்டு அணில்க‌ள் புரிந்த‌ப‌டி&lt;br /&gt;வாலை ந‌க‌ட்டிக் கொள்கின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;இவ‌ள் வீட்டு க‌ப்ப‌ல்க‌ளின்&lt;br /&gt;முன‌ங்க‌ல்க‌ளை முலைக‌ளின்&lt;br /&gt;ஊற்றுக‌ள் துடைத்தெறிகிற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;க‌சியும் குருதியின் மிச்ச‌த்தை&lt;br /&gt;முக‌ர்ந்த‌ப‌டி இவ‌ள் வீட்டு&lt;br /&gt;நாய்க‌ள் அவ‌ற்றிற்கான‌&lt;br /&gt;மொழியில் குரைக்கின்ற‌ன‌‌.&lt;br /&gt;&lt;br /&gt;விரித்த‌ கால்க‌ளுள் சூதின்&lt;br /&gt;வ‌லையாய் நுழையும்&lt;br /&gt;ஆதிக்க‌த்தின் வேரை&lt;br /&gt;மொழிபெய‌ர்க்க‌ ம‌ட்டும் யாருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கால‌ங்க‌ளாய்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-5839336846928242642?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/5839336846928242642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=5839336846928242642' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5839336846928242642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5839336846928242642'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/blog-post_20.html' title='மொழி அறிந்த‌வ‌ள்.'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4664993772345929541</id><published>2010-08-19T01:15:00.000-07:00</published><updated>2010-08-19T01:24:42.109-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதிசூடி'/><title type='text'>ஆதிசூடி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TGzpZ6UE66I/AAAAAAAAAZM/Dj5lbmD4LsA/s1600/face.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5507033075726740386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 116px; CURSOR: hand; HEIGHT: 145px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TGzpZ6UE66I/AAAAAAAAAZM/Dj5lbmD4LsA/s400/face.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;அ&lt;/span&gt;றிவாளியாக‌ பீர் அடி&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆ&lt;/span&gt;டுவெட்டியிட‌ம் ராஜ‌ப‌க்ஷே அர‌சிய‌ல் பேசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;இ&lt;/span&gt;லியானா இடைய‌ள‌வு தெரி.&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஈ&lt;/span&gt;ய‌டிச்சு முன்னேறி சொந்த‌ ச‌ர‌க்கென்று பொய் சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உ&lt;/span&gt;திர்ந்த‌ இற‌க்கைக‌ளில் வாழ்க்கை தேடு.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஊ&lt;/span&gt;தாரி வீட்டு நாயிட‌ம் பிரியாணி வாச‌ம் கேள்.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்பின் காதில் பிரிவினை ர‌க‌சிய‌ம் ஓது.&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;ஏ&lt;/span&gt;மாற்ற‌ங்க‌ளை சிறுநீரடித்து த‌ணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஐ&lt;/span&gt;ட்ட‌ம் பாட‌லில் த‌த்துவ‌ம் தேடு&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஓ&lt;/span&gt;ர‌ப்பார்வைக‌ளின் துரோக‌ங்க‌ளில் பெண்மை அறி.&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;ஒ&lt;/span&gt;ள‌வையார் ப‌ட‌ம் த‌யாரித்தால் ர‌க‌சியா பாட்டு வை.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;.&lt;br /&gt;. .&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4664993772345929541?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4664993772345929541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4664993772345929541' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4664993772345929541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4664993772345929541'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/blog-post_19.html' title='ஆதிசூடி'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TGzpZ6UE66I/AAAAAAAAAZM/Dj5lbmD4LsA/s72-c/face.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-5218657216257902159</id><published>2010-08-17T00:27:00.000-07:00</published><updated>2010-08-17T04:04:52.067-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='*'/><title type='text'>*</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;*&lt;br /&gt;இடைவெளி விழும் போதெல்லாம் பாச‌ம் கூடும் உற‌வு போல் தான் என‌க்கு வ‌லையுல‌கும் ஆகி விட்ட‌து.வேலைப்ப‌ளுவை கார‌ண‌மாக்க‌ ம‌ன‌தில்லை. நினைத்தால் செய்ய‌ முடியாத‌து ஏதுண்டு உல‌கில்? என‌க்குத் தெரிந்த‌ பைய‌ன் ஒருவ‌ன் காலைலேயே பேப்ப‌ர் போட்டு,க‌ல்லூரிக்குப் போய், சாய‌ங்கால‌ம் பால் ஊற்றி, ப‌ஜாரில் அம்மா க‌ட்டும் பூவை க‌ட்டி விற்று ...இந்த‌ இடைவெளியில் க‌விதை எழுதுகிறான். நேர‌மில்லை என்று சொல்வ‌து ந‌ம் த‌வ‌று தானே? &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;* &lt;/p&gt;&lt;p align="left"&gt;வ‌ம்ச‌ம் ப‌ட‌ம் பார்த்தேன். முத‌ல் பாதி வெகு நேர்த்தி. பெட்ரோல் சேமிப்பைக் கூட‌ மிக‌ நேர்த்தியாக‌ காட்டியிருக்கிறார் பாண்டிராஜ். அருள்நிதி சுனேனா காத‌லை செதுக்கிய‌வ‌ர் இர‌ண்டாவ‌து பாதியில் காட்சிக‌ளை செதுக்க‌ த‌ய‌ங்கிய‌தால் ஏற்ப‌டும் இழுவை அருள்நிதியின் அம்மாவின் ப்ளாஷ்பேக்கில் ஆர‌ம்பிக்கிற‌து.வில்ல‌ன் வ‌ந்து க‌த‌வைத் த‌ட்டும் போது அம்மாவுட‌ன் விவாதித்த‌ப‌டி நாய‌க‌ன் இருப்ப‌தெல்லாம் எஸ் வி சேக‌ர் டிராமா. காதுல‌ பூ. &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;*&lt;/p&gt;&lt;p align="left"&gt;அலைப்பேசியைத் தொலைத்து விட்டேன்.கூட‌ இருக்கும் ஒரு ந‌ண்ப‌னையும் துரோகியையும் இழ‌ந்த‌ வ‌லி தோன்றுகிற‌து. ஆனால் ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ள் சில‌வ‌ற்றை வாசித்தேன்.ந‌ல்ல‌ பாட‌ல்க‌ள் கேட்டேன். வேலை நேர‌த்தில் வேலைப் பார்த்தேன். &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;*&lt;/p&gt;&lt;p align="left"&gt;திருட்டு கேசில் உள்ளே இருக்கிற‌ ஒரு பெண்ணையும் அவ‌ள‌து ஆறு மாத‌க் குழ‌ந்தையையும் பார்த்தேன்.வாஞ்சையாய் வாங்கிக் கொடுத்த‌ டீயை ச‌ப்பிக் குடித்த‌து.க‌ண்க‌ளில் தெரிந்த‌ வெறுமை கொலையை விட‌வும் கொடிய‌தாய் இருந்த‌து. &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;எந்திர‌ன் ப‌ட‌விழா ப‌ற்றி நிறைய‌ பேசியிருக்கும் வ‌லையுல‌க‌ம். க‌லாநிதி என்னும் வ‌ணிக‌ரின் ப‌ண‌த்தில் ஷ்ங்க‌ர் என்னும்‌ வித்தை தெரிந்த‌ வியாபாரியின் இய‌க்க‌த்தில் ர‌ஜினி என்னும் ப‌ண‌ம் ப‌ண்ணும் இய‌ந்திர‌த்தின் ந‌டிப்பில் எந்திர‌ன்...ப‌ட‌த்தின் ச‌ப் டைட்டிலாக‌ போட‌ ப‌ரிந்துரைக்க‌லாம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-5218657216257902159?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/5218657216257902159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=5218657216257902159' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5218657216257902159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5218657216257902159'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/08/blog-post.html' title='*'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4597932909401493759</id><published>2010-07-19T00:22:00.000-07:00</published><updated>2010-07-19T00:27:05.065-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதை/ப‌டைப்புக‌ள்'/><title type='text'>நினைவுருத்துகிற‌து....</title><content type='html'>எங்கேயோ பார்த்த‌ மாதிரியே&lt;br /&gt;இருக்கிற‌து க‌ட‌க்கிற‌ முக‌ங்க‌ளை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டு க‌ன‌க‌ர‌த்தின‌த்தின் க‌ண்க‌ளை&lt;br /&gt;ராணிய‌க்காவின் நீண்ட‌ விர‌ல்க‌ளை&lt;br /&gt;ஆச்சியின் சுழிந்த‌ உத‌ட்டை&lt;br /&gt;ம‌ச்சானின் மீசை அட‌ர்த்தியை&lt;br /&gt;&lt;br /&gt;குர‌ல்க‌ளின் வாடையில்&lt;br /&gt;ம‌ண்டிக் கிட‌க்கும் ஞாப‌க‌ங்க‌ள்&lt;br /&gt;டீக்க‌டையில் இந்தாங்க‌னு டீ&lt;br /&gt;நீட்டும் பைய‌னுக்குச‌ண்முக‌த்தின் குர‌ல்.&lt;br /&gt;டிக்கெட் எடுத்தாச்சா கேட்ப‌வ‌ருக்கு&lt;br /&gt;பெரிய‌ப்பாவின் குர‌ல்&lt;br /&gt;அல்வா ம‌டித்துக் கொடுக்கும்&lt;br /&gt;ச‌ந்திப் பிள்ளையார் ஸ்வீட்கார‌ருக்கு&lt;br /&gt;பாலாண்ணா குர‌ல்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய‌மான‌ ஏதோவொன்று&lt;br /&gt;நினைவுருத்துகிற‌து&lt;br /&gt;நெருக்கமான‌ வேறொன்றை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4597932909401493759?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4597932909401493759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4597932909401493759' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4597932909401493759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4597932909401493759'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/07/blog-post_19.html' title='நினைவுருத்துகிற‌து....'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8220073398347799027</id><published>2010-07-14T03:37:00.001-07:00</published><updated>2010-07-14T03:37:40.228-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுக‌ள்:'/><title type='text'>நினைவுக‌ள்:</title><content type='html'>1.இந்திரா காந்தி வ‌ந்த‌ப்போது என்னை சைக்கிளில் வைத்து ரிச‌ர்வ் லைனுக்குக் கூட்டிப் போனா அப்பா...&lt;br /&gt;2.ச‌மாதான‌புர‌ம் முக்கில் என‌க்கு ம‌சூர் பாகு பிடிக்கும் என்று க‌ல்லூரி விட்ட‌தும் சைக்கிள் மிதித்து வாங்கிக் கொடுத்த‌ அப்பா...&lt;br /&gt;3. பெருமாள்புர‌ம் பிள்ளையார் கோவில் ப‌க்க‌ம் த‌ங்க‌ம் வீட்டிம் முத‌ல் முறையாக‌ நா.பாவின் குறிஞ்சி ம‌ல‌ர் வாசித்த‌ அனுப‌வ‌ங்க‌ள்...&lt;br /&gt;4.என‌க்கு வெல்ல‌ தோசைப் பிடிக்கும் என்று த‌ள்ளாத‌ வ‌ய‌திலும் க‌ர‌ண்டியோடு போராடி சுட்டுக் கொடுத்த‌ ஆச்சி.&lt;br /&gt;5.கிறிஸ்தும‌ஸ்க்கு கோவிலுக்குப் போகும் போது புது டிர‌ஸைப் பார்த்து என் உச்ச‌ந்த‌லையை அன்பாக‌த் த‌ட்டிச் செல்லும் லெஸ்லி மாமா.&lt;br /&gt;6. என் பிற‌ந்த‌ நாள‌ன்று சாய‌ந்திர‌ம் ஹார்ட் அட்டாக்கில் இற‌ந்து போன‌ லெஸ்லி மாமா.&lt;br /&gt;7.ம‌ழை நாளின் அதிகாலையில் பிற‌ந்த‌ என் ம‌க‌ன்...&lt;br /&gt;8..நினைவுக‌ளோடே நான் ம‌ட்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8220073398347799027?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8220073398347799027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8220073398347799027' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8220073398347799027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8220073398347799027'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/07/blog-post_14.html' title='நினைவுக‌ள்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-3418043368547544263</id><published>2010-07-07T04:11:00.000-07:00</published><updated>2010-07-07T04:17:14.149-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நாட்டிய‌ப் பேரொளி ப‌த்மினியும் ப்ர‌ஸ்டீஜ் ப‌த்ம‌நாப‌னும்:</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TDRiDJqUYRI/AAAAAAAAAZA/-I8qQ1CfrYk/s1600/pad02.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5491121651944022290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 126px; CURSOR: hand; HEIGHT: 95px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TDRiDJqUYRI/AAAAAAAAAZA/-I8qQ1CfrYk/s400/pad02.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TDRiCob0qDI/AAAAAAAAAY4/fQbTznsIzUM/s1600/pad01.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5491121643024853042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 126px; CURSOR: hand; HEIGHT: 95px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TDRiCob0qDI/AAAAAAAAAY4/fQbTznsIzUM/s400/pad01.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்போது நான் தின‌ம‌லரில் வேலைப் பார்த்த‌ நேர‌ம்.ப‌த்மினி ம‌யிலாப்பூருக்கு வ‌ந்திருப்ப‌தாக‌வும் அவ‌ரைப் பேட்டி எடுக்க‌ வேண்டும் என்றும் சொன்ன‌தும் நானே அதை செய்கிறேன் என்றேன். ஏதோ ஒரு வித‌ ஆவ‌ல் என்னுள் இருந்த‌து.கார‌ண‌ம் என் அம்மாவாக‌ இருக்க‌லாம்.அவ‌ளுக்கு ப‌த்மினி என்றால் உயிர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;என் சித்த‌ப்பா ம‌துரா கோட்ஸில் இருந்த‌போது ஒவ்வொரு வார‌மும் க்ள‌ப்பில் ப‌ட‌ம் போடுவார்க‌ள். நாங்க‌ள் ச‌ம்ம‌ர் லீவுக்காக‌ போயிருந்த‌ போது ப்ர‌ஸ்டிஜ் ப‌த்ம‌னாப‌ன் ப‌ட‌ம் போடுகிறார்க‌ள் என்ற‌தும் எங்க‌ம்மா அடைந்த‌ ச‌ந்தோஷ‌ம் இப்போதும் க‌ண்ணுக்குள் நிற்கிற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ப‌த்மினி எவ்ளோ அழ‌கு தெரியுமா?"&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ப‌ட‌ம் பார்த்துக் கொண்டிருந்த‌ போது கூட‌ யாரும் எதுவும் கேட்க‌வில்லை.ஆனால் இன்ட்ர‌வேல் விட்ட‌தும் "அம்மா..ப‌த்மினி மினினியே எப்ப‌மா வ‌ருவாங்க‌?" என்று கேட்டோம். அவ்வ‌ள‌வு தான். அம்மாவின் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ராத‌ குறை தான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ப‌ட‌த்தோட‌ ஹீரோயினே ப‌த்மினி தான்."&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அத்தோடு என் த‌ம்பிலாம் கில‌ம்பி வீட்டுக்குப் போய் விட்டான். ம‌யிலாப்பூரில் அவ‌ர் வீட்டைக் க‌ண்டுப் பிடிப்ப‌து பெரிய‌ க‌ஷ்ட‌மாயில்லை.யாரைக் கேட்டாலும் சொன்னார்க‌ள்.காலிங் பெல்லை அழுத்திய‌தும் பாதிக் க‌த‌வு திற‌ந்த‌து."யாரு"என்று கேட்ட‌ பெண்ணிட‌ம் யார் என்று சொன்ன‌தும் மீதிக் க‌த‌வும் திற‌ந்த‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;உள்ளேயிருந்து வ‌ந்த‌ப் பெண் முழு விப‌ர‌த்தையும் கேட்டுக் கொண்டிருந்த‌ போதே வெள்ளை வெள்ளேரென‌ ஒரு பெண்ம‌ணி நைட்டியில் வ‌ந்து "என்ன‌?" என்று கேட்டார்.என்னை உட்கார‌ வைத்து விட்டு அந்த‌ப் பெண்ம‌ணியை உள்ளே கூட்டிட்டுப் போனார்க‌ள். லைம் ஜூஸ் வ‌ந்த‌து. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆயிற்று. முக்கால் ம‌ணி நேர‌ம் தாண்டிய‌தும் அந்த‌ ப‌ர‌ந்த‌ஹாலைத் துடைத்துக் கொண்டிருந்த‌ பெண்ணிட‌ம் "எங்க‌ அவ‌ங்க‌"னு கேட்டேன்.&lt;br /&gt;"கிள‌ம்புறாங்க‌" என்ற‌ போதே ப‌த்மினி கைத்தாங்க‌லாக‌ ந‌ட‌ந்து வ‌ந்தார்.நான் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் ப‌தில் சொன்னார்.சிவாஜியின் மேல் த‌னிப்ரிய‌ம் வைத்திருந்த‌தை ம‌ன‌தார‌ பேசினார்.என்னையே உற்றுப் பார்த்த‌வ‌ர்‍ "நீ லிப்ஸ்டிக் போட்டுக்கிர‌தில்லையா?" என்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இல்லை என்றேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;போட்டுக்கோ.என‌க்கு லிப்ஸ்டடிக்னாலே உயிர். வ‌கை வ‌கையா வ‌ச்சிருக்கேன்" என்ற‌வ‌ர் என் கால்விர‌ல்க‌ளில் இருந்த‌ மெட்டியைப் பார்த்து,"அழ‌கா இருக்கு" என்றார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;போட்டோவுக்கு போஸ் கொடுத்த‌ போது,"வாம்மா..நீயும் என் கூட‌ போட்டோ எடுத்துக்கோ" என்றார்.கைக‌ளை என் தோள் மேல் அணைத்தாற் போல் வைத்துக் கொண்டார்.அம்மா ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.ஆபிசில் போட்டோவை க‌ணினியில் ஏற்றும் போது ராஜி"இத‌ ப‌த்திர‌மா வ‌ச்சிரு" என்றாள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனாலும் தொலைத்த‌ ப‌ல‌வ‌ற்றில் அதுவும் சேர்ந்து கொண்டு விட்ட‌து.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-3418043368547544263?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/3418043368547544263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=3418043368547544263' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3418043368547544263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3418043368547544263'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/07/blog-post.html' title='நாட்டிய‌ப் பேரொளி ப‌த்மினியும் ப்ர‌ஸ்டீஜ் ப‌த்ம‌நாப‌னும்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TDRiDJqUYRI/AAAAAAAAAZA/-I8qQ1CfrYk/s72-c/pad02.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-3087833089738847414</id><published>2010-06-23T03:44:00.000-07:00</published><updated>2010-06-23T03:45:59.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தேர்</title><content type='html'>வெற்றிட‌த்தின் ஒலியை&lt;br /&gt;இன்னும் யாரும் கேட்ட‌தாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டை விநாய‌க‌ர் கோவில்தெருவில்&lt;br /&gt;மின் க‌ம்ப‌ம் ச‌ரிந்து இர‌ண்டு நாளாகி விட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ந்திபிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்&lt;br /&gt;காந்தி சிலை உள்த‌ள்ளி நிற்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ட‌னில் ஊர் விட்டு ஓடிய‌ ப‌ர‌ணி&lt;br /&gt;க‌டை முன் ஆடு ப‌டுத்திருக்கிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;நெல்லைய‌ப்ப‌ர் கோவில் தேர் ந‌க‌ர்கிறது&lt;br /&gt;வ‌ருடாவ‌ருட‌ம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-3087833089738847414?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/3087833089738847414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=3087833089738847414' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3087833089738847414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/3087833089738847414'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/06/blog-post_23.html' title='தேர்'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-9126019386954202898</id><published>2010-06-22T04:59:00.000-07:00</published><updated>2010-06-22T05:09:50.522-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><title type='text'>இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி...அங்கிட்டு த‌ம‌ய‌ந்தி :</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TCCns2krrSI/AAAAAAAAAYw/izMtwYPb-no/s1600/thaatha.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5485568735142718754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 68px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TCCns2krrSI/AAAAAAAAAYw/izMtwYPb-no/s400/thaatha.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1.ப‌திவு போட்டு நாளாச்சு. நிறைய‌ ம‌ன‌சில் எழுத‌ வேண்டுமென்று.தோன்றியிருக்கிற‌து..ஆனால் நேர‌மின்மைமோ சோம்பேறித்த‌ன‌மோ எழுதாம‌லே போய் விட்ட‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;2.போன‌ ப‌திவில் பின்னூட்ட‌ம் போட்டிருந்த‌ ஒரு அனானி பெண் எழுத்தாள‌ருக்கு ப்ர‌த்யேக‌ ந‌ன்றி. என்னைப் ப‌ற்றி பிர‌ப‌ஞ்ச‌னிட‌ம் சொல்ல‌ப் போவ‌தாக‌ சொல்லியிருந்தார். பிர‌ப‌ஞ்ச‌னிட‌ம் நேரில் சொல்லாத‌ எதையும் அந்த‌ப் ப‌திவில் நான் எழுத‌வில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிர‌ப‌ஞ்ச‌ன் என்னைப் புரிந்து கொள்வார். என்றாலும் அனானியே என்னைத் திட்ட‌க் கூட‌ உங்க‌ள் பெய‌ரை வெளியிட‌ முடியாத‌ தைரிய‌மின்மையின் அரை வேக்காட்டுத்த‌ன‌ம் வாழ்க‌!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;3..ராவ‌ண‌ன் ப‌ட‌ம் பார்த்தேன். க‌ட‌வுளே ! ம‌ணிர‌த்ன‌த்தைத் தாண்டி த‌மிழ் சினிமா போய் விட்ட‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;4.இன்னிக்கு காலைல‌ நெல்லை ச‌ந்திப்பில் இரு த‌ர‌ப்பின‌ரிடையில் ப‌ய‌ங்க‌ர‌ மோத‌ல். ம‌றுப‌டி சாதிக் க‌ல‌வ‌ர‌மோ ம‌த‌க்க‌ல‌வ‌ர‌மோ நெல்லையில் வ‌ந்து விட‌க்கூடாது.க‌ல்லெறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள்,இப்போதைய‌ க‌மிஷ‌ன‌ர் ட‌ம்மி பீஸ் மாதிரி தான் தெரியுது. நெல்லை சிட்டி மாதிரி சென்சிடிவ் ஏரியாக்க‌ளுக்கு நல்ல‌ போலீஸ் அதிகாரிக‌ள் போட‌ மாட்டார்க‌ளா? ஏதோ எஸ்.பி ஆஸ்ரா க‌ர்க் உத‌வியால் சுற்றுவ‌ட்டார‌ங்க‌ள் த‌ப்பிக்கிற‌து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;5.செமமொழி மாநாடு மூல‌மாக‌ திடீரென்று எங்கும் த‌மிழாய் இருக்கிற‌து. எப்போதும் தொட‌ருமா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TCCnOa8qPtI/AAAAAAAAAYo/JRQiIaREzVc/s1600/thaatha.jpg"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;6.நேற்று விஜெய் டிவியின் விருதுக‌ள் பார்த்தேன். க‌திரின் கேள்வியும் கோப‌மும் என‌க்கும் எழுந்த‌து.அந்த‌க் கேள்வியை வேறுவித‌மாக‌ கோர்த்திருக்க‌ வேண்டும்.சூர்யாவுக்கும் அதிக‌மான‌ வெளிச்ச‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌தோ என்று தோன்ற்கிற‌து.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;7.ர‌சித்த‌ க‌விதை:&lt;br /&gt;த‌லைமுறை...&lt;br /&gt;சுவ‌ர்க‌ளின் நிழ‌ல்க‌ளில்&lt;br /&gt;க‌ட‌ந்து போகிற‌து கால‌ம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-9126019386954202898?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/9126019386954202898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=9126019386954202898' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/9126019386954202898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/9126019386954202898'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/06/blog-post_22.html' title='இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி...அங்கிட்டு த‌ம‌ய‌ந்தி :'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_XdlgXAwCW-U/TCCns2krrSI/AAAAAAAAAYw/izMtwYPb-no/s72-c/thaatha.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8696318055681578875</id><published>2010-06-01T02:38:00.000-07:00</published><updated>2010-06-01T02:51:34.618-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப‌திவுல‌க‌ நாட்டாமைக‌ளே'/><title type='text'>ஹ‌லோ மிஸ்ட‌ர் ப‌திவுல‌க‌ நாட்டாமைக‌ளே!</title><content type='html'>அர‌சிய‌ல் இல்லாத‌ ச‌மூக‌ம் கிடையாது. ஒவ்வொரு வீட்டின் த‌ள‌ங்க‌ளில் கூட‌ உற‌வு அர‌சிய‌ல் உண்டு.நான் எழுத‌ வ‌ந்த‌ புதிது.என் முத‌ல் சிறுக‌தைத் தொகுப்பை வைத்துக் கொண்டு முற்போக்கு எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தில் கைலாஷ் சிவ‌ன் என்னும் குடிகார‌ க‌விஞ‌ன் கும்மிய‌டித்த‌தை தூக்கிப் பிடித்துப் பேசிய‌ த‌மிழ‌க‌த்தில் மிக‌ சிற‌ந்த‌ எழுத்தாள‌ரை என‌க்குத் தெரியும்.அவ‌ர்க‌ளுக்காக‌ நான் எழுதிய‌தை நிறுத்திய‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்து அர‌சிய‌லைப் புரிந்து கொள்ள‌ என‌க்கு வ‌ருட‌ங்க‌ள் தேவைப்ப‌ட்ட‌து. தென்ப‌க்க‌த்தில் அவ‌ர்க‌ள் சாதிக்கார‌ர்க‌ளைத் தூக்கி நிறுத்த‌ செய்யும் முய‌ற்சிக‌ளில் தான் எத்த‌னை இல‌க்கிய‌வாதிக‌ள் வாழ்கிறார்க‌ள். க‌ட்சிக‌ளில் சாதி அர‌சிய‌ல் இல்லாம‌லா?பிர‌ப‌ஞ்ச‌ன் ஒருமுறை பேட்டியில் அவ‌ருக்குப் பிடித்த‌ எழுத்தாள‌ர்க‌ளில் என் பெய‌ரை சொன்ன‌தில் எழுந்த‌து வ‌ன்ம‌ம். பிர‌ப‌ஞ்ச‌னும் நீயும் ஒரே சாதி...அது தான் உன் பெய‌ரை சொல்லியிருக்கிறார் என்று சொன்ன‌ இல‌க்கிய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வின‌வின் ப‌திவில் பெண் ப‌திவ‌ர்க‌ள்லாம் என்ன‌ செய்து கொண்டிருக்கிறார்க‌ள் என்று கேட்ட்டிருந்தார்.லீனாவின் பிர‌ச்னை வேறு. இது வேறு. உண‌ர்ச்சிவேக‌த்தில் பேசுவ‌தும் எழுதுவ‌தும் நாளைய‌ தின‌மொன்றில் ப‌திவுக‌ளை ம‌றுவாசிப்பு செய்யும் போது ந‌ம‌க்கே அசிங்க‌மாய்ப்ப‌டும்&lt;br /&gt;&lt;br /&gt;தீபா‍ ‍ந‌ர்சிம் பிர‌ச்னையில் தேவையில்லாம‌ல் ந‌ர்சிம்மை கொச்சைப்ப‌டுத்திய‌து தீபா தான்.தான் பேச‌ ப்ப‌ட‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ தெருவில் த‌னியாக‌ கைத்த‌ட்டின‌ ப‌டி இருந்த‌து அவ‌ர் செய‌ல். ந‌ர்சிமின் ப‌திவு ப‌ற்றி அவ‌ருக்கு யார் க‌டித‌ம் போட்டால் ந‌ம‌க்க்கென்ன‌? ந‌ர்சிமின் ப‌திவு ந்ல்லாருக்காது என்ப‌து உங்க‌ள் க‌ருத்தாய் இருக்கும் ப‌ட்ச‌ம் உங்க‌ள் க‌ருத்தாய் அது ம‌ட்டுமே இருக்க‌ட்டும்.அதை ப‌திவாய் எழுதி அந்த‌ ப‌திவிற்கு ஒரு அனானி பின்னூட்ட‌ம் போட்டு அத‌ற்கு ந‌ன்றி சொல்லி..எத‌ற்காக‌ இந்த‌ அர‌சிய‌ல்?.நான் பெரிதும் ம‌திக்காத‌ மேலாண்மை பொன்னுசாமியின் எழுத்துக்க‌ளை (எழுத்துக்க‌ள் ம‌ட்டுமே) முற்போக்கு எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம் தூக்கிப் பிடிக்கிற‌து என்ப‌தால் நான் த‌முஎச‌வை கிண்ட‌ல் ப‌ண்ணி உட‌னே ப‌திவு போடுவ‌தால் என்ன‌ ப‌ல‌ன்?&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ர்சிம் அந்த‌ப் ப‌திவை எழுதியிருக்க‌ வேண்டாம்.இது தான் நேர‌ம் என்று ஆளாளுக்கு த‌ங்க‌ள் தாக்குத‌லை திற‌ம்ப‌ட‌ செய‌ல் ஆற்றியிருக்கிறார்க‌ள். மாத‌வ‌ராஜின் கொந்த‌ளிப்பு தீபா ப்ரச்னையின் மிச்ச‌மாய் இருந்து விட்டுப் போக‌ட்டும்.வின‌வின் யோச‌னைக‌ளில் ஒன்று ந‌ர்சிமின் அலுவ‌ல‌க‌த்துக்கு போய் அவ‌ருட‌ ப‌ணியாற்றும் பெண்க‌ளிட‌ம் அவ‌ரைப் ப‌ற்றி சொல்ல‌ வேண்டும் என்ப‌து.வின‌வு நிறைய‌ ரூம் போட்டு யோசிக்கிறார்.ச‌ந்த‌ன‌முல்லை ந‌ர்சிமை சீண்டிய‌தை ஏன் ம‌ற‌ந்து விடுகிறீர்க‌ள்?&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன் சாதி தான் மிக‌ப் பெரிய‌ சாதி என்று க‌ருதும் ஒவ்வொரு ம‌னித‌னும் பிராம‌ணன் தான். யாரையோ தேவையில்லாம‌ல் தூண்டி விட்டு குளிர் காண்ப‌து மிக‌ அசிங்க‌மான‌ செய‌ல்பாடு.எதுவானாலும் இந்த‌ க‌ழிச‌டை அர‌சிய‌ல் ப‌திவுக‌ள் தேவைய‌ற்ற‌து. இந்நேர‌த்தில் ந‌ல்ல‌தாக‌ ப‌திவுக‌ள் எழுதுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌மிழ் வாழ‌ட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8696318055681578875?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8696318055681578875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8696318055681578875' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8696318055681578875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8696318055681578875'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/06/blog-post.html' title='ஹ‌லோ மிஸ்ட‌ர் ப‌திவுல‌க‌ நாட்டாமைக‌ளே!'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-1931146696371669564</id><published>2010-05-07T05:03:00.000-07:00</published><updated>2010-05-07T05:07:04.881-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆமென்...'/><title type='text'>ஆமென்...</title><content type='html'>என் பெய்ரை வைத்து என்னை வெறும் சாம்பாரும் ஆவ‌க்காய் ஊறுகாயும் சாப்பிடும் ஆளென்று ப‌ல‌ர் நினைப்ப‌துண்டு. அம்மா ஆசைஆசையாய் வைத்த‌ இந்த‌ப் பெய‌ர் அம்மா வ‌ழியில் அரு பெரிய‌ம்மாவின் பெய‌ர். ஒரு கிறிஸ்த‌வ‌ சி.எஸ்.ஐ குடும்ப‌த்தில் பிறந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு பெய‌ர் வைத்த‌து ஆச்ச‌ர்ய‌ம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்த‌வ‌ குடும்ப‌த்து க‌ட்டுப்பாடுக‌ள் ஆசார‌ பிராம‌ண‌ர் குடும்ப‌த்து க‌ட்டுப்பாடுக‌ளைக் காட்டிலும் ஒன்றும் குறைந்த‌தில்லை.சினிமா பார்க்காதே , புஸ்த‌க‌ம் வாசிக்காதே, சினிமா பாட்டு பாடாதே என்றும் ம‌ற்ற‌ இந்துக்க‌ளின் வீட்டில் ப‌டைய‌லிட்டுக் கொடுக்கும் பொருட்க‌ளை சாப்பிடாம‌ல் இருப்ப‌து போன்ற‌  ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை மேற்கொண்டு தான் வ‌ருகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌னித‌னின் ப‌ரிமாண‌ வ‌ள‌ர்ச்சிக்கு டார்வின் சொல்லும் க‌ருத்திய‌லை ரோம‌ன் க‌த்தோலிக்க‌ ச‌பை சார்பாக‌ போப் ஒத்துக் கொண்ட‌ பிற‌கும் இன்னும் சி.எஸ்.ஐ அமைப்புக‌ள் ஒத்துக் கொள்ள‌ வில்லை. அதிகாலையில் தொலைக்காட்சிப் பெட்டிக‌ளில் ஓ'ஓவென‌ க‌த்திக் கொண்ட‌ ப‌டி "சாத்தானே ஓடிப்போ" என்று அல‌றிய‌ப‌டி காசு ச‌ம்பாதித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்.கிறிஸ்து நினைத்து பின்னிய‌து இத்த‌கைய‌ ம‌த‌த்தையா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.கிறிஸ்சில்டா அத்தைக்கு அவ‌ர் ம‌க‌ன் ஒரு இந்துப் பெண்ணை திரும‌ண‌ம் செய்து கொண்ட‌து பிடிக்க‌வில்லை. என் ம‌க‌னோடு வாழ‌ வேண்டுமானால் நீ பொட்டு வைக்காதே என்று க‌ட்ட‌ளை போடுகிறாள்.&lt;br /&gt;பிற‌ந்ததிலிருந்து நெற்றியில் தினுசு தினுசாய் பொட்டு வைத்து வ‌ள‌ர்ந்த‌  பெண்ணுக்கு அது சாதார‌ண‌மான‌ விஷ‌ய‌மாய் இல்லாம‌ல் போகிற‌து.முத‌ல் முதலாக‌ நான் பொட்டு வைத்த‌ போது ய‌ம்மாடி..இந்த‌ அல‌ங்கார‌ம் ம‌த‌ச‌ம்ப‌ந்த‌மான‌து என்று பிர‌மிக்க‌ வைக்கும் அள‌வுக்கு எதிர்ப்புக‌ள்.என‌க்கு சிரிப்பாய்  வ‌ந்த‌து. பைபிளில் கிறிஸ்து போதித்த‌ அன்பை விட்டு விட்டு வெறும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை சும‌க்கும் இவ‌ர்க‌ளுக்கு இதுவே சிலுவையாகி விடுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இது போக‌வும் ஒவ்வொரு ட‌ய‌சீச‌னிலும் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல். அதிமுக‌ திமுக க‌ட்சிக‌ள் இவ‌ர்களிட‌‌ம் பாட‌ம் க‌ற்க‌ வேண்டும். க‌ட‌வுளே!தேர்த‌ல் அன்று நெல்லை ஊசிகோபுர‌ம் கோவிலில் வெளியே டாடா சுமோவில் அடியாள்க‌ளுட‌ன் குருமார்க‌ள் நிற்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா ம‌த‌ங்க‌ளும் ந‌ல்ல‌ வியாபார‌ங்க‌ளாகி விட்ட‌ன‌? வெளிவ‌ந்த‌தால் நித்தியான‌ந்தா குற்ற‌வாளி ஆகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ற்ற‌வ‌ர்க‌ள்...ஆமென்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-1931146696371669564?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/1931146696371669564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=1931146696371669564' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1931146696371669564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/1931146696371669564'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/05/blog-post.html' title='ஆமென்...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-508770341963209174</id><published>2010-04-30T00:25:00.000-07:00</published><updated>2010-04-30T00:31:12.151-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விம‌ர்ச‌ன‌ம்'/><title type='text'>சுறா அதிர‌டி விம‌ர்ச‌ன‌ம்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S9qGd_h614I/AAAAAAAAAYg/XDgdmY08e1o/s1600/sura.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5465828947595548546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 94px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S9qGd_h614I/AAAAAAAAAYg/XDgdmY08e1o/s400/sura.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த‌ வார‌ம் முழுக்க‌ ப‌திவு போடாத‌த‌ற்கு கார‌ண‌ம் சுறா ப‌ட‌ விம‌ர்ச‌ன‌ம் தான் இந்த‌ வார‌ ப‌திவா இருக்க‌ணும்னு எங்க‌ தாத்தா ப‌ட‌ம் முன்னால‌ செஞ்ச‌ ச‌த்திய‌ம் தான். ஒரு வார‌ த‌வ‌ம்னு வைங்க‌ளேன் ப‌ட‌ம் முழுக்க‌ விஜ‌ய் தானுங்கோ! .கூட‌வே வ‌டிவேலுவும் சிரிப்பை வ‌ர‌வைக்க‌ முய‌ற்சி ப‌ண்ணியிருக்கிறார்.ப‌ஞ்ச‌ வ‌ச‌ன‌ங்க‌ள் விஜ‌ய் அர‌சிய‌லுக்கு வ‌ருவார்ங்கிற‌தை ஊர்ஜித‌ப்ப‌டுத்துது.&lt;br /&gt;&lt;br /&gt;"எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே."&lt;br /&gt;&lt;br /&gt;இம‌ய‌ம‌லைல‌ ரூம் போட்டா ம‌ட்டுமே இதெல்லாம் யோசிக்க‌வே வ‌ரும்.அப்புற‌ம் த‌ம‌ன்னா..என்ன‌ ஒரு நிற‌ம். ப‌ட் அவ‌ங்க‌ வாய் ம‌ட்டும் ஏன் இந்த‌ காதுக்கும் அந்த‌ காதுக்கும் வ‌ரை பால‌ம் போடுதுனு ச‌த்திய‌மா புரிய‌ல‌.க‌ட‌வுள்ட்ட‌ ச‌த்திய‌மா கேக்க‌ வேண்டிய‌ கேள்வி.ம‌ணிச‌ர்மா இசைல‌ "த‌ஞ்சாவூர் ஜில்லாகாரி " பாட்டு அதிர‌ வைக்குது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பார்ட்ட‌ர் வைத்த‌ ப‌ட்டு ச‌ட்டை மேல‌ வேட்டைக்கார‌ன் ப‌ட‌த்துல‌ருந்து விஜ‌ய்க்கு ஒரு பாச‌ம் வ‌ந்துட்ட‌து தெரியுது. கால‌கால‌மா அடிச்சிக்கிட்டாலும் ஒண்ணே ஒண்ணு தெரியுது.விஜ‌ய் மாற‌ மாட்டார்.மாற போவ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுல‌ நாளைக்கு சுறாப்புட்டு.அதுவாச்சும் ந‌ல்லா வைக்க‌ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : இன்னும் ப‌ட‌ம் பார்க்க‌ல‌.பார்த்தா ம‌ட்டும் மேல‌ சொன்ன‌து மாற‌வா போகுது?(கார்க்கி ம‌ன்னிக்க‌வும்.) &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;இது ப‌திவுல‌கில் என் முத‌ல் டிஸ்கி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-508770341963209174?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/508770341963209174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=508770341963209174' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/508770341963209174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/508770341963209174'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post_30.html' title='சுறா அதிர‌டி விம‌ர்ச‌ன‌ம்...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S9qGd_h614I/AAAAAAAAAYg/XDgdmY08e1o/s72-c/sura.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4654450506012549505</id><published>2010-04-23T00:39:00.000-07:00</published><updated>2010-04-23T00:43:54.093-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதை'/><title type='text'>ம‌வுனமெனும்...</title><content type='html'>ஒரு ம‌வுன‌த்தை&lt;br /&gt;எவ்வ‌ள‌வு நேர‌ம் சும‌ப்ப‌து?&lt;br /&gt;உன் பொய்க‌ளையும் க‌ன‌வுக‌ளையும்&lt;br /&gt;போதையாய் புண‌ர்ந்த‌ வ‌லியோடு.&lt;br /&gt;&lt;br /&gt;பெருத்த் பாலைவ‌ன‌ங்க‌ளில்&lt;br /&gt; உடைந்த‌ பீர‌ங்கிக‌ள் சொல்லும்&lt;br /&gt;ம‌வுன‌ங்க‌ளை உர‌சிப் பார்த்த‌துண்டா நீ?&lt;br /&gt;&lt;br /&gt;பாலைவ‌ன‌த்தின் க‌ள்ளிச் செடியில்&lt;br /&gt;வ‌டியும் க‌டைசி சொட்டு&lt;br /&gt;ம‌வுன‌த்தை புசித்து செல்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்ல‌து ஒரு ஆணின் செருக்கோடு&lt;br /&gt;ம‌வுன‌த்தின் முலைதேடு.&lt;br /&gt;உன் க‌ர்வ‌த்தின் ம‌வுன‌த்திற்கு&lt;br /&gt;ப‌தில் சொல்வாள் உன் தாய் அல்ல‌து ம‌க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4654450506012549505?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4654450506012549505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4654450506012549505' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4654450506012549505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4654450506012549505'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post_23.html' title='ம‌வுனமெனும்...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-8044279427239788742</id><published>2010-04-21T01:55:00.000-07:00</published><updated>2010-04-21T01:59:08.106-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாட‌ல்க‌ள்:'/><title type='text'>ப‌த்துப் பாட‌ல்க‌ள்:</title><content type='html'>1.எத்த‌னையோ பாட‌ல்க‌ள் ந‌ம் வாழ்வில் க‌ட‌ந்து போகும். பேருந்து ப‌ய‌ண‌ங்க‌ளில் நான் அதிக‌மாக‌ யோசிப்ப‌துண்டு. ந‌ம்மோடு ப‌ய‌ணிக்கும் ம‌னித‌ர்க‌ளை,க‌ட‌க்கும் ஊர்க‌ளில் தென்ப‌டும் ம‌னித‌ர்க‌ளை நாம் வாழ்க்கையில் ஏதேனும் ப‌குதியில் மீண்டும் ச‌ந்திக்கும் வாய்ப்பு வ‌ருமா என்று? அது போல‌வே சில‌ பாட‌ல்க‌ள் அந்த‌ நேர‌த்தில் பிர‌ப‌ல‌மாகி பிற‌கு "அது என்ன‌ பாட‌ல்" என்று யோசிக்க‌ வைக்கும்.அப்ப‌டித் தான் "கால‌மெல்லாம் காத்திருப்பேன்" என்னும் ப‌ட‌த்தில் விஜ‌யும் ஒரு வெள்ளை நிற‌ க‌தாநாய‌கியும் பாடும் ஒரு பாட‌ல் என் ம‌ன‌தில் அலைய‌டித்தாற் போலிருக்கிற‌து. அந்த‌ப் பாட‌லின் ர‌ம்மிய‌ம் இம்மிய‌ள‌வும் குறையாம‌ல் இருக்கிற‌து. அதே போல‌வே கோய‌முத்தூர் மாப்பிள்ளை ப‌ட‌த்தில் ச‌ங்க‌வியோடு விஜ‌ய் பாடும் ஒரு பாட‌ல்.தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்ல‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. அப்போது என‌க்கு த‌ம்மாத்துண்டு வ‌ய‌திருக்கும். என் அப்பா எப்ப‌டியாவ‌து என‌க்கு கிடார் சொல்லிக் கொடுத்து விட‌ வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டார்.சி கார்டில் எல்லா பாட‌ல்க‌ளையும் ஓர‌ள‌வு ஒப்பேத்தி விட‌லாம் என்கிற‌ வித்தை தெரிந்து கொண்டு நான் போட‌ விரும்பிய‌ பாட‌ல்..எங்கெங்கோ செல்லும் எண்ண‌ங்க‌ள்...ப‌ட்டாக்க‌த்தி பைர‌வ‌ன் ப‌ட‌த்திலிருந்து. அப்போதெல்லாம் எங்க‌ள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரெக்கார்ட் ப்ளேய‌ர் இருக்கும்.சிவாஜியின் சிவ‌ந்த‌ க‌ண்க‌ளோடு இருக்கும் அந்த‌ ரெக்காட் க‌வ‌ர் இன்னும் என் ம‌ன‌டில் இருக்கிற‌து. அதிலேயே தேவ‌தை என்று ஒரு பாட‌ல் உண்டு.இளைய‌ராஜா வாழ்க‌!&lt;br /&gt;&lt;br /&gt;3.கேட்ட‌வுட‌னே பிடித்த‌ பாட‌ல் என்றால் அது ந‌ள‌த‌ம‌ய‌ந்தி ப‌ட‌த்தில் வ‌ரும் "என்ன‌ இது என்ன‌ இது"பாட‌ல் தான்.சின்ம‌யியின் குர‌லுக்கு நான் அர‌ச‌னாய் இருந்திருந்தால் தேச‌த்தை எழுதிக் கொடுத்திருப்பேன்.அந்த‌ப் பாட‌லின் ச‌ர‌ண‌த்தில் வ‌ரும் வரிக‌ளோடு இணைந்தால் அப்ப‌டியே ம‌ன‌சுக்குள் சிர‌கு விரித்து இள‌மாலை வெயிலில் ப‌ற‌க்கும் ஒரு ப‌ற‌வையை உருவ‌க‌ப்ப‌டுத்தி விட‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.எப்ப‌டியாவ‌து இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்து விட‌ வேண்டும் என்று வீட்டில் அட‌ம் பிடித்து பார்த்த‌ ப‌ட‌ம் "காத‌ல் ஓவிய‌ம்". அப்பாவுக்கு பேப்ப‌ர் வேல‌யூஷ‌ன்.அம்மாவோடு பார்வ‌தி தியேட்ட‌ரில் ப‌ட‌ம் ஓடின‌ இர‌ண்டு நாளில் முத‌ல் நாள் போய் ப‌ட‌ம் பார்த்தேன்.அந்த‌ப் பாட‌ல்க‌ள் வெளிவ‌ந்த‌த‌துமே உட்கார்ந்து எழுதி வைர‌முத்துவுக்கு ம‌ன‌சுக்குள் ஒரு சிலை வைத்து..ம‌ற‌க்க‌ முடியாது அந்த‌ நாட்க‌ளை.ச‌ங்கீத‌ ஜாதிமுல்லை பாட‌லில் க‌சியும் எஸ்பிபியின் குர‌லை ம‌ன‌சுக்குள் சிறைப் பிடித்து வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;விழி இல்லை எனும் போது வ‌ழி கொடுத்தாய்.&lt;br /&gt;விழி வ‌ந்த‌ப்பின்னால் ஏன் சிற‌கொடித்தாய்?&lt;br /&gt;&lt;br /&gt;5.ம‌ன்னிக்க‌ மாட்டாயா? ஜ‌ன‌னி ப‌ட‌த்தில் உள்ள‌ இந்த‌ப் பாட‌லுக்கு ச‌பாஷ்..ச‌ரியான‌ போட்டி..விண‌ணைத் தாண்டி வ‌ருவாயா ப‌ட‌த்தில் வ‌ரும் ம‌ன்னிப்பாயா பாட‌ல் .இதிலும் சின்ம‌யி குர‌ல் தான்.மெழுகு உருகி ம‌ன‌சுக்குள் வ‌ழியும் இந்த‌க் குர‌லில் தாம‌ரையின் அழ‌கான‌ வ‌ரிக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;6.இப்போது அங்காடித் தெருவில் அவ‌ள் அப்ப‌டி ஒன்றும் அழ‌கில்லை பாட‌ல் அதிக‌ பிர‌ப‌ல‌மானாலும் அதை விட‌வும் என‌க்கு மிக‌வும் பிடித்திருக்கிற‌து..உன் பேரை சொல்லும் போதே உள்நெஞ்சில்போராட்ட‌ம்..பாட‌ல்.காட்சிய‌மைப்போடு சேரும் சில‌ பாட‌ல்க‌ளில் ம‌ட்டுமே ஜீவ‌ன் இருக்கும். அப்ப‌டி ஜீவ‌ன் உள்ள‌ பாட‌ல் இதுவாக‌ அமைந்து விட்ட‌தில் முத்துக்குமாருக்கு,வ‌ச‌ந்த‌பால‌னுக்கு,ம‌கேஷுக்கு அஞ்ச‌லிக்கு ப‌ங்கு உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;7.சில‌ பாட‌ல்க‌ள் ர‌ச‌னைக்குரிய‌தாய் மாறுவ‌து பாட‌க‌ர்க‌ளால். அப்ப‌டி ஒரு பாட‌ல் தான் தாலாட்டுப் பாட‌வா ப‌ட‌த்தில் வ‌ரும் "ஆராரோ பாட்டுப் பாட‌" என்னும் பாட‌ல்.எஸ்பிபியின் குர‌ல்..ய‌ம்மாடி..காத‌லால் க‌சிந்துருகி என்ப‌த‌ற்கு வேறெந்த‌ சிற‌ந்த‌ உதார‌ண‌மும் இருக்க‌ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது போல‌ உற‌வுமில்லை.இனி என்றும் பிரிவுமில்லை"என்னும் வ‌ரிக‌ளில் ஒலிக்கும் அந்த‌ப் பெண்ணின் குர‌ல்..யார‌து..சொல்லாம‌ல் நெஞ்ச‌ள்ளிப் போவ‌து?&lt;br /&gt;&lt;br /&gt;8.ர‌யில் ஸ்நேக‌ம் சீரிய‌லில் வ‌ரும் பாட‌ல் என‌க்கு மிக‌வும் பிடிக்கும். இப்போது தான் இணைய‌த்தில் அத‌ன் வ‌ரிக‌ளைக் க‌ண்டுப்பிடித்தேன்.&lt;br /&gt;இந்த வீணைக்கு தெரியாது&lt;br /&gt;இதை செய்தவன் யாரென்று(2)&lt;br /&gt;என் சொந்த பிள்ளையும் அறியாது&lt;br /&gt;அதை தந்தவன் யாரென்று&lt;br /&gt;எனக்குள் அழுது ரசிக்கின்றேன்&lt;br /&gt;இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்&lt;br /&gt;இந்த வீணைக்கு தெரியாது&lt;br /&gt;மலையில் வழுக்கி விழுந்த&lt;br /&gt;நதிக்குஅடைக்கலம் தந்தது&lt;br /&gt;கடல் தானேதரையில் வழுக்கி&lt;br /&gt;விழந்த கொடிக்குஅடைக்கலம் தந்தது&lt;br /&gt;கிளை தானேஎங்கோ அழுத கண்ணீர் துடைக்க&lt;br /&gt;எங்கோ ஒரு விரல் இருக்கிறது&lt;br /&gt;காகம் குருவிகள் தாகம் தீர&lt;br /&gt;கங்கை இன்னும் நடக்கிறது&lt;br /&gt;இந்த வீணைக்கு தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தம் பந்தம் என்பது எல்லாம்&lt;br /&gt;சொல்லித் திரிந்த முறை தானே&lt;br /&gt;சொர்கம் நரகம் என்பது எல்லாம்&lt;br /&gt;சூழ்நிலை கொடுத்த நிறம் தானே&lt;br /&gt;உள்ளம் என்பது சரியாய் இருந்தால்&lt;br /&gt;உலகம் முழுதும் இனிக்கிறது&lt;br /&gt;உதிர போகும் பூவும் கூட&lt;br /&gt;உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது&lt;br /&gt;இந்த வீணைக்கு தெரியாது&lt;br /&gt;என் சொந்த பிள்ளையும் அறியா&lt;br /&gt;&lt;br /&gt;எவ‌ர்க்ரீன் வைர‌முத்து.!&lt;br /&gt;&lt;br /&gt;9.7ஜி ரெயின்போ கால‌னியில் அதிக‌மாக‌ பேச‌ப்ப‌ட்ட‌ பாட‌ல். நினைத்து நினைத்துப் பார்த்து..ஆனால் மிக‌ அழ‌கான‌ பாட‌லாய் என் ம‌ன‌தில் அதிர்வுக‌ளை ஏற்ப‌டுத்திய‌து க‌னா காணும் கால‌ங்க‌ள் பாட‌ல் தான்.அதே போல் பார்த்தாலே ப‌ர‌வ‌ச‌ம் ப‌ட‌த்தில் வ‌ரும் "அன்பே சுக‌மா?" பாட‌லில் ஒட்டுமொத்த‌மாய் பாட‌ல்வ‌ரிக‌ள்,குர‌ல்,காட்சிய‌மைப்பு எல்லாமே இன்னும் ம‌ன‌சுள் அதிந்த‌ப‌டியே உள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;10.அடுத்து வ‌ரும் எல்லா பாட‌ல்க‌ளுக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-8044279427239788742?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/8044279427239788742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=8044279427239788742' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8044279427239788742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/8044279427239788742'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post_21.html' title='ப‌த்துப் பாட‌ல்க‌ள்:'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-5820393475331764597</id><published>2010-04-16T23:56:00.000-07:00</published><updated>2010-04-16T23:58:12.367-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><title type='text'>உதவி தேவை</title><content type='html'>&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/muthuraman.blogspot.com');" href="http://muthuraman.blogspot.com/" target="_blank"&gt;முத்துராமன்&lt;/a&gt; – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.&lt;br /&gt;முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.&lt;br /&gt;அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம்&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/farm5.static.flickr.com');" href="http://farm5.static.flickr.com/4013/4499757814_eeed62c7d2_o.jpg" target="_blank"&gt; இங்கே.&lt;/a&gt;&lt;br /&gt;அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார்  நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.&lt;br /&gt;முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :&lt;br /&gt;ஜெ. ராம்கி – ramkij@gmail.com 9841489907&lt;br /&gt;பாலபாரதி – kuilbala@gmail.com 99402 03132&lt;br /&gt;முகில் – mugil.siva@gmail.com – 99400 84450&lt;br /&gt;முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :&lt;br /&gt;SBI Mogappair Branch – A/c No: 30963258849&lt;br /&gt;Branch Code :  5090&lt;br /&gt;MICR No: 600002118IFS Code : SBI 0005090&lt;br /&gt;MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.&lt;br /&gt;முகவரி :&lt;br /&gt;முத்துராமன்,22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,7வது தெரு, ஏரித்திட்டம்,முகப்பேர் மேற்கு,சென்னை – 600037.muthuraman@gmail.com&lt;br /&gt;அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.&lt;br /&gt;முகில்கிழக்கு பதிப்பகம்33/15, எல்டாம்ஸ் ரோடு,ஆழ்வார்பேட்டை,சென்னை – 600 018.044 – 4200 9601 / 03/ 04.&lt;br /&gt;நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-5820393475331764597?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/5820393475331764597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=5820393475331764597' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5820393475331764597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/5820393475331764597'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post_16.html' title='உதவி தேவை'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-7145336697630284036</id><published>2010-04-12T00:29:00.000-07:00</published><updated>2010-04-12T23:41:10.927-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிக‌ழ்வுக‌ள்/ அனுப‌வ‌ம்'/><title type='text'>இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி..அங்கிட்டு யார்?பாக‌ம் 27</title><content type='html'>1.நேத்திக்கு சும்மா வீட்டுல‌ இருக்காம‌ சிவ‌ப்பு ம‌ழைனு ஒரு ப‌ட‌ம் போனோம்.ய‌ம்மாடி..12 நாள்ல‌ எடுத்தாங்க‌ளாம். இல‌ங்கைத் த‌மிழ‌ர் ப்ர‌ச்னைலாம் டீல் ப‌ண்ணிருக்காங்க‌. சும்மா இருப்போர் ந‌டிக‌த்து ச‌ங்க‌த்துக்கார‌ங்க‌ நிறைய‌ பேர் ஆக்ட் கொடுத்துருக்காங்க‌. இந்த‌ப் ப‌ட‌ம் ப‌த்தி என்ன‌த்த‌ சொல்ல‌? எதையும் மோச‌மா பேசாத‌னு ராசி ப‌ல‌ன்ல‌ வேற‌ பார்த்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நேத்திக்குக் கூட‌ ஓப‌மா கிட்ட‌ பேசிட்டு இருந்த‌ப்ப அங்காடி தெரு ப‌த்தி சொல்லிட்டு இருந்தேன. அது ப‌த்தி எல்லா ப‌திவ‌ர்க‌ளும் எழுதிட்டாங்க‌. அதுல‌ ஒரு காட்சி வ‌ரும்.வேலைப் பாக்குற‌ வீட்டுல‌ருந்து த‌ங்க‌ச்சியைக் கூட்டிட்டு வ‌ர்ற‌ அஞ்ச‌லி "எங்க‌ப் போக‌னே தெரில‌?"னு சொல்ற‌ வ‌லி அதை அனுப‌விச்ச‌வ‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்சில‌ ஒரு குழ‌ந்தை தேநீர் குடிக்கிற‌த‌ பாத்துட்டு "வ‌ச‌ந்த‌பால‌ன் உண‌ர்வுக‌ளை திரைல‌ பெயிண்ட் ப‌ண்ணுறார்."னு நினைச்சேன். அங்காடி தெரு ப‌த்தி எழுத‌ணும் எழுத‌ணும்னு ப‌ல‌ த‌ட‌வை முய‌ற்சி ப‌ண்ணினேன். எழுத‌ முடிய‌லை. அதான் வ‌ச‌ந்த‌பால‌னோட‌ வெற்றியா இருக்கும்னு கூட‌ தோணுது.வார்த்தைக‌ளால் வ‌டிக்க‌ இய‌லா உண‌ர்வுக‌ள்.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாள‌ர் ப்ர‌ச்னையை முன்வைத்திருக்கிறார் என்று இட‌துசாரிக‌ள் ப‌ட‌த்தையும் வ‌சந‌த‌பால‌னையும் தூக்கிப் பிடிப்பார்க‌ள். அதில் ஆப‌த்திருக்கிற‌து. இது வாழ்க்கையை சொல்லும் ப‌ட‌ம். இட‌துசாரி இய‌க்க‌ங்க‌ள் இப்ப‌ல்லாம் என் பார்வையில் ம‌ற்றுமொரு முத‌லாளித்துவ‌ இய‌க்க‌மா தான் செய‌ல்ப‌டுது. வ‌ர‌த‌ராஜ‌னின் ம‌ர‌ண‌ம் வெளிப்ப‌டையாய் பேச‌ப்ப‌டுமானால் ர‌க‌சிய‌ங்க‌ள் வெளியாக‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(ராசிப‌ல‌ன் வொர்க் அவுட் ஆயிடும் போலிருக்கே).&lt;br /&gt;&lt;br /&gt;3.அப்பால‌ நெல்லைல‌ ரெண்டு நாள் ம‌த்தியான‌ம் ம‌த்தியான‌ம் ம‌ழை பெஞ்சிச்சு. ம‌த்தியான‌ம் ம‌ழைப் பெய்யுற‌துல‌ ஒரு த‌னி அழ‌கு இரூக்கும். கொடித்துணியை எடுக்கும் பெண்க‌ள்,ச‌ட்டென‌ ம‌ங்கும் வெயில்,க‌வியும் ம‌ண்வாச‌ம்.இது எல்லாத்துக்கும் ந‌டுல‌ சூடா ஒரு க‌ப் டீ.அவிச்ச‌ க‌ட‌லை.&lt;br /&gt;ய‌ம்மா...&lt;br /&gt;&lt;br /&gt;4.நீண்ட‌ நாள் க‌ழிச்சு ஒரு நாள் பூராவும் என்னைப் ப‌த்தி நானே யோசிச்சேன்.அதுல‌ என‌க்கு ப‌ய‌ங்க‌ர‌மா சில‌ தெளிவுக‌ள் வாழ்க்கைப் ப‌த்தி கிடைச்சுது. நீங்க‌ளும் ட்ரை ப‌ண்ணுங்க‌ளேன்.பீஸெல்லாம் கேக்க‌ மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5.த‌மிழ்ம‌ண‌ம் வோட்டு, அப்புற‌மா பிர‌ப‌ல‌ ப‌திவுக‌ள் ப‌த்திலாம் நிரைய‌ அண்ட‌ர்சாண்டிங் உண்டுனு சொல்றாங்க‌ளே...நிச‌மாலுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-7145336697630284036?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/7145336697630284036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=7145336697630284036' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/7145336697630284036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/7145336697630284036'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post_12.html' title='இங்கிட்டு த‌ம‌ய‌ந்தி..அங்கிட்டு யார்?பாக‌ம் 27'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-4255056430175715865</id><published>2010-04-02T01:32:00.000-07:00</published><updated>2010-04-02T01:38:37.749-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌விதைனு சொல்லிக்க‌லாமா'/><title type='text'>வெள்ளிக்கிழ‌மை...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S7WsavGlyMI/AAAAAAAAAYY/MsSerLh9thk/s1600/tamil+woman.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5455456098949908674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 131px; CURSOR: hand; HEIGHT: 196px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S7WsavGlyMI/AAAAAAAAAYY/MsSerLh9thk/s400/tamil+woman.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;எண்ணைக் குளிய‌ல்&lt;/div&gt;&lt;div&gt;செல்ல‌ப்பாண்ண‌ன் க‌டைல‌ &lt;/div&gt;&lt;div&gt;சீய‌க்காத் தூள்.&lt;/div&gt;&lt;div&gt;சாம்பிராணிப் புகை&lt;/div&gt;&lt;div&gt;நாடார் க‌டைல‌ ஐம்ப‌து பைசாவுக்கு முருங்கை&lt;/div&gt;&lt;div&gt;நூறு க‌த்திரிக்கா காக்கிலோ உள்ளி&lt;/div&gt;&lt;div&gt;ராணி ஸ்டோர் ப‌ருப்பு க‌ம‌க‌ம்க்க‌&lt;/div&gt;&lt;div&gt;அம்மாவோட‌ சாம்பார்.&lt;/div&gt;&lt;div&gt;பெருமாள்புர‌ம் புள்ளையார் கோவில்&lt;/div&gt;&lt;div&gt;சாய‌ங்கால‌ கூட்ட‌ம்&lt;/div&gt;&lt;div&gt;ப‌க்க‌த்து லேடீஸ் க்ள‌ப்புல‌ &lt;/div&gt;&lt;div&gt;ஹேண்ட் பேக் பெண்க‌ள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஷாம்பூ குளிய‌ல்&lt;/div&gt;&lt;div&gt;ஞாயித்துக்கிழ‌மை தேச்சிக்க‌லாம்&lt;/div&gt;&lt;div&gt;சேரும் க‌ழுத்து அழுக்கு&lt;/div&gt;&lt;div&gt;வாயில் விள்ள‌லாய்&lt;/div&gt;&lt;div&gt;ப‌ஸ்ஸிலேறிய‌ பிற‌கும்&lt;/div&gt;&lt;div&gt;ப‌ல்லிடுக்கில் இட்லி&lt;/div&gt;&lt;div&gt;வெயில‌டிச்ச‌துல‌ ம‌த்யான‌ம்&lt;/div&gt;&lt;div&gt;ஊசிய‌ சாம்பார்&lt;/div&gt;&lt;div&gt;ப‌சிக்கு ப‌க்க‌த்து க‌டை&lt;/div&gt;&lt;div&gt;தேங்காய் நாருட‌ன் தேநீர்&lt;/div&gt;&lt;div&gt;அலுப்பு புன்ன‌கை&lt;/div&gt;&lt;div&gt;ப‌சியோடு வீடு &lt;/div&gt;&lt;div&gt;திரும்பிவிள‌க்கேற்றி &lt;/div&gt;&lt;div&gt;ச‌னிக்கிழ‌மை ஸ்கூல்மா&lt;/div&gt;&lt;div&gt;சொல்லும் பிள்ளைக்கு &lt;/div&gt;&lt;div&gt;யூனிபார்ம் துவைத்து&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ப‌டுக்கும் போது &lt;/div&gt;&lt;div&gt;ந‌டுநிசியில்அடிக்குது &lt;/div&gt;&lt;div&gt;ம‌ன‌சோர‌மாய் சீய‌க்காய் வாச‌ம்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1880322449317427278-4255056430175715865?l=nizhalvalai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nizhalvalai.blogspot.com/feeds/4255056430175715865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1880322449317427278&amp;postID=4255056430175715865' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4255056430175715865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1880322449317427278/posts/default/4255056430175715865'/><link rel='alternate' type='text/html' href='http://nizhalvalai.blogspot.com/2010/04/blog-post.html' title='வெள்ளிக்கிழ‌மை...'/><author><name>தமயந்தி</name><uri>http://www.blogger.com/profile/02761145982788364506</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_XdlgXAwCW-U/ScYj-bbGNfI/AAAAAAAAAFE/TtHdTOGX3DY/S220/18032007(001).jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_XdlgXAwCW-U/S7WsavGlyMI/AAAAAAAAAYY/MsSerLh9thk/s72-c/tamil+woman.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1880322449317427278.post-2392809397004577346</id><published>2010-03-30T02:52:00.000-07:00</published><updated>2010-03-30T02:59:27.918-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌தை'/><title type='text'>ம‌ல்லியும் ஒரு பாட்டில் பீரும்..</title><content type='html'>ம‌ல்லி சிரித்துக் கொண்டாள். இந்த‌க் க‌தையை வாசிக்கும் நீங்க‌ள் கூட‌ த‌லைப்பை நினைத்து சிரிக்க‌லாம்.பெண்க‌ள் த‌ண்ணிய‌டிக்க‌ மாட்டார்க‌ளென‌ நினைக்கும் ர‌க‌மாய் நீங்க‌ள் இருக்க‌லாம்.ம‌ல்லி உங்க‌ளை அப்ப‌டியெனில் ந‌ம்ப‌ மாட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ல்லி யாரையும் ந‌ம்பி ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாயிற்று.வாகைய‌டி முக்கில் நில்லு வாரேன்னு சொல்லிட்டுப் போன‌ ச‌ந்திர‌ன் வ‌ராம‌ல் போன‌ நாளிலிருந்து . அத‌ற்காக அவ‌ள் ஒன்றும் சோர்ந்து போக‌வில்லை.தெரிந்த‌ பெண் மூல‌மாக‌ வீட்டு வேலைக்கு போனாள். மாமி வீட்டுல‌ இல்லாத‌ நேர‌ங்க‌ளில் மாமா தொட்டுப் பேசுற‌து இய‌ல்பாயிற்று.ஒரு நாள் மாமா இப்ப‌டிலாம் ப‌ண்ணாதீங்க‌..மாமி என்ற‌தும் மாமா கொடுத்த‌ நூறு ரூபாய் நோட்டு, மூன்று மாச‌ வாட‌கை பாக்கியைக் கொடுக்க‌ உத‌விய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;தொடுற‌து த‌ப்பா? தொடுற‌துக்கு ப‌ண‌மும் கிடைச்சா ந‌ல்லாருக்கிற‌ மாதிரி ம‌ல்லிக்கு தோன்றிற்று. ச‌ந்தாக்கா அறிமுக‌ம் கிடைச்ச‌ பிற‌கு அது பெரிய‌ பாவ‌மில்லை என்று தோன்றிற்று."இங்க‌ பாரு ம‌ல்லி.. ந‌ம‌க்கு ஒரு கால‌ணா எவ‌னாச்சும் சும்மா கொடுப்பானா? க‌ஸ்ட‌ப்ப‌டுறாளேனு மொள்ள‌மா ரூவா தானு ஒரு ப‌ய‌புள்ள‌ சொல்ல‌ட்டுமே..மாரை அறுத்துக்கிறேன்..வாழ்க்கையே ப‌ண‌ம் தான்.."&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கூட‌ தொலைக்காட்சிப் பெட்டில‌ ஒரு சாமியார் ச‌ல்லாபிப்ப‌தைப் பார்த்து " பாத்தியா சொன்னேன்னில்ல‌..நாம‌ல்லாம் ச‌மூக‌ சேவை செய்றோம்" என்றாள்.ஒரு மாச‌த்துக்கு முன்னால் வாங்கின‌ செல்போனை கையில் அனாய‌ச‌மாக‌ சுழ‌ற்றினாள்.ம‌ல்லிக்கு சிரிப்பாக‌ வ‌ந்த‌து.தாவ‌ணிப் போட்ட‌ கால‌ம் முந்தானையை இழுத்து விட்ட‌ ப‌ழ‌க்க‌ம்லாம் இப்போது போயே போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜ‌ங்ஷ‌ன் ப‌ஸ்ஸ்டாண்ட்ல‌ ஒரு கூடையோட‌ சாய‌ங்கால‌மா நின்னா போதும். ஒரு ரெண்டு மூணு த‌ட‌வை சுத்தி வ‌ந்துட்டு "என்ன‌..சும்மா நிக்குறியா..பேர் என்ன‌?"னு அனாய‌ச‌மாக‌ கேப்பானுங்க‌.ச‌ந்தாக்கா வ‌ய‌சான‌வ‌ங‌ள்ல‌ கூட‌ இவ‌ன் ப‌டிவான்னு லேசுல‌ சொல்லிரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த‌க் க‌தை இந்த‌ சூட்ச‌மமான‌ வியாபார‌ம் ப‌த்தி இல்லை.ம‌ல்லி இன்று ப‌ஸ்ஸ்டாண்டில் ஒருவ‌னைப் பார்த்தாள். முப்ப‌த்தியாறு,முப்ப‌த்தியேழு வ‌ய‌து இருக்கும். முக‌த்தில் க‌வ‌லையோ க‌ல‌க்க‌மோ ஏதோ இருந்த‌து. ப‌ஸ்ஸ்டாண்டிற்குள் உள்ள‌ பிள்ளையார் கோவிலையே க‌ண்கொட்டாம‌ல் உட்கார்ந்திருந்தான். த‌லை ச‌மீப‌த்தில் மொட்டைய‌டித்தாற் போலிருந்த‌து&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு க‌ண‌ம் தான் வாகைய‌டி முக்கில் க‌திக‌ல‌ங்கி நின்ற‌ காட்சி இவ‌ள் க‌ண்ணுக்குள் விரிந்த‌து.அது போலான‌ ஒரு க‌ண‌த்தை இவ‌னும் க‌ட‌ந்து வ‌ர‌ணும் என்று தோன்றிற்று."யாருக்கும் சுக‌மில்லையா?"என்றாள் .அவ‌ன் கேட்காத‌ மாதிரியே இருந்தான்.கைவிர‌ல்க‌ளில் காய்ப்பு தெரிந்த‌து.க‌டுமையான‌ ஏதோ ஒரு வேலையை அவ‌ன் மேற்கொண்டிருக்க‌ வேண்டும் என்று தோன்றிற்று. ம‌றுப‌டியும் " ஏத‌னாச்சும் பிர‌ச்னையா?" என்றாள்.அவ‌ன் திரும்பி ஒருவாட்டி பார்த்து விட்டு அமைதியாக‌வெ இருந்தான்.வ‌ன‌ஜா "என்னாடி மீனு அக‌ப்ப‌ட்டுருச்சா?" என்றாள் கொட்டாவி விட்ட‌ப்டி."இல்ல‌னா வுடு. அப்பால‌ பாரு..ரெண்டு அண்ணாச்சி ப‌ப்ளிக் பாத்ரூம்ல‌ இருக்காப்ல‌யாம். அன்ப‌ர‌சு மெசேஜ் ப‌ண்ணுச்சு." என்றாள். இங்லீஷில் மெசேஜ் வாசிக்கும் க‌ர்வ‌ம் அவ‌ள் குர‌லில் தெரிந்த‌து. ம‌ல்லிக்கு சிரிப்பு வ‌ந்தது. வ‌ன‌ஜாவைக் குறை சொல்ல‌ முடியாது.ஆண்க‌ளில் பாதி பேரைப் பார்த்தால் அப்ப‌டித் தான் தோன்றுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌..நீ வேணாக்க‌ போ"&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ன் இதைப் ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்ப‌ட்டாற் போலில்லை.ஒரு சின்ன‌ துண்டு தாளில் நுணுக்க‌மாக‌ எதையோ குறித்துக் கொண்டான். அவ‌ன் செல்போன் சிணுங்கிற்று.அதை வெறித்துப் பார்த்த‌வ‌ன் அந்த‌ தாளை ச‌ட்டைப் பையில் ம‌டித்து வைத்து விட்டு இவ‌ளைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ கேட்டீங்க‌ளா?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதும் ப்ர‌ச்னையா?னு கேட்டேன்.?"அவ‌ன் புதிராய் இவ‌ளைப் பார்த்தான்."எதுக்கு கேக்குறீங்க‌?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரில‌..கேட்டேன்." என்ன‌ ப‌திலிது என்ப‌து போல் அவ‌ன் த‌லையைத் திருப்பிக் கொண்டான்.அவ‌ன் உட‌னே அந்த‌ இட‌த்தை விட்டு எழுந்து போய் விடுவான் என்று தோன்றிற்று.ஆனால் அவ‌ன் திரும்பி"நீங்க‌?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம‌ல்லி."அத‌ற்கு மேல் த‌ன்னைப் ப‌ற்றி சொல்ல‌ ஏதுமில்லை என்ப‌து முத‌ல்முறையாய் உறைக்க‌ இவ‌ளுக்குள் ஒரு த‌னித்த‌ உண‌ர்வு ஏற்ப‌ட்ட‌து.நீண்ட‌ அறைக‌ள் கொண்ட‌ இவ‌ளின் வீடு இவ‌ளுக்கு ஞாப‌க‌ம் வ‌ந்து போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ன் "ஓ" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மாதிரி இருக்கீக‌?" என்றாள்."அதெல்லாம் ஒண்ணுமில்ல‌" என்ற‌வ‌ன் "பாளைய‌ங்கோட்டைல‌ ஆறு பேர் ஒண்ணா த‌ற்கொலை ப‌ண்ணிக்கிட்டாங்க
